துபாயில் ந‌டைபெற்ற‌ மார்க்க‌ சொற்பொழிவு நிக‌ழ்ச்சி

துபாய் : துபாயில் சுன்ன‌த் வ‌ல் ஜ‌மாஅத் ஐக்கிய‌ப் பேர‌வையின் சார்பில் மார்க்க‌ சொற்பொழிவு நிக‌ழ்ச்சி 14.03.2012 புத‌ன்கிழ‌மை மாலை 8.45 ம‌ணிக்கு அஸ்கான் டி பிளாக்கில் ந‌டைபெற்ற‌து. துவ‌க்க‌மாக‌ இறைவ‌ச‌ன‌ங்க‌ள் ஓத‌ப்ப‌ட்ட‌து. அத‌னைத் தொட‌ர்ந்து முஹிப்புல் உல‌மா முஹ‌ம்ம‌து ம‌ஃரூப் காக்கா ப‌ய‌ண‌ம் எனும் த‌லைப்பிலான‌ தொட‌ர் சொற்பொழிவின் மூன்றாம் பாக‌த்தை வ‌ழ‌ங்கினார். நிக‌ழ்வில் த‌மிழ‌க‌த்தைச் சேர்ந்த‌ ப‌ல‌ர் ப‌ங்கேற்றுச் சிற‌ப்பித்த‌ன‌ர். பெண்க‌ளுக்கு த‌னியிட‌ வ‌ச‌தி செய்ய‌ப்ப‌ட்டிருந்த‌து.

Read More

துபாயில் மதுரை அமீனுக்கு இரட்டைக் குழந்தை

துபாயில் மதுரை அமீனுக்கு இரட்டைக் குழந்தை துபாய் : துபாயில் மதுரை மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் அல்ஹாஜ் பி.கே.என். அப்துல் காதிர் ஆலிம் அவர்களின் மூத்த மகன் அமீனுக்கு இன்று 15.03.2012 வியாழக்கிழமை காலை துபாய் அல் பரஹா மருத்துவமனையில் இரட்டைக் குழந்தை ( ஆண் மற்றும் பெண் ) பிறந்துள்ளது. அமீன் தொடர்பு எண் : 050 312 62 18

Read More

துபாயில் வானலை வளர்தமிழ் இலக்கிய அமைப்பின் சார்பில் தமிழ்த்தேர் இத‌ழின் “மனசு” சிற‌ப்பித‌ழ் வெளியீட்டு விழா

துபாய் : துபாயில் வானலை வளர்தமிழ் இலக்கிய அமைப்பின் 57 வது மாத இதழான “மனசு” சிறப்பிதழ் வெளியீடு மற்றும் ஆற்றல் என்னும் தலைப்பில் கவியரங்கம் நிகழ்ச்சி  09.03.2012 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில்  துபாய் கராமா சிவஸ்டார் பவனில் நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்தினை நிவேதிதா பாடிட நிகழ்ச்சி இனிதே துவங்கியது.  வழக்கமாக கவியரங்கத்துக்கு இருவர் தலைமையேற்கும் வழக்கம் தவிர்த்து முதன் முறையாக ஒருவரே தலைமையேற்ற சிறப்பினை மகளிர் தினம் முன்னிட்டும் பெண்களுக்கு முன்னுரிமை தரும்பொருட்டும் கவிதாயினி […]

Read More

அப்துல் ஹ‌க்கீம்-க்கு பெண் குழ‌ந்தை

முதுகுள‌த்தூர் அப்துல் ஹ‌க்கீம்  – க்கு  ( ஃபாஸ்ட் புட் & பிரியாணி ஹோட்ட‌ல் உரிமையாள‌ர்,& முதுகுள‌த்தூர் முன்னாள் ர‌ஹ்மத் ர‌ளியா டிராவ‌ல்ஸ் உரிமையாள‌ர் )  10.03.12ச‌னிக்கிழ‌மை காலை  11.00 ம‌ணிக்கு   இராம‌நாத‌புர‌ம்  M G ம‌ருத்துவ ம‌னையில்   பெண் குழ‌ந்தை பிற‌ந்துள்ள‌து.      தொடர்புக்கு : அப்துல் ஹ‌க்கீம்  முதுகுள‌த்தூர் 0091 94440 62647  

Read More

இவர்தாம் முஹம்மது

  (அவர்களுக்கு இன்னமைதியும் இறையருட் பேறுகளும் ஏற்படுவதாக) முஹம்மது(ஸல்) அவர்களின் ஆளுமை!இதன் முழுச்சிறப்பையும் தொகுத்தறிவது செயற்கரிய செயலாகும்.அதன் மின்னொளியை மட்டுமே என்னால் பற்றிப் பிடிக்க முடிகிறது.என்ன ஒரு வியப்பளிக்கும்,அடுத்தடுத்துத் தொடரும் சிறப்புள்ள,கவரக்கூடிய வரலாற்றுக்காட்சிகள்!! முஹம்மது இறைத்திருத்தூதர் முஹம்மது படைப்பெருந்தலைவர் முஹம்மது தனிச்சிறந்த அரசர் முஹம்மது பொருபடைவீரர் முஹம்மது வணிகவிற்பன்னர் முஹம்மது மார்க்க போதகர் முஹம்மது தத்துவஞானி முஹம்மது அரசியல் மேதை முஹம்மது நாவலர் முஹம்மது சீர்திருத்தவாதி முஹம்மது அநாதைகளுக்கு அடைக்கலம் தருபவர் முஹம்மது அடிமைகளின் பாதுகாவலர் முஹம்மது […]

