சுயகுறிப்பேடு (DIARY)

சுயகுறிப்பேடு சுயசரிதை வீடு கட்ட அடித்தளம்   சாதனைகளின் வீட்டுப்பாடம் நம்க்குள்ளே சதய சோதனைக் கூடம்   மின்னஞ்சலில் மின்னலாய்ப் போன அன்புக் காற்றை அடைத்து வைக்கும் இதயம்   இப்புத்தகமே வரம் புத்தரின் போதி மரம்   இம்மையில் எமது நன்மை தீமைகட்கு மறுமையில் பட்டோலை இஃதொரு நகலோலை   கடன்பட்டார் நெஞ்சம் கலங்காதிருக்க இதன் பங்கு உடன் எச்சரிக்கும் அபாயச் சங்கு   க்தைகளின் புதையலாகும் கவிதைகளின் விதைகளாகும்   எழுதுகோலின் கூர்முனையை உழுதிடும் […]

Read More

எழுத்தாளர்களது குறிப்புகள் சேகரிப்பு

அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் கடந்த செப்டம்பர் /அக்டோபர் முப்பது ஒன்றாம் இரண்டாம் தேதிகளில் இஸ்லாமிய இலக்கியக் கழகம், சென்னை சார்பாக நடத்தப்பட்ட பயிலரங்கம் மற்றும் மாநாடு மிகச் சிறப்பாக இருந்தது. அது பற்றிய செய்திகள் புகைப் படங்களோடு வரும். அதில் முக்கியமாக ஒரு விஷயம் விவாதிக்கப்பட்டது. முஸ்லிம் கவிஞர்கள், எழுத்தாளர்கள்,சிறுகதை, நாவல் எழுத்தாளர்கள் ஆகியோரைப் பற்றிய தகவல்களைச் சேகரித்து ஒரு சிறு கையேடாக வெளிட வேண்டும் என்று கவிக்கோ அப்துல் ரஹ்மான் அவர்கள் விருப்பப் பட்டார்கள். அந்தப் […]

Read More

அரசு பஸ்களில் இ டிக்கெட் வசதி

வீட்டில் இருந்தே முன்பதிவு செய்யலாம்: அரசு பஸ்களில் பயணம் செய்ய இ-டிக்கெட் வசதி; இன்று முதல் அறிமுகம் ரெயில்களில் முன்பதிவு செய்ய இ-டிக்கெட் வசதி இருப்பது போல தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பஸ்களிலும் அறிமுகப்படுத்தப்படுகிறது. டிக்கெட் கவுண்டரில் காத்து நிற்காமல் வீட்டில் இருந்தபடியோ, கம்ப்யூட்டர் மையத்தின் மூலமோ, டிராவல் ஏஜென்சி மூலமோ இனி பஸ்சிற்காக முன் பதிவு டிக்கெட் உறுதி செய்து கொள்ளலாம். எந்த ஊரில் இருந்து எங்கு செல்ல வேண்டுமானாலும் அரசு நீண்ட தூர […]

Read More

BHARAT SANCHAR NIGAM LIMITED

BHARAT SANCHAR NIGAM LIMITED (A Government of India Enterprise) http://www.chennai.bsnl.co.in/News/MobileDosNDonts.htm BHARAT SANCHAR NIGAM LIMITED (A Government of India Enterprise )   CHENNAI TELEPHONES DOs  and  DON’Ts  IN MOBILE PHONE Don’ts   Please do not click photographs with your mobile phones without permission from the people or authorities concerned. You may be  invading the privacy and […]

Read More

அருட்பெட்டகம் அல்குர்ஆன் ! – கவிஞர். G.S.T. மஹ்பூபு சுப்ஹானி

உறவில்லான் தனக்கு    உறவாய் அமைந்த தோழரோடு உரையாடிய இறைவனின் பேச்சு ! சத்தியத்தின் சாறு ;  நித்தியனின் நீங்காத அருட்பேறு ! விஞ்ஞானம் மெய்ஞ்ஞானம் வாழ்வியலை வெளிச்சமயமாக்கும் ஒளிகுன்றா வான்விளக்கு ! சுவனத் தென்றலைச் சுவாசித்துணரத் தூண்டும் இறையருள் வசந்தம் !                                                        வல்லான் இறையின் வளமார் ஆற்றலை ஊற்றாக்கிக் காட்டும் அறிவுத் தேனருவி ! பூமான் நபிகளின் பொற்கரத்தில் ஒப்படைக்கப்பட்ட அல்லாஹ்வின் அற்புதம் ! வாழ்வியல் பூங்காவில் இடை இடையே முளைத்துவிடும் அஞ்ஞானக் காளான்களை அடிவேர் அறுக்கும் […]

Read More

உள்ளாட்சிக்கான தேர்தலா ?ஊழலாட்சிக்கான தேர்தலா ?முடிவு உங்கள் கையில்.

