டயபடீசும், அதனைத் தடுக்கும் முறையும்…

யார் யாருக்கு டயபடீஸ் வர வாய்ப்புள்ளது? உடற்பருமன் உள்ளவர்களுக்கும் மூன்றரை கிலோவிற்கு மேல் எடையுள்ள குழந்தையை பெற்றெடுத்த தாய்க்கும் டயபடீஸ் வர சந்தர்ப்பம் உள்ளது. அவர்கள் அதற்கான பரிசோதனை செய்துகொள்வது நல்லது. தவிர 30 வயதினருக்கு மேல் உள்ளவர்களும், முக்கியமாக தனக்கு முந்தைய தலைமுறையினருக்கு (உதாரணம் தந்தை, தாத்தா) டயபடீஸ் இருந்திருந்தால் அவர்கள் கண்டிப்பாக டயபடீஸ் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். டயபடீஸ் இருக்கிறது என்று நமக்கு ஏதாவது அறிகுறிகள் மூலம் தெரியுமா? ஆமாம்… திடீரென்று எடைகுறையும். […]

Read More

போலீஸ் நிலையத்தில் புகார் கொடுப்பது எப்படி?

போலீஸ் நிலையத்தில் புகார் கொடுப்பது பற்றி கூறும் சட்ட ஆலோசகர் சுரேந்திரநாத் ஆர்யா: போலீஸ் நிலையத்தில் நாம் எழுத்து மூலம் புகார் கொடுக்க வேண்டுமானால், புகாரை எழுதும் போது, அதை ஒரு கடித வடிவில், அனுப்புனர், பெறுனர் விலாசங்களைக் குறிப்பிட்டு எழுத வேண்டும். எதற்காகப் புகார் அளிக்கிறோம் என்பதை, முதலில் ஓரிரு வரியில் குறிப்பிட வேண்டும்.அடுத்ததாக, சம்பவத்தின் நேரம், நடந்த இடம், சம்பவத்தினால் ஏற்பட்ட இழப்பை ஈடு செய்ய என்ன தீர்வு எதிர்பார்க்கிறோம் என்பதையெல்லாம் தெளிவாக எழுத […]

Read More

வண்டியும் வாழ்க்கையும்

வண்டியைச் சீராக ஓட்ட வேகக் கட்டுப்பாடு வாழ்கையைச் சீராக்க விவேகம்   வண்டியை ஓட்டவும் வாழ்க்கையை நகர்த்தவும் வேண்டியது ஒன்றே திறமை   வண்டிப் பயணமும் வாழ்க்கைப் பயணமும் சுகமாக அமையும் குறைவான சுமைகளால்   வண்டிப் பயணத்திலும் வாழ்க்கைப் பயணத்திலும் கண்டிப்பாகத் தேவை கவனித்து உதவும் தோழமை   வண்டிக்கு ஊற்றும் எண்ணையிலும் வாழும் உடலுக்கான உண்டியிலும் தேவை தரம்     வண்டியில் மின்கலன் வாழ்கையில் உடல்நலன் கண்டிப்பாக ஏற்றுக மறுசக்தி   வண்டிப் […]

Read More

2012 ஆம் ஆண்டு த‌மிழ‌க‌ அர‌சு பொது விடுமுறை நாட்க‌ள்

ஜனவரி 1 (ஞாயிறு) – புத்தாண்டு ஜனவரி 15 (ஞாயிறு) – பொங்கல் ஜனவரி 16 (திங்கள்) – திருவள்ளூவர் தினம் ஜனவரி 17 (செவ்வாய்) – உழவர் திருநாள் ஜனவரி 26 (வியாழன்) – குடியரசு தினம் பிப்ரவரி 5 (ஞாயிறு) – மிலாடி நபி மார்ச் 23 (வெள்ளி) – தெலுங்கு வருட பிறப்பு ஏப்ரல் 2 (திங்கள்) – வங்கிகள் வருடாந்திர கணக்கு முடிப்பு ஏப்ரல் 5 (வியாழன்) – மகாவீர் ஜெயந்தி […]

Read More

க‌த்தார் ப‌க்ருதீனுக்கு பெண் குழ‌ந்தை

க‌த்தாரில் ப‌ணி புரிந்து வ‌ரும் ஏ. ப‌க்ருதீன் அலி அஹ‌ம‌துக்கு ( த‌/பெ. தேசிய‌ ந‌ல்லாசிரிய‌ர் எஸ். அப்துல் காத‌ர் ) 20.10.2011 வியாழ‌க்கிழ‌மை மாலை பெண் குழ‌ந்தை ராமநாத‌புர‌த்தில் பிற‌ந்துள்ள‌து. த‌க‌வ‌ல் உத‌வி : ஏ. ஜ‌ஹாங்கீர் பொருளாள‌ர் ஐக்கிய‌ முதுகுள‌த்தூர் முஸ்லிம் ஜ‌மாஅத் ஐக்கிய‌ அர‌பு அமீர‌க‌ம்

Read More

செவி கொடு ; சிறகுகள் கொடு !

