துபாயில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற டெர்ரி ஃபாக்ஸ் ஓட்டம்

துபாய்:  துபாயில் மனிதாபிமானப் பணிகளுக்கு உதவிடும் வகையில் வருடந்தோறும் நடைபெற்று வரும் டெர்ரி ஃபாக்ஸ் ஓட்டம் கடந்த 27ம் தேதி காலை அட்லாண்டிஸ் ஹோட்டல் அருகே நடைபெற்றது. இந்த ஓட்டம் 18 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 5,000க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். அவர்களில் சிலர் சைக்கிகள்கள், செல்லப் பிராணிகளுடன் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைக்கும் நன்கொடையை அமீரகத்தில் புற்றுநோய் குறி்த்த ஆராய்ச்சி மேற்கொள்ள பயன்படுத்தப்படும் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் […]

Read More

அஜ்மானில் அம்பேத்கர் பிறந்த நாள் சிறப்புக் கருத்தரங்கம்

அஜ்மான் : அஜ்மானில் தாய்மண் வாசகர் வட்டம் அம்பேத்கர் பிறந்த தினத்தையொட்டி சிறப்புக் கருத்தரங்கத்தை 20.04.2012 வெள்ளிக்கிழமை காலை வெகு சிறப்பாக நடைபெற்றது. அம்பேத்கர் பிறந்த தின சிறப்புக் கருத்தரங்கிற்கு தாய்மண் வாசகர் வட்ட தலைவர் செ.ரெ.பட்டணம் மணி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக பன்னூலாசிரியர் கவிஞர் ஏம்பல் தஜம்முல் முஹம்மது சிறப்புச் சொற்பொழிவாற்றினார். அவர் தனது உரையில் இந்திய அரசியல் சட்டமேதையினை பின்பற்றி வரும் நீங்கள் அவர் விரும்பும் சமூக மாற்றத்தை ஏற்படுத்திடும் முடிவை மேற்கொள்ள […]

Read More

கற்பில் கவனம் தேவை ( தேங்கை ஷறஃபுத்தீன் மிஸ்பாஹி )

கற்பில் கவனம் தேவை ( தேங்கை ஷறஃபுத்தீன் மிஸ்பாஹி ) அல்லாஹ்வும் அவனது தூதரும் விலக்கிய பாவங்களுக்கு மத்தியில்- கொலை – கொள்ளை, திருட்டு, மது அருந்துதல், மோசடி செய்தல், அவதூறு பரப்புதல், பொய் – புறம் பேசுதல் போன்ற பாவங்களெல்லாம் ‘ஆண் – பெண்’ ஆகிய இரு பாலருடனும் தனித்தனியே தொடர்புடையவையாகும். ஆனால் விபச்சாரம் எனும் கொடிய பாவம் மட்டும் இரு பாலரின் கூட்டு முயற்சியால் உருவாகக் கூடியதாகும். இந்தப் பாவம் இன்றைய காலகட்டத்தில் பெருகிக் […]

Read More

தமிழக முஸ்லிம் இதழ்கள்

தமிழக முஸ்லிம் இதழ்கள்: ———————————————— நாளேடு; ————– 1)மணிச் சுடர் 2)The Musalmaan (Urdu) வார இதழ்கள்: ————————– 1)பள்ளிவாசல் டுடே 2)மக்கள் உரிமை 3)Peace Voice (மும் மொழி ஏடு) 4)சமுதாய மக்கள் ரிப்போர்ட் 5)உணர்வு மாதமிரு முறை: ——————————- 1)சமரசம் 2)அல் ஹிந்த் 3)முஸ்லிம் மலர் 4)பிறைமேடை இரு மாதம் ஒரு முறை: ————————————— மாணவர் குரல் காலாண்டு இதழ்: ——————————- ஹைர உம்மத் தமிழக முஸ்லிம் மாத இதழ்கள் சில: ——————————————————————- 1)இனிய […]

Read More

கணவன்

இறைவனின் பேரருளால்……………………….. ………………………………………………………………………………………. கணவன் ………………. பிள்ளையை சுமக்கின்ற தாரத்தை தான் சுமப்பான் இல்லையென்றுறைக்காது, இருப்பதையெல்லாம், கொடுத்துயர்வான். அல்லவை விடுத்து, தொல்லையை தாங்கி காத்திடுவான் கணவன். அல்லும், பகலும், அயராதுழைப்பான் நாட்டம், தேட்டத்தை நல்லறத்தில் வைப்பான். நல்லதாய், வல்லதாய், தேடியே தந்தே, நாளும் பொழுதும். காப்பவன் கணவன். உறவறிந்து ஒருமித்து, வரவறிந்து செலவழிப்பான். பறிதவிக்கும் போதெல்லாம், பக்குவமாய் பாதுகாப்பான். எதிர் கால சந்ததிக்கும், ஏற்றமிகு வழி வகுப்பான் பொருப்பினை சுமந்தே போற்றும்படியாகிடுவான். தன் தேவை பின் தள்ளி, […]

Read More

துபாயில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி

துபாய் : துபாயில் சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவை மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சியினை 25.04.2012 புதன்கிழமை மாலை இஷா தொழுகைக்குப் பின்னர் அஸ்கான் டி பிளாக்கில் நடைபெற்றது. நிகழ்வில் முஹிப்புல் உலமா முஹம்மது மஃரூப் ‘பயணம்’ எனும் தலைப்பில் தொடர் சொற்பொழிவினை நிகழ்த்தினார். இந்நிகழ்வு www.justin.tv/dblockdubai எனும் இணையத்தளத்தில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. ஒவ்வொரு வாரமும் இந்த நிகழ்வு இணையத்தளத்தில் தொடர்ந்து நேரலையாக ஒளிபரப்பாகும் என நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார்.

