கடையநல்லூர் முஸ்லிம்கள் வரலாறு

நூல் மதிப்புரை : கடையநல்லூர் முஸ்லிம்கள் வரலாறு                   ஒரு குறுங் கலைக்களஞ்சியம் மதிப்புரை செய்தவர் : செ. சீனி நைனா முஹம்மது ஆசிரியர் உங்கள் குரல் மாத இதழ்   கடையநல்லூர் முஸ்லிம்கள் வரலாறு’ என்னும் அருநூலைப் பெருமுயற்சி செய்து, தொடர்புடைய எல்லாத் தரப்பினரின் ஒத்துழைப்புடன், சிறப்பாக வெளியிட்டிருக்கிறது, கடையநல்லூர் சிராஜும் முனீர் நற்பணி மன்றம் இடங்கள், காட்சிகள், நிகழ்ச்சிகள், குழுக்கள் பற்றிய 150 படங்கள், 30 ஆவணப்படிகள், பல்வகைச் சிறப்புக்கு உரியவர்களின் நூற்றுக்கு மேற்பட்ட […]

Read More

ம‌லேஷியாவில் முதுவைக் க‌விஞ‌ர் உம‌ர் ஜ‌ஹ்ப‌ர் ஹ‌ஜ்ர‌த்திற்கு பேர‌ன்

கோலால‌ம்பூர் : ஐக்கிய‌ முதுகுள‌த்தூர் க‌ல்வி அற‌க்க‌ட்ட‌ளையின் த‌லைவ‌ரும், முதுகுள‌த்தூர் திட‌ல் ப‌ள்ளிவாச‌ல் ஜ‌மாஅத்தின் த‌லைவ‌ருமான‌ முதுவைக் க‌விஞ‌ர் அல்ஹாஜ் மௌல‌வி ஏ. உம‌ர் ஜ‌ஹ்ப‌ர் ம‌ன்ப‌ஈ அவ‌ர்க‌ளுக்கு பேர‌ன் இன்று 14.01.2012 ச‌னிக்கிழ‌மை காலை 5.00 ம‌ணிக்கு ம‌லேஷிய‌த் த‌லைந‌க‌ர் கோலால‌ம்பூரில் இருந்து சுமார் 400 கிலோ மீட்ட‌ர் தொலைவில் உள்ள‌ சுங்கைப் ப‌ட்டாணி எனும் ஊரில் பிற‌ந்துள்ளார். முதுவைக் க‌விஞ‌ர் மௌல‌வி ஏ. உம‌ர் ஜ‌ஹ்ப‌ர் அவ‌ர்க‌ளின் ம‌க‌ன் ரிஸ்வானுக்கு ம‌க‌ன் பிறந்துள்ளார். ரிஸ்வான் […]

Read More

மனவளம் மிகுந்த வள்ளல் ! எம். எஸ். முஹம்மது தம்பி

உண்மைச் சம்பவம் :   மனவளம் மிகுந்த வள்ளல் ! எம். எஸ். முஹம்மது தம்பி   தோட்டத்துக்குள் நுழைந்தது ஒரு நாய். காவலுக்கு உள்ளே நின்றிருந்த கருநிற அடிமையின் கண்களும் கவனித்தன அந் நாயை. ஆனாலும் அதனை விரட்டியடிக்கவில்லை அந்தக் காவலாளி. ஒட்டி உலர்ந்த அதன் வயிறும், வாடிச் சோர்ந்திருந்த முகமும் பார்க்கப் பரிதாபகரமாயிருந்தன.   பாவம்! எத்தனை நாட்களாகப் பசியோடு திரிந்ததோ அது; உண்ண எதையும் தேடி ஒவ்வொரு புறமாக முகர்ந்து கொண்டே அலைந்தது. காவலாளியின் […]

Read More

இரத்த தானம் செய்வீர்; உயிர் காப்பீர்!

