பழு தூக்கும் போட்டியில் ஹிஜாப் அணிந்து புரட்சி செய்யும் முஸ்லிம் கண்மனி!

(டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி, ஐ.பீ.எஸ்(ஓ) ‘முக்காடு போட்டிடு முஸ்லிம் பெண்ணே தூய முகத்திற்கு எழில் தரும் முஸ்லிம் பெண்ணே’ என்று இசை முரசு நாகூர் ஹனிபா பாடிய பாடல் இஸ்லாமிய பட்டி தொட்டிகளில்லாம் இன்னும் இனிமையாக ஒளித்துக் கொண்டுள்ளது என்று மகிழ்ந்து இருக்கும் நாம,; அந்தப் பாடல் நவ நாகரீக அமெரிக்காவிலும் புரட்சி செய்கிறது என்றால் சற்று ஆச்சரியமாகத் தானே இருக்குமல்லவா அனைத்து ஈமான்தார்களுக்கும்?  அமெரிக்காவின் அட்லாண்டா மாகாணத்தினினைச் சார்ந்த 35 வயதான குல்சூன் அப்துல்லாஹ் […]

Read More

மத்திய அரசின் மோசடி!

ஐந்தாண்டுக்கு ஒரு முறை தேர்தல் வரும், இந்த ஆட்சியைத் தூக்கி எறியலாம் என்கிற நம்பிக்கையை மக்களாட்சி முறை அளிப்பதால், மக்கள் மனதிற்குள் கொதித்தபடி விலைவாசி ஏற்றத்தைச் சகித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் வெந்த புண்ணிலே வேலைப் பாய்ச்சும் விதமாக இப்போது சமையல் எரிவாயுவின் விலையையும், டீசல் மற்றும் மண்ணெண்ணெயின் விலையையும் உயர்த்தி ஒட்டுமொத்த நடுத்தர வர்க்க, வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள மக்களின் வயிற்றெரிச்சலையும் கொட்டிக் கொண்டிருக்கிறது மத்திய அரசு. மே மாதம் இரண்டாவது வாரத்தில் பெட்ரோல் […]

Read More

சுகமான பிரசவமும் சீரழிக்கும் சிசேரியன்களும்

டாக்டர் A. ஷேக் அலாவுதீன் MD., (Chin.Med), A.T.C.M (CHINA) Zhejiang University, Hangzhou, (China) (Chinese Traditional Medicine). சம்பவம் 1: தமிழ்நாட்டில் நாமக்கல் நகரையடுத்த கொல்லிமலையில் சித்தா டாக்டர்கள் மற்றும் சித்தா பயிலும் மாணவர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளும்படியும் பேசவும் அழைத்திருந்தார்கள். பேசிமுடிந்து கலந்துரையாடலின் போது சித்தா டாக்டர் ஒருவர் என்னிடம் கூறினார், அவரது சகோதரி திருபணத்திற்கு, பிரசவம் பார்ப்பதற்காக சிறப்பு படிப்பு பயின்ற பெண் டாக்டர் வந்திருக்கின்றார். அவரை திருமணம் முடிந்த பிறகு அனைத்து […]

Read More

தொழு…!

தொழு…! கதை-கவிதை – கவிதை கரு வறை தொடங்கி கல் லறை அடங்கி முடி வுறும் நாள்வரை… இறைவனைத் தொழு! எத்தனை அழகு என்னென்ன நிகழ்வு எல்லாம் உனக்களித்த ஏகனைத் தொழு! காணவும் களிக்கவும் கண்களால் ரசிக்கவும் பார்வையைத் தந்தவனை நேர்மையாய்த் தொழு! கேட்கவும் கிறங்கவும் கேட்டதை உணரவும் ஒலி புரியச் செவி தந்த வலியோனைத் தொழு! சாப்பிடவும் கூப்பிடவும் சண்டையின்றிப் பேசிடவும் நாவும் நல் வாயும் தந்த நாயன் தனைத் தொழு! சுவாசிக்கும் நாசியாகவும் முகர்ந்தறிய […]

Read More

பெண்ணே நீ!

பெண்ணே நீ!   பெண்ணே உனை                      கவிதை என்பார்                      நிலா என்பார்                      நதி என்பார்                      பூமி என்பார்                      மலர் என்பார்                      மயில் என்பார்                      மலை என்பார்                      அன்னம் என்பார்                      புறா என்பார்   உயிரற்றதையும், ஆறறிவில் குறைந்ததையும் உவமானமாகக் காட்டி கவிதைகளில் போற்றுவர் கவிஞர்கள் உன்னை பெண்ணென்று போற்றுவதில்லை நான் சொல்கிறேன் உயிருள்ள பெண்ணே நீ பெண்தான்!                       – சேக் முகமது அலி […]

Read More

தோல்வியும்! வெற்றியும்!

தோல்வியும்! வெற்றியும்! தோல்வி என்பது      காலை பனித்துளி சூரியன் வந்தால்      மறைந்து போகும் மாயைத்துளி!   வெற்றி என்பது       நல்ல மழைத்துளி சூரியன் வெப்பத்தால்       கருவாகிய மேகத்தின் உயிர்த்துளி!                –  சேக் முகமது அலி — Sheik Mohamed Ali General Manager Aaliya Health Foundation L.L.C P.O.Box: 4749 Ajman. U.A.E

Read More

நானும் கவிதையும்

நானும் கவிதையும்   கவிதை அழைத்ததால் எழுதி வந்தேன் கவிதை – கேட்டதால் சொல்ல  வந்தேன் கவிதை என் தமிழ்த்தேன் கவிதை – சொல்லி உனை அழைத்தேன் கவிதை கேட்பாய் என நினைத்தேன் கவிதை – நெஞ்சில் எனை விதைத்தேன் கவிதை உன்னில் மரமென முளைத்தேன் கவிதை – அழைத்ததும் வானில் மிதந்தேன் கவிதை பறவை என்று நினைத்தேன் கவிதை – விழியில் சிக்காமல் பறந்தேன் கவிதை மழையாய் பொழிய நினைத்தேன் கவிதை – தென்றலாய் உன்னை […]

Read More

மாற்றருஞ் சிறப்பின் மரபு : செ. சீனி நைனா முகம்மது, மலேசியா

நன்றி :   http://semmozhichutar.com/2010/10/02/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%b0%e0%af%81%e0%ae%9e%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%aa%e0%af%81/ http://semmozhichutar.com 1. தமிழ் எழுத்துகளின் எண்ணிக்கை தொல்காப்பியம் தனது முதலதிகாரமான எழுத்ததிகாரத்தின் முதல் இயலுக்கே நூன்மரபு என்று தலைப்பிடுகிறது.    இதன் இரண்டாம் இயல் மொழிமரபு; ஐந்தாம் இயல் தொகைமரபு; சொல்லதிகாரத்தில் நான்காம் இயல் விளிமரபு. தொல்காப்பியத்தின் நிறைவதிகாரமான பொருளதிகாரத்தின் இறுதி இயலும் மரபியல் என்றே பெயர் பெறுகிறது. இதன் முதல் நூற்பா, மரபை ‘மாற்றருஞ் சிறப்பின் மரபியல்’ என்று சிறப்பிக்கிறது; மற்றொரு நூற்பா ‘மரபுநிலை திரியின் பிறிதுபிறிதாகும்’ என்று விழிப்பூட்டுகிறது. இந்தத் […]

Read More