அபுதாபியில் வ‌ளைகுடா வ‌ர்த்த‌க‌ம் ம‌ற்றும் போக்குவ‌ர‌த்து குறித்த‌ க‌ண்காட்சி

அபுதாபி : ஐக்கிய‌ அர‌பு அமீர‌க‌த் த‌லைந‌க‌ர் அபுதாபில் வ‌ளைகுடா வ‌ர்த்த‌க‌ம், போக்குவ‌ர‌த்து ம‌ற்றும் சுற்றுலாத்துறை குறித்த‌ க‌ண்காட்சி ம‌ற்றும் க‌ருத்த‌ர‌ங்க‌ம் மார்ச் 26 முத‌ல் 28 வ‌ரை ந‌டைபெற்ற‌து. இக்க‌ண்காட்சியில் இந்தியா சுற்றுலா நிறுவ‌ன‌ம் உள்ளிட்ட‌ ப‌ல்வேறு நாடுக‌ளின் சுற்றுலா நிறுவ‌ன‌ங்க‌ள் ப‌ங்கேற்ற‌ன‌. அமீர‌க‌த்துக்கான‌ இந்திய‌ தூத‌ர் எம்.கே. லோகேஷ் சிற‌ப்பு விருந்தின‌ராக‌ப் ப‌ங்கேற்றார். இக்க‌ண்காட்சியில் தேரா டிராவ‌ல்ஸ் மேலாள‌ர் ஹாஜா முஹைதீன் உள்ளிட்ட‌ ப‌ல‌ர் ப‌ங்கேற்ற‌ன‌ர்.

Read More

வறுமைக் கோடு

வலியோ ரெளியோர் மீதினிலே வகுத்து வைத்தக் கோடாகும் பலியாய்ப் போகு மெளியோரும் பயமாய்ப் பார்க்கும் கேடாகும் வேலி தாண்டி வரவியலா விரக்தித் தருமே இக்கோடும் நீலிக் கண்ணீர் வடிக்கின்ற நீசர் செய்த பெருங்கேடாம் கானல் நீராய் வாழ்நாளும் கனவாய்ப் போய்தா னழிந்தது வானம் பார்க்கும் பூமிதானே வறுமைக் கோடு வழங்கியது இருளில் வாழ மின்வெட்டில் எல்லார் வீடும் சமமாக! பொருளா தாரக் கோட்டிற்றான் பெரிய விரிசல் பாகுபாட்டில் “கவியன்பன்” கலாம் 0508351499 http://www.kalaamkathir.blogspot.com/ — ”கவியன்பன்” கலாம், […]

Read More

தண்ணீரின் அவசியம்!

மனித உடலில் தண்ணீர் என்பது ஜீரணம், வியர்வை வெளியேற்றம், உடலுக்குள் சத்துணவை எடுத்துச் செல்வது, திரவ மற்றும் திடக் கழிவுகளை வெளியேற்றுவதற்கு, உடலின் வெப்பநிலையை சீராக வைத்திருப்பதற்கு போன்ற பல்வேறு ரசாயன மாற்றங்கள் நிகழ்வதற்கு தண்ணீர் அவசியமாகிறது. நம் உடலின் மொத்த எடையில் 60 சதவீதம் அளவிற்கு இருப்பது தண்ணீர் தான். 5முதல் 10 சதவீதம் வரை உடலில் இருந்து தண்ணீர் இழப்பு ஏற்பட்டால் அது மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அதே நேரத்தில் 15 முதல் 20 சதவீதம் வரை தண்ணீர் இழப்பு ஏற்படும் பட்சத்தில் அது ஏறக்குறைய […]

Read More

சென்னை ரயில் மியூசியத்தின் சுவராசியமான கதை

நமக்கு நெருக்கமான, மட்டும் பிரியமான விஷயத்தில் ரயில் நிச்சயம் இடம் பெற்றிருக்கும். எத்தனை முறை பார்த்தாலும், எத்தனை முறை பயணம் செய்தாலும், எந்த வயதிலும் களைப்பிற்கு பதிலாக களிப்பே தரும் ரயிலின் வரலாறுதான் எத்தனை சுவாரசியமானது 150 வருட இந்திய ரயில்வேயின் வரலாறை சொல்லும் சென்னை புது ஆவடி ரோட்டில் உள்ள மண்டல ரயில் அருங்காட்சியகம் அவசியம் அனைவரும் காணவேண்டிய ஒன்றாகும். 1853ம் வருடம் அன்றைய பாம்பாயில் இருந்து தானேக்கு (34கி.மீ) முதல் முறையாக ரயில் ஒடியது […]

Read More

50 கி.மீ., தூரம் சைக்கிள் ஓட்டியபடி ஓவியம்: மதுரை இளைஞர் அசத்தல்

மதுரை: சைக்கிள் “ஹேண்ட் பாரை’ பிடித்துக் கொண்டும், இடுப்பை வளைத்துக் கொண்டும் ஓட்டினாலும்கூட, சில சமயங்களில் கீழே விழுந்து மண்ணை கவ்வ வேண்டியிருக்கும். ஆனால், இளைஞர் ஒருவர் 50 கி.மீ., தூரம் வரை, சைக்கிளில், “ஹேண்ட் பாரை’ பிடிக்காமல், ஓட்டியபடி ஓவியம் வரைந்து அசத்துகிறார். அந்த சாதனைக்கு சொந்தக்காரர் மதுரையைச் சேர்ந்த கூடல்கண்ணன், 30. கூடல்புதூரைச் சேர்ந்த இவர், ஒரே நேரத்தில் இரு கைகளால் எழுதுவது, தலைகீழாக எழுதுவது என ஏற்கனவே சாதித்தவர். கல்லூரிகளில் பகுதிநேர ஓவிய […]

