தாய் தொலைக்காட்சி

—– Forwarded Message —– > > *From:* Indian Reporter <indianreporter2…@yahoo.in>** > > > ** > > > அன்புடையீர். >  வணக்கம். தாய் தொலைக்காட்சி என்ற இணையத் தள தொலைக்காட்சி 21.07.2011 காலை 06.  மணிக்கு  ஒளிபரப்பினைத் தொடங்குகிறது என்ற செய்தியை மகிழ்வோடு தெரிவிக்கிறோம்   www./thaai.tv.  என்ற இணையத் தள முகவரியில் எங்களின் நிகழ்ச்சிகளைக்  காணலாம்.   “தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவச் செய்யும்“  முயற்சியாகத் தொடங்கப்படும்  தாய் தொலைக்காட்சி, […]

Read More

ஏற்பது இகழ்ச்சி அல்ல!

சமச்சீர் கல்வியை இந்தக் கல்வியாண்டு முதலாகவே அமல்படுத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிவிட்டது. இதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஏற்கெனவே உயர் நீதிமன்றம் இதைத்தான் சொன்னது. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டபோது, ஒரு நிபுணர் குழுவை அமைக்க ஆலோசனை வழங்கி, உயர் நீதிமன்றத்திலேயே அந்தக் குழுவின் பரிந்துரைகளைத் தாக்கல் செய்யச் சொன்னது உச்ச நீதிமன்றம். அதன் அடிப்படையில் உயர் நீதிமன்றம் இதில் தீர்ப்பு வழங்கும் என்று உச்ச […]

Read More

வங்கிகளில் உங்கள் குறைகளை பதிவு செய்ய ….

வங்கிகள் குறை தீர்ப்பாயத் திட்டம் 2006-ஆம் ஆண்டு வணிக மயமாக்காப்பட்ட வங்கிகள் (பொதுத்துறை மற்றும் தனியார்த்துறை), பிராந்திய ஊரக வங்கிகள், முறைப்படுத்தப்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் போன்றவற்றின் சேவையில் உள்ள வாடிக்கையாளர்களின் மனக்குறைகளை அவர்கள் தெரிவிப்பதற்கு வழி வகுக்கிறது. வங்கிகள் வாடிக்கையாளர்களின் மனக்குறையினை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் தீர்த்துவைப்பது கட்டாயமாகும். வங்கிகளின் பதிலில் வாடிக்கையாளர் திருப்தி அடையாவிட்டாலோ அல்லது வங்கிகள் வாடிக்கையாளரின் குறைகளை தீர்த்து வைக்காவிட்டாலோ வாடிக்கையாளர்கள் வங்கிகள் குறை தீர்ப்பாயத்திடம் மேல் முறையிடலாம்.   […]

Read More

தமிழ் இலக்கியத்தில் முஸ்லிம்களின் பங்கு

  ( கவிஞர் மு. ஹிதாயத்துல்லாஹ், இளையான்குடி )   முன்னுரை : தமிழ் இலக்கியத்தில் முஸ்லிம்களின் பங்கா …. ? என்று புருவங்களை உயர்த்துவோரும் உண்டு ! தமிழ் இலக்கியத்திற்கு முஸ்லிம்களின் பங்கு கொஞ்ச நஞ்சமல்ல ; நிறையவே இருக்கிறது ! அது பற்றிய தகவல்களை, தடயங்களைப் புலப்படுத்தவே இக்கட்டுரை. முஸ்லிம்கள் தமிழர்களா … ? முஸ்லிம்கள் தமிழர்களா … ? என்ற கேள்வி கேட்போரும், கேட்க நினைப்போரும் இன்னும் இருக்கத்தான் செய்கின்றார்கள். அவர்கள் அரபி, […]

Read More

3 அரிய நூல்கள் + 12 தாய்மொழி இதழ்கள் …..

கா.சுப்பிரமணியம் அவர்களின் இலக்கிய வரலாறு மாணவர்கள் படித்து உணருவதற்குரிய அரிய நூல் வடுவூர் கே. துரைசாமி எழுதியுள்ள மங்கையர் பகட்டு அகவற்பா நாடகமும், கும்பகோணம் வக்கீல் நாவலும் அரிய நூல்கள். இவை ஈரோடு நண்பர் அன்போடு அளித்தவை. அடுத்த தலைமுறைக்கும் பயனாக உதவிய அவருக்கு என் பணிவான வணக்கங்கள். நாள் ஒரு நூல் – வரிசை எண் 3325 – தாய்மொழி (13), த. பாஸ்கரன், திருவூர் (பிப்03) 3324 – தாய்மொழி (12), த. பாஸ்கரன், […]

