கண்களை பாதிக்கும் பொதுவான கண் நோய்கள் யாவை?

கண்களை பாதிக்கும் பொதுவான கண் நோய்கள் யாவை? 1) கண்களை பாதிக்கும் சில காரணிகள்: க்ளைகோமா, தூரப்பார்வை,கிட்டப்பார்வை ,ஸ்டை (ஸ்டை என்பது கண்ணீர் சுரப்பியை தடுக்கும் கண்ணின் மேற்புறத்தில் தோன்றும் ஒரு தொற்று ஆகும்) கட்டிகள், தொற்றுகள் கண்புரை உலர்ந்த கண் 2) கண் பாதிப்புகளை தெரிவிக்கும் எச்சரிக்கை அறிகுறிகள் யாவை? இருளில் பார்வையை சரிபடுத்துதலில் சிரமம்,இரட்டை தோற்றம்,சிவந்த விழிகள்,கண் எரிச்சல் மற்றும் வீக்கம்,கண் மற்றும் கண்களை சுற்றி வலி,அதிகப்படியான கண்ணீர் சுரத்தல்,கண் உலர்ந்து போதல், அரிப்பு […]

Read More

குழந்தை வளர்ப்பு:தொண்டை அழற்சி வரக் காரணம் என்ன?

தொண்டை அழற்சி – ‘டான்சிலிட்டிஸ்’ என்பதன் பெயர் தான் இது. தொண்டைச் சதை வீங்கி, உணவை விழுங்க முடியாமல் போய்விடும்; இதில் ஆரம்பித்து காய்ச்சல் ஏற்பட்டு கோளாறு அதிகமாகும். குழந்தைகளுக்குத்தான் அதிகம் இந்த கோளாறு தாக்குகிறது. இதற்குக் காரணம், அவர்களின் விளையாட்டுத்தனமான, சுகாதரமற்ற நடவடிக்கைகள் தான். அடுத்தவர் பயன்படுத்திய டம்ளரைப் பயன்படுத்துவது, டூத் பிரஷ் பயன்படுத்துவது போன்ற காரணங்களால், பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுக்கிருமிகள் தொண்டையைப் பாதிக்கின்றன. இதுபோல், அடுத்தவருக்கு ‘டான்சில்’ இருந்தாலும் எளிதில் தொற்றும். தொண்டையில் […]

Read More

உனக்கென்ன மனக் கவலை?

”முதுவைக் கவிஞர்” அல்ஹாஜ் உமர் ஜஹ்பர் பாஜில் மன்பயீ முற்காலம் தற்காலம் பிற்காலம் என்கின்ற முக்கால வாழ்வுநிலை வரலாறு கூறுகிற அற்புதமாம் குர் ஆனே  உன்கையில் இருக்கையிலே அகிலத்தின் வாழ்வினிலே உனக்கென்ன மனக்கவலை?   கால்பதிக்கும் எத்துறையும் கலங்காமல் நீதியுடன் கண்ணியமாய் வழிநடந்து புண்ணியமாய் ஆவதற்கு சால்மிகுந்த சங்கைநபி  வாழ்வுமுறை உனக்கிருக்க சாதனைகள் படைப்பதற்கு உனக்கென்ன மனக்கவலை?   பொற்காலம் படைக்கின்ற வாழ்வுகளும் வழிமுறையும் புகழ்மிக்க அறிவுகளும் ஆன்மீக நெறிமுறையும் கற்கண்டுச் சுவைபோன்ற பாடங்களும் படிப்பினையும் கருணை […]

Read More

வெற்றியின் இரகசியம்

வெற்றியின் இரகசியம் ஆயிரம் அடிகள் தோண்டிய போதும் அனுலும் வெப்பமும் பாலையில் பொங்கும் ! தூயவர் இஸ்மாயீல் ( அலை ) பிஞ்சுப் பாதம் தோண்டிய ‘ஜம்ஜம்’ அதிசயம் அன்றோ ? கானல் நீரைக் கண்டதும் ஹாஜரா ( அலை ) கலங்கி ஓடிய சோதனைக் காண்டம் வீணாய் இல்லை ! விளைந்தது சரித்திரம் ! வேதனை, சோதனை வெற்றியின் (இ)ரகசிய்ம் ! பஞ்சை மிஞ்சும் பிஞ்சுப் பாதம் பறித்தது ஒரு சாண் ஆழமும் இல்லை ! […]