Read More

அருள் வேட்டல்

(பி. எம். கமால், கடையநல்லூர் ) வித்தகன் உன்திருப்  புத்தகத் தத்துவம் விளங்கிட அருள் புரிவாய் ! நித்தமும் மொத்தமாய் நின்திருப்  பெயரையே நினைந்திட அருள் புரிவாய் ! உத்தமத் திருநபி  உளத்தினில் என்னுளம் உறைந்திட அருள் புரிவாய் ! பித்தனாய் உன்னையே பற்ரிடப் பரமனே பெரிதுமே எனக்கருள்வாய் ! நோயினில் படுத்துடல் நொம்பலப்ப  டாமலே நோயிலா வாழ்வருள்வாய் ! பாயினில் படுத்திடும் போதிலும் உன்பெயர் பரவிடர்க  கருள்புரிவாய் ! சேய்எனை உன்திருக் கலிமாவே தாலாட்ட செய்தெனக் […]

Read More

துபாயில் உலக நகைச்சுவையாளர் சஙக கூட்டம்

துபாய் உல‌க ந‌கைச்சுவையாள‌ர் ச‌ங்க‌ கூட்ட‌த்தில் ந‌கைச்சுவையால் அனைவ‌ரையும் க‌வ‌ர்ந்த‌ சிறுவ‌ர்க‌ள் துபாய் : உல‌க‌ ந‌கைச்சுவையாள‌ர் ச‌ங்க‌ துபாய் கிளையின் மார்ச் மாத கூட்டம், அல் கிசைஸ் ஆப்பிள் இண்டெர்நேசனல் பள்ளியில் 16.03.2012 வெள்ளிக்கிழ‌மை மாலை நடைபெற்றது. கூட்டத்திற்கு வந்தவர்களை சங்கத்தின் தலைவர் எம். முகைதீன் பிச்சை வரவேற்று பேசினார். விருதை கவிஞர். செய்ய‌து ஹூசைன்நகைச்சுவையின் சிறப்பையும் உலக நகைச்சுவையாளர் சங்கத்தை வாழ்த்தியும் தான் இயற்றிய கவிதையை பாடலாக பாடினார். பேராசிரியர் இளங்கோ, கிர‌ஸெண்ட் ஆங்கில‌ப் ப‌ள்ளி […]

Read More

அஜ்மானில் இல‌வ‌ச‌ ம‌ருத்துவ‌ முகாம்

மார்ச் 12 முத‌ல் அஜ்மானில் இல‌வ‌ச‌ ம‌ருத்துவ‌ முகாம் அஜ்மான் : அஜ்மான் இமிக்ரேஷ‌ன் ம‌ற்றும் இப்ன் சினா ம‌ருத்துவ‌ மைய‌ம் ஆகிய‌வை இணைந்து அஜ்மான் இமிக்ரேஷ‌ன் அலுவ‌ல‌க‌ வ‌ளாகத்தில் 12.03.2012 திங்க‌ட்கிழ‌மை முத‌ல் இல‌வ‌ச‌ ம‌ருத்துவ‌ ப‌ரிசோத‌னை முகாம் ந‌டைபெற்று வ‌ருகிற‌து. இல‌வ‌ச‌ ம‌ருத்துவ‌ முகாமினை அஜ்மான் இமிக்ரேஷ‌ன் பொது மேலாள‌ர் பிர்கேடிய‌ர் முஹ‌ம்ம‌து அப்துல்லா அல்வான் துவ‌க்கி வைத்தார். இமிரேஷ‌ன் ஊழிய‌ர்க‌ள் ம‌ற்றும் பொதும‌க்க‌ளுக்கு எம்மால் இய‌ன்ற‌ ஒரு ச‌முதாய‌ப் ப‌ணி இம்ம‌ருத்துவ‌ முகாம். […]

Read More

உலக கவிதை தினம்

மார்ச்21 ஆம் நாளை ஆண்டுதோறும் உலக கவிதை தினமாக (World Poetry Day)   ஐக்கிய நாடுகள்கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்புஅறிவித்துள்ளது. 1999ஆம் ஆண்டில் யுனெஸ்கோ அறிவித்தாலும் சில நாடுகள் மட்டுமே இதனை செயல்படுத்தி இன்று உலகம் முழுக்க படிப்படியாக கவிதை நாளை கொண்டாடி வருகின்றன. இலக்கிய அமைப்புகளின் செயல்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலும், கவிதை எழுதுவதை ஆர்வப்படுத்தும் நோக்கிலும் அனைத்து நிலை இலக்கிய அமைப்புகள் இவ்விழாவை நடத்த யுனெஸ்கோ கேட்டுக் கொண்டுள்ளது.  சர்வதேச கவிதை இயக்கங்களுக்குபுதிய அங்கீகாரம் மற்றும் உத்வேகம் கொடுக்கவேண்டும்”,,, எழுதி வெளியிடுவதை மற்றும் உலகம் முழுவதும் கவிதை கற்பித்தல் மற்றும், படித்தல்ஊக்குவிப்பது என்ற நோக்கில் உலக கவிதை தினம் கொண்டாடப்படுகிறது.

Read More