இன்றைய அவசர உலகில் பல்வேறு வகையான நிகழ்வுகள் தினம்தினம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. நாம் அன்றாட வாழ்க்கையில் பல்வேறு விபத்துக்களைச் சந்திக்கின்றோம்.ஒருவர் விபத்தினாலேயோ அல்லது வேறு ஏதாவது நோயினாலேயோ பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அவசர சிகிச்சை அளிக்கப்படும் போது, அங்கு தேவைப்படுவது இரத்தம். அந்த இரத்தத்தினை நாம் பிறர்க்கு வழங்கும் பொழுது அவர்களின் உயிரினைக் காக்கும் பொருட்டு உயரிய சேவையினைச் செய்வதற்குச் சமம். இந்தக் கட்டுரையின் நோக்கம் இரத்ததானம் செய்வதின் பயன்களையோ ,சிறப்பினையோ விளக்குவதற்கு அல்ல; இன்று நம்மில் […]

Read More

வாழ்வளித்த வள்ளல்

                வாழ்வளித்த வள்ளல்                பேராசிரியர். கா. அப்துல் கபூர் எம்.ஏ., “அராபிய நாட்டில் தோன்றி        ஆண்டவன் ஒருவ னென்னும் மரபினை வாழச் செய்த        முஹம்மது நபியே போற்றி !”   என்பதாக அருமைத் தமிழ் தென்றல் அகமுவந்து பாராட்டிய அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவனியில் தோன்றிய நன்னாள் வள்ளல் பெருமானாரவர்கள் பிறந்த நாள் தன்னிகரில்லாத் தனிப் பெருஞ் சிறப்புக்களை கொண்டது; மக்களுக்காக மக்கள் எடுக்கும் விழாக்களிலே மாண்பு மிக்கதாயமைந்தது; பாலைகளிலும், […]

Read More

ஜி.டி. நாயுடு

ஜி.டி. நாயுடு என்ற கோபால்சாமி துரைசாமி நாயுடு அவர்களே (மார்ச் 23, 1893 – 1974) தமிழகம் தந்த அறிவியல்மேதைகளுள் ஒருவர். விவசாயத்தில் எண்ணற்ற ஆராய்ச்சிகளை செய்தவர். இவர் கோயம்புத்தூர் மாவட்டம், கலங்கல் கிராமத்தில் பிறந்தார். ஜி.டி. நாயுடு அவர்கள் தன் இளம் வயதில் படிப்பில் அதிக நாட்டம் இல்லாதவராய் இருந்தார். எழுதப் படிக்க தெரிந்திருந்த இவர் தனக்குத் தானே ஆசிரியராக இருந்து தனக்கு விருப்பமான நூல்களையெல்லாம் வாங்கி படித்து தன் அறிவுத்திறனை வளர்த்துக்கொண்டார் எதைச் செய்தாலும் […]

Read More

எல்லா நாளும் சிறந்திடுவோம்!

என்றும் நமக்கு நன்னாளே! இலக்குவனார் திருவள்ளுவன் ஒவ்வொரு நாளும் பிறக்கின்றோம் எல்லா நாளும் சிறந்திடுவோம்! வாழ்க்கை என்பது வாழ்ந்திடவே வாழும் முறைப்படி வாழ்ந்திடுவோம்! வாழ்க்கை என்பது போராட்ட மானால் போரில் கலந்து வென்றிடுவோம்! வாழ்க்கை என்பது விளையாட் டெனில் ஆடி வாகை சூடிடுவோம்! வாழ்க்கை என்பது பயண மாயின் இனிதே இலக்கை அடைந்திடுவோம்! வாழ்க்கை என்பது கேளிக்கை என்றால் பார்த்து நாமே மகிழ்ந்திடுவோம்! வாழ்க்கை என்பது கணக்கு என்வே கணித்துப் பார்த்துத் தேர்ந்திடுவோம்! வாழ்க்கை என்பது வரலா […]

Read More

கவிதை பாடுவோம்

மலரை வருடிச் செல்லும் மாலை நேரத் தென்றல்; நிலவை கடந்து செல்லும் நீல வானின் மேகம்; புலவர் யாப்பில் மனமும் புரளும் தன்மை காண்பீர்! உலகில் மொழிகள் வேறாம்; உணர்வு என்றும் ஒன்றாம் ! திசைகள் வேறு வேறு; தெரியும் இலக்கு ஒன்றே அசைக்கும் நிலையில் பாடும் அனைத்து மொழிகள் கவியும் விசையாய் இயக்கும் மனதில் விந்தை கண்டால் புரியும் தசையும் உடலும் சிலிர்க்கத் தானாய் மூளை விரியும் வானின் பரப்பை மறந்து வண்ணப் பறவை காண்போம் […]

Read More