Read More

நிலவு…

நிலவு…   நீயின்றி நானேது? நிஜமின்றி நிழலேது? இறந்த காலம் இறந்தே போகட்டும்! எதிர் காலம் வரும்போது வரட்டும்! நிகழ் காலம் தன்னோடு, கை கோர்த்து உன்னோடு, நாம் நடக்கும் பாதை எங்கும், பூ தூவும் வானமதில், வெண்ணிலவு நீ என்றேன்! ‘பெண்ணிலவு நான்’ என்றாய்! உண்மையோ! பொய்யோ! என்னிலவு நீதானடி…

Read More

நில்… கவனி… புரிந்துகொள்ளுங்கள் குழந்தைகள் சைக்காலஜி

           சிலர் குழந்தைகளை வளர்க்கும் விதத்தைப் பார்த்தால், சர்க்கஸ் தான் நினைவிற்கு வருகிறது.  மிருகங்களை அடித்து, துன்புறுத்தி, பார்வையாளர்களை மகிழ்விக்கும் ரிங் மாஸ்டரைப் போல குழந்தைகளை அடித்து, திருத்தி வசப்படுத்துவது யாரை மகிழ்விக்க.. குழந்தையை நல்லா வளர்த்திருக்கிறாங்க என்று பிறரிடம் பாராட்டு பெறுவதற்காகவா?  ஏன் அடிக்கிறீர்கள்  என்று கேட்டால் படிக்காத குழந்தைகளை அடித்து வளர்த்தால்தானே ஒழுங்குக்கு வருவார்கள்? என்று கூறுவார்கள். குழந்தைகளை கையாள்வது எப்படி.. பொதுவாக குழந்தைகள் எல்லாவற்றையும் பரிசோதித்துப் பார்க்க விரும்புவார்கள். அனுபவத்தில் முதிர்ந்தவர்கள் […]

Read More

புற்று நோய்: – ஏன்? – எப்படி?

– புற்று நோய். – `யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். எப்போது வேண்டுமானாலும் வரலாம்’ என்று பலரையும் பயமுறுத்திக் கொண்டிருக்கும் நோய் இது! – ஆனால் உண்மையில் இது பயப்பட வேண்டிய நோய் அல்ல. விழிப்புணர்வுடன் இருக்கவேண்டிய நோய். தொடக்கத்திலே கண்டுபிடித்தால் 95 சதவீதம் குணப்படுத்தி நிம்மதியாக வாழ முடியும். இந்த நோய்க்கு இப்போது வியக்கவைக்கும் அளவிற்கு நவீன நோய் கண்டுபிடிப்பு கருவிகளும், நவீன ஊசி மருந்துகளும் உள்ளன. அதனால் தரமான சிகிச்சையால் உயிர் பிழைத்து, நலமாக வாழ […]

Read More

கோடுகள்

கோடுகள் நாம் கோடு கிழிப்பவர்கள் கோடுகளால் கிழிக்கப்படுகிறவர்கள் சில கோடுகளை நமக்காகப் பிறர் கிழிக்கிறார்கள் சில கோடுகளை நமக்காக நாமே கிழித்துக்கொள்கிறோம் நாம் கோடுகளால் வரையப்படுகிறோம் கோடுகளால் அழிக்கப்படுகிறோம் நாம் கோடுகளின் அடிமைகள் நாம் கோடுகளாலேயே அறியப்படுகிறோம் ஓவ்வொருவரைச் சுற்றியும் இருக்கிறது இலக்குவனக் கோடு இராவணன் மட்டுமல்ல இராமனும் இருக்கிறான் கோடுக்கு அப்பால் நாம் பாதுகாப்புக்காகக் கோடுகள் வரைகிறோம் கோடுக்கு உள்ளேயும் வருகிறது ஆபத்து நாம் கோடு கிழித்து விளையாடுகிறோம் கோடுகள் நம் ரேகைகள் ஆகிவிடுகின்றன நாம் […]

Read More

ஊடகம்

ஊடகம் பேசிடும் தன்மை               ஊனமாய்ப் போகுதே உண்மை நாடகம் போடுதல் கண்டு               நாணமே நாணிடும் ஈண்டு பாடமும் பாடலும் நம்மை              பார்த்திடும் தோரனை வெம்மை வேடமேப் போடுதல் என்றும்              வேகமாய்த் தீர்த்திட நின்று தீவிர வாதியாய்க் காட்டி           தீர்த்திட ஏனிதில் போட்டி? மேவிடும் வேற்றுமை யாரால்?           மேதினி கூறிட வாராய்! பாவிகள் காட்டிடும் வஞ்சம்          பாலினு லூற்றிடும் நஞ்சாம் தாவிடும் ஓரினம் நம்மை          தாழ்ந்திடக் கூவுதல் […]

Read More