கலாம் ! “மா” சலாம் !

( முபாரக் ரஸ்வி, திருச்சி ) ராமேஸ்வரத்திலிருந்து ராஷ்டிரபதிபவன் வரை அக்னிசிறகாய் பயணித்த அப்துல்கலாமே … சலாம் … ‘மா’சலாம் ! காலையில் எழுந்து நாளிதழ் விற்று நற்கல்வி பயின்ற – நீ நாடேவியக்கும் விஞ்ஞானியாய் உருவானாய் ! தான் பயின்ற கல்வி தரணியெல்லாம் அறிய விண்ணிலே ஏவிவிட்டு விழி உயரசெய்தாய் ! சாதி மத பேதமின்றி நீதியாய் நடந்த உன்னை நாட்டின் முதல் குடிமகனாக்கி அழகுபார்த்தனர் அரசியல் வாதிகள் ! விஞ்ஞானத்தின் சேனாதிபதியான உன்னை ஜனாதிபதியாக […]

Read More

இருகாட்சிகள் : தாட்சண்யம் – ஹிமானா சையத்

இருகாட்சிகள் தாட்சண்யம் ( ஹிமானா சையத் ) இன்று ஊர்க் கூட்டம் இருப்பதாக ஊர்ப் பியூன் அறிவித்தார் ! தொழுதவர்கள் அனைவரும் தளத்தில் வந்தமர்ந்தார்கள் ! தலைவர் உமர்கான் தூணருகில் உட்கார்ந்தார் ! முகமன் கூறி முறையாகத் தொடங்கி வைத்தார் ! முக்கிய விஷயங்கள் முடிந்தபின் சபைநோக்கி, “ஏதேனும் இனி உண்டா?” எனக்கேட்டார். தலைவர் ! ”ஆம் “ என சொல்லி அஹ்மது எழுந்து நின்றான் ! தலைவர் முகத்தில் தயக்கம் ; கலக்கம் ! அஹ்மதொரு […]

Read More

இதயத்தை பாதுகாக்க யோசனைகள்!

1. மிதமான அளவு எப்போதும் உண்ணுங்கள். சற்று பசி இருக்கும் போதே உண்ணுவதை நிறுத்தி விட்டால் நலம் . 2. உண்ணாமல் டயட்டில் இருப்பது உங்களை எரிச்சல் படுத்தவே செய்யும். சில நேரங்களில் டயட்டில் இருப்பது போதிய சத்து உடலில் சேராமல் தீங்கு விளைவிக்கும். 3. உடல் எடை குறைவு – சரியான உடற் பயிற்சி மூலம் தான் அடைய முடியும். குறிப்பாக எடை குறைவு நீண்ட நாள் நீடிக்க உடற் பயிற்சி அவசியம். 4. நீங்கள் […]

Read More

நக்கீரர் குலாம் காதிறு நாவலர் – ஜே.எம். சாலி

  ‘வித்தியா விசாரிணி’ மலாயா நாட்டின் பினாங்கு நகரில் 1888 இல் வெளிவரத் தொடங்கிய தமிழ் இதழ். மார்க்க வினா – விடைகள், சமய சட்ட திட்டங்கள், நெறி முறைகள், இலக்கிய விளக்கங்கள், உலக நடப்புச் செய்திகளைத் தாங்கி வந்தது அந்த இதழ்.   ‘வித்திய விசாரிணி’க்குப் பல எதிர்ப்புகள். பிற இதழ்களுடன் சர்ச்சைகள், வாக்குவாதங்கள் நடத்த வேண்டிய கட்டாயம் ஆசிரியருக்கு ஏற்பட்டது. குறிப்பாக அன்றைய இலங்கை இதழான ‘முஸ்லிம் நேசன்’ கண்டனக் குரல் தொடுத்து வந்தது. […]

Read More

அமெரிக்காவில் பணிபுரிந்து வரும் முதுவை மருத்துவர் துபாய் வருகை

துபாய் : 21.11.2011 அன்று துபாய் வருகை புரிந்த முதுகுளத்தூரைச் சேர்ந்தவரும், அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் பணிபுரிந்து வரும் மருத்துவர் நைனா எம்.ஏ. ரஹ்மான் ஈடிஏ இயக்குநர் அல்ஹாஜ் ஆரிஃப் ரஹ்மான், ஈடிஏ மார்சல் எக்ஸிகியூடிவ் டைரக்டர் எஸ்.எம். புகாரி, மேலாளர் ஹமீது கான் உள்ளிட்டோரை சந்தித்தார். முதுகுளத்தூர்.காம் சார்பில் முதுவை ஹிதாயத் சந்தித்தார். இச்சந்திப்பின் விரிவான விபரங்கள் விரைவில் வெளியிடப்படும்.