( தத்துவக் கவிஞர் இ. பதுருத்தீன் – Cell No. : 9444272269  ) இறைவா !   பூக்களுக்குள் பூக்களாகப் பூக்கும் நான் சில வேளை புயலாகவும் ஆகிவிடுகின்றேன். முரண்களோடு சமரசம் செய்துகொள்ள முடிவதில்லை என்னால்.   அறிவுக் கரைகளை என் உணர்ச்சி அலைகள் தாண்டுவதை என்னால் தவிர்க்க முடியவில்லை; தடுக்கவும் முடிவதில்லை.   சகோதரத்துவத்துக்காக என் புத்தியைச் சாணை தீட்டிவரும் நான் – வரம்பு மீறல்களைக் கண்டால் வாள் முனையாகி விடுகிறேன்.   என் சொற்கள் சும்மாவே இருக்கின்றன; என் சுவடுகள் மெதுவாகவே […]

Read More

நான்

நான் என்றால் “அகம்பாவத்தின் அடையாளம்; அகம் பாவங்களை ஆக்ரமிக்க ஆரம்பத்தளம்” ஆன்மீகக் கூற்று   “தன்னம்பிக்கையின் ஊக்க மருந்து; உற்சாகத்தின் ஊற்று நான் என்கின்ற கூற்று” உளவியலார்க் கூற்று   உன்னால் மட்டுமே முடியும் என்றால் தற்பெருமை உன்னால் முடியும் என்றால் தன்னம்பிக்கை   “நான் யார்?” மூளையின் மூலையா? உடலின் கூடா உயிரும் போனதும் பெயரும் போகின்றது மெய்யும் பொய்யானது மெய்யின் மீதானப் பெயரும் பொய்யானது   உள்ளிருக்கும் நான் உயிரின் ஒளியா? எந்தையின் விந்தா? […]

Read More

முதுகுளத்தூர் பேரூராட்சித் தேர்தலில் 72.16 சதவீதம் வாக்குப் பதிவு

கமுதி, அபிராமம், முதுகுளத்துர் பேரூராட்சிகள் வாக்குப் பதிவு விவரம்   கமுதி, அக். 19: ராமநாதபுபுரம் மாவட்டம் கமுதி பேரூராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற  தேர்தலில் வாக்குப் பதிவு விவரம்:  மொத்த வாக்குகள்- 7,140. இதில் ஆண்கள்- 2,244, பெண்கள்- 2240. பதிவான மொத்த வாக்குகள்- 4,484. இதில் ஆண்கள்- 1581, பெண்கள் 1621, சதவீதம்- 71.4      முதுகுளத்தூர் பேரூராட்சி தேர்தல் வாக்குப் பதிவு விவரம்: மொத்த வாக்குகள்-  9041. இதில் ஆண்கள்- 4,537, பெண்கள்- 4,504. […]

Read More

சமூக நல்லிணக்கத்தின் சங்கமம் சிங்கப்பூர்

வாழ்கின்ற நாட்டிற்கு வளம் சேர்ப்போம். சமூக ஒற்றுமைக்கு பலம் சேர்ப்போம். மனித நேயம் காப்போம். மத நல்லிணக்கம் வளர்ப்போம் என்ற முழக்கத்தோடு இறையருளால் கடந்த கால் நூற்றாண்டுகளாக சிங்கப்பூரில் சமூக அரசியல் பொது வாழ்வில் ஆர்ப்பாட்டமின்றி அமைதியாக தொண்டாற்றி வருபவர் மு. ஜஹாங்கீர். சிங்கப்பூர் நாணயமாற்று வணிகர் சங்கத்தின் தலைவர். சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர். புதிய நிலா திங்களிதழின் நிறுவனர். இப்படி பல்வேறு பொறுப்புகளையும் வகித்து திறம்பட செயலாற்றி வரும் இவர். ஜஹாங்கிருடன் நடைபெற்ற […]

Read More

இளம் சிட்டுகளின் தடம் புரண்ட வாழ்க்கை!

Please see the write up about the youth spoils due to fast approaching foreign culture and misuse of cellphone, internet, viewing of objectionable tv programmes. I have given similar write up in my blog also. I hope you would like to circulate to prevent our youth from cultural decay. http://mdaliips.blogspot.com/2011/10/blog-post_15.html இளம் சிட்டுகளின் தடம் புரண்ட வாழ்க்கை! […]

Read More