Read More

ஐ நா சபையின் வாக்குமூலம்

(பீ. எம். கமால், கடையநல்லூர்) pmkamal28@yahoo.com   ஐ நா சபையாக ஆரம்பிக்கப்பட்ட நான் பொய் நா சபையாகப் போய்விட்டேன் இப்போது !   உலகத் தலைவர்களே ! வாருங்கள்; என்னிடத்தில் உலகப் பயங்கரவாதி உருவாக்கி வைத்திருக்கும் கத்தரிக் கோல் எந்தன் கைகளிலே உள்ளது ! முடிவெடுக்கும் இடமாக முன்னாளில் நானிருந்தேன் ! இப்போதோ முடிஎடுக்கும் சலூனாக மாறிநான் போய்விட்டேன் ! என் உச்சந்தலையில் உட்கார்ந்து இருக்கின்ற பெயர்ப் பலகை மாற்ற பெரியோரே வாருங்கள் ! ஐ […]

Read More

தேர்வில் வெல்ல தேவையானவைகள்

திரும்பத் திரும்பப் படியுங்கள் தெளிவு வரும்வரை படித்தவை உள்ளத்தில் பதியும் தேர்வுக்கு முதல்நாளும் தேர்வின் அன்றும் ஆர்வமுடன் மீள்பார்வை அவசியம் வேண்டும் சாய்ந்தும் பக்கமாய்ச் சரிந்தும் படித்தால் மாய்ந்து படித்தும் மூளையில் படியாது ; உண்ண வேண்டிய உணவு காய்கனி திண்ணமாய்க் கிட்டும் தேர்வில் வெற்றிக்கனி குளிக்கு முன்பு குளிர்நீரை வாய்க்குள் ஒளித்துக் கொண்டால் உற்சாகம் வாய்க்கும் முழுதாய் முன்னுறக்கம் மூளைக்கு ஓய்வு பழுதிலாத் தெம்பாம் படித்தவர் ஆய்வு எழுதிப் பார்த்தால் எட்டும் அளவு வழுத்திச் சொல்வர் […]

Read More

சென்னையில் ”கையருகே நிலா” நூல் வெளியீடு

இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் திட்ட இயக்குனர் (சந்திரயான் 1 & 2 – இஸ்ரோ – பெங்களூரூ) மற்றும் ”வளரும் அறிவியல்” என்ற காலாண்டு இதழின் சிறப்பாசிரியாருமாகிய டாக்டர். மயில் சாமி அண்ணாதுரை அவர்கள் எழுதிய ”கையருகே நிலா” சுய முன்னேற்ற தன் வரலாற்று நூல் வெளியிட்டு விழா நிகழ்ச்சி 9.3.12 வெள்ளிக்கிழமை மாலை சென்னை – இந்திய ரஷ்யக் கலாச்சார நட்புறக்கழக வளாகத்தில் நடைபெற்றது.  விழாவின், தலைமையினை கவிஞர். சிற்பி பாலசுப்ரமணியன் அவர்கள் ஏற்க, […]

Read More

வாழ்த்த வயதில்லாதவர்கள் வணங்கலாமா?

அண்மைக் காலமாக அரசியல் கட்சிக்காரர்கள் தங்களுடைய தலைவர்களின் விசேட நாள்களில் அவர்களுக்கு மரியாதை செய்வதாகக் குறிப்பிட்டு ‘வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்’ என்று விளம்பரங்களின் மூலம் தெரிவிக்கிறார்கள். பல்வேறு வகைகளில் பலதெய்வ வணக்கக்காரர்கள் பத்தோடு பதினொன்றாக வணங்குவது பற்றி நாம் சொல்வதற்கு ஒன்றுமில்லை.   ஆனால் ஏக தெய்வ வணக்கமுள்ள, ஒரே இறைவனை மட்டுமே வழிபட வேண்டிய முஸ்லிம் பெயருள்ளவர்கள் இப்படி ‘வணங்குவது’  பெரிய பாதகமாகும். ஈமான் கொண்டு இறைவனை மட்டுமே வணங்கக் கடமைப்பட்டுள்ள முஸ்லிம்கள் இவ்வாறு வணங்குவதை விட்டுவிட்டு, […]

Read More

தேர்தல் ஆணையத்தின் தெளிவான தீர்ப்பு! – பேரா. கே.எம்.கே.

இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம் மார்ச் 10-ல் நாடு முழுவதும் இ.யூ. முஸ்லிம் லீக் வெற்றி விழா சென்னை செய்தியாளர் கூட்டத்தில் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அறிவிப்பு  இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள தோடு, இப்பெயரை பயன்படுத்தி குழப்பம் விளைவித்து வந்தவர்கள் இக் கட்சிக்கு சம்பந்த மில்லாத தனி நபர்கள் எனவும் தெளிவுபடுத்தி யுள்ளது.  வரும் மார்ச் 10-ம் தேதி இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் 65-ம் ஆண்டு நிறுவன தினத்தை […]

Read More