Read More

பன்முகச் சமூகத்தில் மதங்களின் பங்களிப்பு

  ( டாக்டர் மஹாதிர் முஹம்மது அவர்களின் உரையிலிருந்து)     தோற்றத்தைவிட உள்ளுணர்வுக்கு இஸ்லாம் முக்கியத்துவம் தருகிறது.தொழுகையில் ” நிய்யத்” எனப்படும் எண்ணம் முக்கியம். ஆதலால் நலக்குறைவாலோ, காலமின்மையாலோ, சூழ்நிலைகளாலோ, தொலைவினாலோ வணக்க முறையைச் சுருக்கிக் கொள்ளவோ குறைத்துக்கொள்ளவோ அல்லது சமிக்கை மூலம் தொழுது கொள்ளவோ இஸ்லாம் அனுமதிக்கிறது. பெரும்பான்மை முஸ்லிம்கள் அடிப்படை நோக்கத்தை அறியாது, சடங்குகளுக்கே முக்கியத்துவம் கொடுப்பது பரிதாபத்திற்குரியது.   ஹிஜ்ரத் நிகழ்ந்து ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்குப் பின்னும் மத துரோகிகளின் தலைகளை […]

Read More

எடுத்துக் காட்டான இஸ்லாமியத் திருமணம்

1.முற்பகல் 9.30 முதல் 10.30 வரை:-முஸ்லிம் மகளிர் உதவி சங்கக் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம்-குறிப்பாக மாநில அரசு மாவட்டந்தோறும் வழங்கும் நலத்திட்ட உதவிகள் பெறுவது சம்பந்தமாக   (2)10.30-11.30 மணி வரை ஒரு திருமணம்,   (3)12.00-01.00வரை ”அல்லாஹ் உங்களை வெற்றியின் பக்கம் அழைக்கிறான்”என்ற அமைப்பின் நோக்கம் பற்றிய விளக்கம் மற்றும் மார்க்க வினாவிடைகளுக்குச் சரியான பதில் அளிப்பவர்களுக்குப் பரிசளிப்பு,   (4)01.00மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை சில திட்டங்களின் அறிமுகக் கூட்டம்,02.00- 04.00மணி வரை பகல் உணவு மற்றும் […]

Read More

ஞானம்

ஈழத்தில் வெளிவரும் தமிழ் சிறுசஞ்சிகைகளை மின்னஞ்சலில் அனுப்பி வைக்கும் ஒரு திட்டத்தின் தொடர்ச்சியாக ஞானம்-நவம்பர்-2011-இதழ்-138  நண்பர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் வரும் இதழும் தொடர்ந்து அனுப்பி வைக்கப்படும். அத்தோடு மேலும்  வேறு பல ஈழத்து சிறுசஞ்சிகைகள் அனுப்பி வைக்கப்படும். ,நூலகம் எனும் ஈழத்து நூல்களைஆவணப்படுத்தலுக்கான செயற்த்திட்டத்தின் ஒரு பகுதியாக செயற்படும் இதழகம் தொடுப்பில் மேலும் ஈழத்து தமிழ் சிறுசஞ்சிகைகளை பார்வையிடலாம். மல்லிகை இதழை பற்றிய உங்கள் கருத்துக்களை ஞானத்திற்கான மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள், memonkavi.stlm@gmail.com அன்பன் மேமன்கவி ஞானம் மின்னஞ்சல் […]

Read More

சீரிய பண்பாடே சிறப்பான வாழ்வு -ஓர் வாழ்வியல் கட்டுரை!

(டாக்டர் ஏ.பீ.முகமது அலி, பீ எச்.டி ஐ.பீ.எஸ்.(ஓ) பணம், பதவி, புகழ்  இருந்தால் சுகத்தோடு வாழலாம் என்ற தவறான எண்ணம் நம்மிடையே இருக்கிறது. ஆனால் பணம், புகழ், பதவி இருந்தால் மட்டும் வாழ்க்கைக்குப் போதுமானதல்ல. ஒரு மனிதன் தன் நிலை தவறாது, தனித்தன்மையுடனும், சிந்திக்கும் ஆற்றலுடன் இருந்தால் மட்டுமே சிறப்பாக வாழ முடியும். அதற்கு உதாரணமாக ஒரு பட்டு வியாபாரியும் அவனுடைய சக நான்கு வியாபாரிகளின் கதையினை   இங்கே சொல்லுவதுப் பொருத்தமாக இருக்கும் என நம்புகிறேன். ஒரு பட்டு வியாபாரி நல்ல தொழில் செய்து நாலு காசு சம்பாதித்தார். ஆனால் அவர் […]

Read More

நரகத்தை நோக்கி…

வீட்டை விட்டு ஓடும் பெண்களுக்கு ஒரு குறும்படம் “நரகத்தை நோக்கி…”-கடையநல்லூர் ரபீக் இந்தப்படத்தின் நோக்கம் நமது சமுதாயத்தில் சில இளம் பெண்கள் அந்நிய ஆண்களுடன் பழகுவதால் ஏற்படும் விளைவுகளை எடுத்து சொல்லக்கூடிய ஒரு படிப்பினை. முதலில் இந்த குறும் படத்தை எழுதி,இயக்கிய நமதூரை சார்ந்த ரபீக் ரோமான் அவர்களுக்கு நன்றி சொல்லியே ஆகவேண்டும். படம் தரும் படிப்பினை பெண்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாய் சித்திகரிக்கப்படும் பாத்திமா மற்றும் எவ்வாறு இருக்க கூடாது என்பதற்கு உதாரணமாய் […]

Read More