Read More

துபாயில் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம்

துபாய்: கூத்தாநல்லூர் எமிரேட்ஸ் ஆர்கணைசேஷனின் (KEO – கூத்தாநல்லூர் ஜமாஅத்) வருடாந்திர பொதுக் குழு கூட்டம் 20.04.2012 வெள்ளி மாலை 05:30 மணிக்கு தேரா அன்னபூர்ணா ஹோட்டலில் நடைபெற்றது. KEO வின் தலைவர் ஜனாப் ஹாஜி கழனி அஹமது மைதீன் அவர்கள் முன்னிலையில், ஜனாப் P. M. A. ஹாஜி முஹம்மது சிராஜுதீன் அவர்கள் கூட்ட தலைவராக இருந்து கூட்டத்தை நடத்தினர். கூட்டத்தில் 2010 – 2011 வருடத்திய ஆண்டறிக்கை சமர்பிக்கப்பட்டது. ஊரின் வளர்ச்சி மற்றும் ஆக்கப்பணிகள் […]

Read More

சவுதி செந்தமிழ் மன்ற சித்திரை கொண்டாட்டம்

சவுதி அரேபியாவின் செந்தமிழ் நலமன்றத்தின் தமிழ் புது வருட சித்திரை கொண்டாட்டம் இந்திய தமிழர்களின் சமூக நலத்தையும் முன்னேற்றத்தையும் முக்கி குறிகோளாகக்கொண்டு இயங்கும் செந்தமிழ் நலமன்றம் (SNM),  ஜித்தாவில் உள்ள தமிழர்களின் நல்லிணக்கத்தை ஊக்குவிக்க, தமிழ் புது வருடத்தை, ஜித்தாவின் இந்திய துணை தூதரக வளாகத்தில்,  ஏப்ரல் 19 அன்று மிகவும் கோலாகலமாக கொண்டாடியது. ஜித்தா வாழ் தமிழர்கள் திரண்டு வந்து தமிழ் புத்தாண்டை கொண்டாட ‘சித்திரை கொண்டாட்டத்தில்’ கலந்து கொண்டனர். நிகழ்ச்சிநிரல் ஒருங்கிணைப்பாளர் திரு விஜயேந்திரன் அனைவரையும் வரவேற்றார்.  குழந்தைகள் நடனம், பாடல், நாடகம் மற்றும் திருக்குறள் ஆகியவற்றில்  தங்கள் திறன்களை காண்பித்தனர். […]

Read More

துபாயில் நடைபெற்ற தமிழ்ப் புத்தாண்டு சிறப்பு நகைச்சுவைத் திருவிழா

துபாய் : துபாயில் உலக நகைச்சுவையாளர் மன்ற ( ஹூமர் கிளப் இண்டெர்நேசனல்)  துபாய் கிளையின் ஏப்ரல் மாதந்திர கூட்டம் மற்றும் நந்தன வருட தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம் ஏப்ரல் மாதம் 20ந் தேதி மாலை 6 மணிக்கு அல் கிசைஸ் ஆப்பிள் இண்டெர்நேசனல் ஸ்கூலில் வைத்து நடைபெற்றது. கூட்டத்திற்கு வந்தவர்களை சங்கத்தின் தலைவர் எம். முகைதீன் பிச்சை வரவேற்று பேசியதோடு, ஹூமர் கிளப் ஒரு பேச்சு பயிலரங்கமாக செயல்பட்டு வருகிறது எனவும், மேடை ஏறி பேச நினைப்பவர்களுக்கு […]

Read More

அன்பு

மனக்கேணியின் வற்றாத ஊற்று உயிர்க் கயிற்றால் உணர்வு வாளியைக் கட்டி கண்களாம் குடங்களில் ஊற்று கண்ணீராகும் அன்பு ஊற்று அள்ளிக் கொடுத்தால் அளவின்றித் திருப்பிக் கிடைக்கும் சூட்சமம் பக்தி, பாசம், நட்பு, காதல் பற்பல கிளைகள் கொண்ட அற்புத மரத்தின் ஆணிவேர் பூமிச் சுற்றவும் பூமியைச் சுற்றியும் பூர்வீக அச்சாணி அரசனும் அடிமையாவான் கிழவனும் மழலையாவார் தட்டிக் கேட்கும் அதிகாரம்; எட்ட முடியாத தூரம் தட்டிக் கொடுக்கும் அன்புப் பெருக்கால் எட்ட முடியும் நெருக்கம் பிள்ளைகளின் கிறுக்கல்களை […]

Read More