Read More

காமராசர்

காமராசரே பிள்ளைகளை பிறப்பித்து தாயானவர்கள் பூமியில் உண்டு நீ மட்டும்தான் பள்ளிகளை பிறப்பித்து தாயும் ஆனவன். நீ அதிகம் படிக்காத பாமரன் தான். ஆனாலும் பாரதியின் பாடலாகாவே வாழ்ந்து காட்டியவன் வயிற்ற்குக்கு சோறும் பயிற்றிட கல்வியும் தந்து பாரதியின் பாடலாகாவே வாழ்ந்து காட்டியவன்   ஒரு கர்ம வீரனை பெறப் போகிறோம் என்ற கர்வத்திற்காகவோ என்னவோ நீ பிறந்த ஊர் நீ பிறப்பதற்கு முன்னதாகவே தன் பெயருடன் விருதை தன் பெயருக்கு முன்னால் இணைத்துக் கொண்டது எங்கள் […]

Read More

2011 ஜுலை 8, 9, 10 தேதிகளில் காயல்பட்டி னத்தில் இஸ்லாமிய தமிழ் இலக்கிய 15வது மாநாட்டில் நிறை வேற் றப்பட்ட தீர்மானங்க​ள்:

நலிவுற்ற இஸ்லாமிய தமிழ் எழுத்தாளர்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும் என்றும், இஸ் லாமிய தமிழ் இலக்கி யங்களை பாட நூல்களில் விரிவாக இடம் பெறச் செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு இஸ்லா மிய தமிழ் இலக்கிய மாநாடு வேண்டுகோள் விடுத்துள்ளது. 2011 ஜுலை 8, 9, 10 தேதிகளில் காயல்பட்டி னத்தில்  இஸ்லாமிய தமிழ் இலக்கிய 15வது மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் நிறை வேற் றப்பட்ட தீர்மானங்கள்: 1. இஸ்லாமிய தமிழ் இலக்கிய 15வது மாநாட்டை வரலாற்றுச் […]

Read More

பிரசவ வலி

இணையதளத்தில் கண்ட கவிதை!! பரிகாசங்களுக்கு நடுவேத் திணறி; புன்னகையில் பூரித்தப்போதும்; சிலிர்த்து நின்ற  என்மயிற்கால்களால்; நிற்கத் துணிவிழந்த என் பாதங்கள் பிரசவத்தை எண்ணி! வலியெடுத்த என் இடுப்பினால் விழிப்பிதிங்கி நான் சரிய; உறவுகள் மருத்துவமனையில் காவல்காரர்களாய்! முள் குத்தினாலும் திட்டித் தீர்க்கும் என் வாய்; துடித்த வலியால் கதறினாலும்; மனம் வரவில்லை; கருவில் ஒளிந்திருக்கும் உன்னைக் கரித்துக்கொட்ட! விழிகள் இருண்டு; உதடுகள் வறண்டு; உள்ளம் மிரண்டு; குரலுக்குள் மிச்சம் வைத்தஒசையையும் கொட்டித்தீர்த்து; விரல்கள் வியர்வையில் நனையவழிந்தோடும் கண்ணீர்கள்காதோடு […]

Read More

உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள உதவும் இணையம்

 ஆரோக்கியமான உடலில் நோய் நெருங்காது என்பது பழமொழி. அந்த வகையில் நம் உடலை கட்டுக்கோப்பாகவும் பாதுகாப்பாகவும் வைத்துக் கொள்ள உதவுவது தான் உடற்பயிற்சி. உடற்பயிற்சி கூடத்திற்கு செல்ல நேரம் இல்லையா இனி கவலை வேண்டாம், இருக்கும் இடத்தில் இருந்து உடற்பயிற்சி எப்படி செய்ய வேண்டும் என்பதை சொல்ல ஒரு தளம் உள்ளது.மனித உடலை சரியான முறையில் உடற்பயிற்சி மூலம் பழக்கப்படுத்தி மிடுக்கான உடலையும் நோய் இல்லாத வாழ்வையும் பெறலாம் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்.இருந்தும் நாம் […]

Read More

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பற்றி உலக மொழிகளில் எழுதப்பெற்ற உயர்கவிதைகளின் தொகுப்பு

அருளன்பு பண்பில் நிகரற்ற உந்தன் திருப்பெயர் கொண்டு துவக்குகிறோம் அல்லாஹ்!     “நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பற்றி  உலக மொழிகளில் எழுதப்பெற்ற உயர்கவிதைகளின் தொகுப்பு”   பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்மதுல்லாஹ்).   அல்லாஹ்வின் இறுதித்தூதர் – அகிலத்தின் அருட்கொடை – அனைத்துலக  மக்களுக்கும் அழகான முன்மாதிரி – நம் இருலோக இரட்சகர் -ஈமான் கொண்ட இஸ்லாமியர் அனைவருக்கும் உயிருக்கும் மேலான – முஹம்மது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றி பாடிப்பாடிப் பரவசம் […]

Read More