துபாயில் த‌மிழ‌க‌ மார்க்க‌ அறிஞ‌ர் ப‌ங்கேற்ற‌ மார்க்க‌ விள‌க்க‌ நிக‌ழ்ச்சி

தற்போதைய செய்திகள்

துபாயில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட தமிழக இளைஞர்
துபாய் : துபாய் சுன்ன‌த் வ‌ல் ஜ‌மாஅத் ஐக்கிய‌ப் பேர‌வையின் சார்பில் மார்க்க‌ விள‌க்க‌ நிக‌ழ்ச்சி 18.04.2012 புத‌ன்கிழ‌மை மாலை இஷா தொழுகைக்குப் பின்ன‌ர் அஸ்கான் டி பிளாக்கில் ந‌டைபெற்ற‌து.
நீடூர் ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா அர‌பிக் க‌ல்லூரியின் முத‌ல்வ‌ர் மௌல‌வி ஏ. முஹ‌ம்ம‌து இஸ்மாயில் பாஜில் பாக‌வி ‘அனைத்து துறைக‌ளிலும் ஆன்மீக‌ம்’ எனும் த‌லைப்பில் சிற‌ப்புச் சொற்பொழிவு நிக‌ழ்த்தினார்.
இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் அமீரகத்தின் அஜ்மானில் பணிபுரிந்து வருகிறார். அவர் இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டார்.
நிக‌ழ்வினை முஹிப்புல் உல‌மா முஹ‌ம்ம‌து ம‌ஃரூப் தொகுத்து வ‌ழ‌ங்கினார். பெண்க‌ளுக்கு த‌னியிட‌ வ‌ச‌தி செய்ய‌ப்ப‌ட்டிருந்த‌து. த‌மிழ‌க‌த்தைச் சேர்ந்த‌ ப‌ல‌ர் க‌ல‌ந்து கொண்டு சிற‌ப்பித்த‌ன‌ர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *