முதுகுளத்தூரில் சிறந்த விவசாயி விருது வழங்கும் விழா – எம்.எல்.ஏ. முருகன், டாக்டர் சுந்தரமூர்த்தி மற்றும் அதிகாரிகள் பங்கேற்பு

முதுகுளத்தூர் : முதுகுளத்தூரில் தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் ஆத்மா திட்டத்தின் கீழ் விவசாய ஆர்வலர் பயிற்சி மற்றும் சிறந்த விவசாயி விருது வழங்கும் விழா 20.08.2011 சனிக்கிழமை கால்நடை மருந்தகத்தில் நடைபெற்றது. நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மு. முருகன் அவர்கள் 2009 மற்றும் 2010 ஆம் ஆண்டுக்காக தேர்வு செய்யப்பட்ட சிறந்த விவசாயிகளுக்கு ரொக்கப் பரிசாக ரூபாய் 4000 ஐ வழங்கி கௌரவித்தார். முதுகுளத்தூர் திடலைச் சேர்ந்த […]

Read More

மாவீரன் திப்பு

மாவீரன் திப்பு சுல்தானைப் பற்றி அண்ணல் காந்தியடிகள்: ” நல்ல இஸ்லாமியரான திப்பு சுல்தான், மதுவிலும் மங்கையரிலும் மூழ்கிப் போகாத நல்ல மன்னராக வாழ்ந்தார். வருவாய் இழப்புகளைப் பற்றி கவலைப்படாது பூரண மதுவிலக்கை அமுலாக்கிய இவர் ஓர் உன்னதமான மன்னன்.”   மாவீரன் திப்பு சுல்தான் பற்றி அல்லாமா இக்பால்: ஏ! காவிரியே! கம்பீரமகாத் தலைநிமிர்ந்து நீ வீரநடைப் போடுகிறாயே! நீ சுமந்து செல்லும் செய்தி என்னவென்று உனக்கு நினைவுள்ளதா? … நீ எந்த மாவீரனை சுற்றி […]

Read More

பொறுமை பெறும் பெருமை

கருவின் பொறுமை கவிதைக் குழந்தைத் தருவின் வளர்ச்சித் தளிர்விதை மூலம் முகிலின் பொறுமை முழங்கும் மழையாய்த் துகிலின் பிறப்புத் தறியின் பொறுமையாம் வானிலாத் தோற்றம் வளர்பிறை மாற்றமே தேனீப் பொறுமையேத் தேனின் சுவையாய் பொறுத்தா லரிசியும் பொங்கிடும் சோறாய்ப் பொறுத்தால் கிடைக்கும் புகழ்       யாப்பிலக்கணம்: பஃறொடை வெண்பா — ”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்(பிறப்பிடம்) அபுதபி(இருப்பிடம்)   எனது வலைப்பூத் தோட்டம் http://www.kalaamkathir.blogspot.com   மின்னஞ்சல் முகவரி: kalamkader2@gmail.com                                        shaickkalam@yahoo.com                                        kalaamkathir7@gmail.com […]

Read More

முதுவை நல்லாற்றல் வாழ்க

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்    மெட்டு;-மறவேனே எந்த நாளும்,    இறையோனின் அருளினாலே, முதுவை நல்லாற்றல் வாழ்க, இறையோனின் அருளினாலே!   பதமான பாச பிணைப்பால், தரமான மேன்மை செயலால், இதமானசேவை புந்தோர், இனிதான முதுவை சான்றோர், இந்நாளின் மகிழ்ச்சியிதுபோல், எந்நாளும் மகிழ்ந்து வாழ்க!                                 [இறையோனின்] அறமான படிப்பு தரவே, அரும் பாடு பட்டு உழைத்தோர், பொருளாலும் முற்ச்சியாலும், சிறப்பான கல்வி தந்தோர், பொது சேவை புரிந்த நல்லோர், பெரு வாழ்வு பெற்று வாழ்க,                                  [இறையோனின்] அணி […]

Read More

கலங்கரை விளக்கு

சேகரப் புதையலே நட்பு              சோதனை விடைகளே நட்பு சாகர விடியலே நட்பு            சாதனைத் தூண்டுதல் நட்பு தாகமேத் தீர்த்திடும் நட்பு          தாயினைப் போலவே நட்பு வேகமாய்ச் செயல்படும் நட்பு        வேரிலே உறுதியாம் நட்பு    கலங்கிடும் பொழுதினில் எமக்கு                  கலங்கரை விளக்கென நட்பு   துலங்கிடும் பண்புகள் எமக்கு                 துணைதரும் கலங்கரை விளக்கு   நலந்தரும் நூலகம் எமக்கு           நாளெலாம் கலங்கரை விளக்கு […]

Read More

அஹிம்சா அறக்கட்டளை

முதுகுளத்தூரில் அஹிம்சா அறக்கட்டளை கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் பல்வேறு பல்கலைக்கழகங்களின் தொலைதூரக் கல்வி மையமாக செயல்பட்டு வருகிறது. இதன் விபரங்களை கீழ்க்கண்ட இணையதளத்தில் பார்வையிடலாம் www.ahimsaa.webnode.com  மேலதிக விபரங்களுக்கு : THE CO – ORDINATOR, (A.MUHAMMAD ISMAEL), AHIMSAA INTEGRATED & CHARITABLE TRUST, 16, CHELLI AMMAN KOVIL STREET, NEAR BUS STAND, MUDUKULATHUR – 623704. RAMANATHAPURAM – DISTRICT. TAMILNADU – STATE. CELL – 9488741815 […]

Read More

பொய்மை விலகும்; மெய்நிலை விளங்கும்

மூலமே மெய்யென்பேன் மற்றவைப் பொய்யென்பேன் கோலமாய் மாறியேக் கொண்டாடும் மாயையாம் வீட்டுக்குள் ளுறங்கும்நீ வீதியே வீடென்று நோட்டத்தி லறிவாயே நான்கு சுவரின்றி நீர்க்கு மிழியைநீ நீரென்ற றிதலேமெய் பார்க்கு மிடமெல்லாம் படைப்ப்பினை யாய்வுசெய் பொய்யென்னும் திரையினைப் போக்கி மனக்கண்ணால் மெய்நிலைக் காண முயல். ” கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம் என் வலைப்பூத் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ யாப்பிலக்கணம்: வெண்கலிப்பா(வெண்டளை+கலித்தளை) — ”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்(பிறப்பிடம்) அபுதபி(இருப்பிடம்)   எனது வலைப்பூத் தோட்டம் http://www.kalaamkathir.blogspot.com   மின்னஞ்சல் முகவரி: kalamkader2@gmail.com […]

Read More

மோடியின் பையிலிருந்து பூனை மெல்ல மெல்ல வெளியேறுகிறது!!

(டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி, பிஎச்.டி, ஐ.பீ.எஸ்(ஓ) 2011 ஆகஸ்ட் மாதம் இரணடாம் வாரம் சுப்ரீம் கோர்ட் நீதிபதி மாக்கண்டேய கட்சு  அடங்கிய பெஞ்ச் ஒரு மாநில காவல் துறையால் நடத்தப்பட்ட போலி என்கவுண்டர் வழக்கில் கருத்துச் கொல்லும் போது, “போலி என்கவுண்டர் மூலம் அப்பாவி உயிர்களை பறித்த காவல்துறையினரை தூக்கில் போட வேண்டுமென்று கண்டனம்’ தெரிவித்தது.  12.8.2011 இரவு பிபிசி தொலைகாட்சி பார்த்துக் கொண்டிருக்கும் போது பாகிஸ்தானில் ஒரு போலி என்கவுண்டர் வழக்கில் ஒரு அப்பாவி […]

Read More

தர்ம பெருநாளே…

அல்லாஹ்வின் திருப்பெயரால் ஈமானின் சிந்தனைக்கொண்டு இல்லறங்களில் இனிதாக ஈகை பெருநாளை கொண்டாடுவோம் உறவினர்களுடன் உறவாடி உள்ளங்களை உற்சாகப்படுத்தி எல்லோருக்கும் நல்லது செய்வோம் என்றெண்ணி ஏக இறைவனின் திpருமறையை ஐய உணர்வுடன் தினம் ஒரு மனதுடன் ஓதுவோம்;.. ஓதி வருவோம். உறவுக்கும் திக்கற்றவருக்கும் இரக்கம் காட்டி நம்பிக்கை கொண்டு நற் செயல்கள் செய்வதற்கே அல்லாஹூதலா நற்கூலி கொடுக்கிறான் என்ற நம்பிக்கைக்கொண்டு ”ஈதுல் பித்ரு” அள்ளிக் கொடுப்போம் தர்ம பெருநாளில் மறு உலகிற்கு இங்கே நல்வழி செய்வோம். அல்லாஹ்விற்கு பயந்தும் […]

Read More