சாதாரணமான மக்களும் வியக்கும் வண்ணம் இப்போதுள்ள உள்ளாட்சி தேர்தல்கள்  மாறி வருகின்றது.ஏனென்றால் அந்த அளவுக்கு போட்டி போட்டுக்கொண்டு வேட்ப்புமனு தாக்கல் செய்யபட்டுள்ளன. ஒரு நேரத்தில் உள்ளாட்சி  தேர்தலில் ஊரில் உள்ள மக்களில் சற்று பிரபலமானவர் போட்டி இடுவார் ஆனால் இன்றோ பெரிய பெரிய அரசியல் கட்சிகளும் அதிக கவனம் செலுத்தி வேட்பாளர்களை நிறுத்தி வருகின்றது.அதற்க்கு காரணம் உள்ளாட்சிகளில் நிறைவேற்ற படும்  திட்டங்களுக்கு நிதிகளின் தொகை அதிகமாக ஒதுக்கபடுவதே காரணம்.பஞ்சாயத் ராஜ் திட்டம் மூலம் கோடிகணக்கான பணம் மதிய […]

Read More

தேனீ

தொலைநோக்குப் பார்வை கொள்க               தொடராய் முன்னே செல்க வேலைகளைப் பகிர்ந்து கொள்க              விகிதமும் சமமாய்க் கொள்க அலைபோலக் குழப்பம் வந்தால்            அலசியே யாய்ந்து கொள்க வலைபோலப் பின்னும் பேச்சால்            வம்புகள் வளர வேண்டா     யாப்பிலக்கணம்: காய்+மா+தேமா (அரையடிக்கு) —                                  விளம்+மா+தேமா(அரையடிக்கு) என்னும் வாய்பாட்டில் அமையும் அறுசீர் விருத்தம்   இவை நம்மால் முடியுமா? என்று ஐயமாக உள்ளதா? தேனீக் கூட்டத்தைப் பாருங்கள்; அவற்றிற்குக் கற்றுக் கொடுத்தவன் யாருங்க? (அவன் […]

Read More

இறையருளும் மனித முயற்சியும்

1) ஆற்றல் மிக்கோ னாற்றற் றானே ஆற்று நீரும்; அள்ளி நீயும் போற்றி நன்றாய்ப் பேண்.   2) கட்வுளி னருளினால் கடலிலே உயிரினம்; படகிலே வலையுடன் பயணமாம் முயற்சியால் நடக்குமே வணிகமும் நலம்   3) கிணற்றுநீரும் பெருகுவதும் கருணையா ளனருட்டானே உணர்ந்துநீயும் முயல்கின்றா யுனதுவாளி கயிற்றினாலே குணங்களிலே விடாமுயற்சி குழைத்து.   4) கதிரவனொளி கட்லுறவினால் கருமேகமாய் உருவாகுதல் கதியமைத்திடும் பரம்பொருளருள்; கருணையாளனை மறவாமலே துதித்துதினமும் முயற்சிகளிலேத் தொடர்.   5) தூணின்றி நிற்கின்ற தூக்கிய வானத்தை […]

Read More

எழுதுகோல் !

 எழுதுகோல் ! ( பொற்கிழிக் கவிஞர் மு. ஹிதாயத்துல்லா, இளையான்குடி ) எழுதுகோல் ! கண்களால்   உழவு செய்வது காதல் ! காகிதங்களில்   உழவு செய்வது …   எழுதுகோல் ! நிர்வாண வெள்ளைக்கு எழுத்து ஆடை அணிவிப்பது எழுதுகோலே !                   யார் மூப்பு அடைந்தாலும்       எழுதுகோலுக்கு மூப்பில்லை ! எழுதுகோல் … சமுதாயத்தைப்  புரட்டிப்போடும் …  நெம்புகோல் ! இதற்கு  எல்லா மொழியும்  தெரியும் !  ஆனால் ………………… பேசத்தெரியாது ! அதே சமயம்     ஜம்பமாய் பேசும் […]

Read More

கவிதை : லால்பேட்டை மௌலவி அன்சாரி

இஸ்லாமிய தமிழ் இலக்கிய கழகத்தின் சார்பாக குற்றாலத்தில் இரண்டு நாள் பயிலரங்கும், மூன்றாம் நாள் தென்காசியில் மாநாடும் நடைப்பெற்றது இம்மாநாட்டில் கவிக்கோ அப்துல் ரஹ்மான் முன்னிலையில் தி.மு. அப்துல் காதர், எஸ்.எம். ஹிதாயத்துல்லாஹ் கண்கானிப்பில் நை.மு. இக்பால் தலைமையில் நடைபெற்ற கவியரங்கத்தில் பேராசிரியர் ஹாஜா கனி இளையான்குடி கவிஞர் ஹிதாயத்துல்லா, தஞ்சை இனியவன், தக்கலை ஹலிமா, திட்டச்சேரி அன்வர்தீன், உள்ளிட்ட கவிஞர்களோடு லால்பேட்டை மௌலவி  முஹம்மது அன்சாரி பாடிய கவி வரிகள் நித்திய ஜீவனென்நான் நத்திய நாயகன் சத்தியம் […]

Read More