நிறை​வேறா ஆசை…….

மூடிய விழிகளுக்குள் மழையில் நனையாதிருக்க முந்தானைக் குடைப்பிடித்தாள் அன்னை நனையாத போதும் விழிகள் வடித்த கண்ணீரில் நனைந்தது அனாதை தேகம் கனவில் தோன்றிய காட்சிகள் கண்திறந்து பார்க்கையில்                                        காணாது போகவே.. அன்புடன் மலிக்கா http://niroodai.blogspot.com

Read More

நீரிழிவு நோய்

நீரிழிவு நோய் என்பது இன்சுலின் உற்பத்தி மற்றும் அதன் செயல்பாடுகளில் குறை நேர்வதால் இரத்ததில் உள்ள சர்க்கரை அளவு அதிகரிப்பதால் வரும் நோய். இதை மருந்துகளின் மூலமும், உடற்பயிற்சிகள் மூலமும் கட்டு பாட்டில் வைத்திருக்கலாம் என்றாலும் பலவித நோய்கள் மற்றும் சிக்கல்களை உருவாக்குவதால் குறைந்த வயதில் அகால மரணம் ஏற்பட வழிவகுக்கிறது. நீரிழிவு நோயில் இரண்டு வகை உண்டு. முதலாம் வகை இன்சுலின் நம்பியுள்ள நீரிழிவு நோய் என அழைக்க படுகிறது. இது குழந்தையாக இருக்கும் போதே […]

Read More

ஒரு தொலை நோக்குப் பார்வை!

இஸ்லாம் இல்லா உலகம்-ஒரு தொலை நோக்குப் பார்வை! (டாக்டர் எ.பீ. முகம்மது அலி, பிஎச்.டி, ஐ.பீ.எஸ்(ஓ)  மேற்கத்திய ஏகாதிபத்திய உலகத்தால் இஸ்லாமியரும், இஸ்லாமிய அரசுகளும் சோதனைக்கு ஆளாகி உள்ளனர் என்று இஸ்லாமியர் என்னுவது இயற்கையே! மேலை நாட்டவர் இஸ்லாத்தினை வெறுப்புடனும், விநோதமாகவும், பழைமை வாத கொள்கை கொண்டதாகவும் நோக்குகின்றனர். ஆனால் அந்த இஸ்லாம் இல்லாத உலகம் எப்படி இருக்கும் என்று ஒரு தொலை நோக்குப் பார்வையினை மக்களுக்கு சற்று புரிய வைக்கலாம் என எண்ணுகிறேன். எந்த இஸ்லாத்தினை […]

Read More

தமிழ் மாதங்களின் தனித் தமிழ்ப் பெயர்கள்

வழக்குச்சொல்          தனித்தமிழ் தை                  –           சுறவம் மாசி                –           கும்பம் பங்குனி          –           மீனம் சித்திரை         –           மேழம் வைகாசி         –           விடை ஆனி               –           இரட்டை ஆடி                –           கடகம் ஆவணி          –           மடங்கல் புரட்டாசி       –           கன்னி ஐப்பசி            –           துலை கார்த்திகை    –           நளி மார்கழி          –           சிலை கிழமைகளின் தனித்தமிழ்ப் பெயர்கள் ஞாயிறு         –           ஞாயிறு திங்கள்          –           திங்கள் செவ்வாய்     –           செவ்வாய் புதன்   –    அறிவன் வியாழன்      –           […]

Read More

மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள்

  அல்லாஹ்வின் பெயர்கொண்டு துவங்குகின்றேன். இன்று உலகில் ஆங்காங்கே நடைபெற்று வருகின்ற கோர சம்பவங்கள், பேரழிவுகள் அனைத்தையும் பார்க்கும் போது மறுமை நாளை நெருங்கி விட்டோமோ என்று தோன்றுகிறது.   நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறிவித்துத் தந்த சில அடையாளங்களை காண்போம். 1. (மறுமை நாளின் அடையாளமாக) ஒரு பெண் தன் எஜமானியைப் பெற்றெடுப்பாள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : உமர் (ரலி) நூல் முஸ்லிம் 2. மக்கள் தங்களுக்குள் பெருமையடித்துக் […]

Read More

நிழலும் நிஜமும்

வான வில்லை முகப்பாய் கொண்டு வானத்தில் மிதக்கின்ற மாளிகை. மாளிகையை தழுவுகின்ற மேகங்கள். டைனோஷர் பறவை என் வாகனம்-அதில், வானலாவ பறந்து சென்று விண்ணின் விசித்திரங்கள் கண்டேன். வண்ண வண்ண வினோதங்கள் கண்டேன் வியப்புடன் ரசித்தேன்,மகிழ்ந்தேன். விண் மீன்களை எடுத்து வந்து, அலங்கார தோரணமிட்டேன். மேகத்தில் விதை விதைத்து, வெள்ளாமை செய்தேன். மேகக்கூட்டத்தை குடி நீராக்கி, வினியோகமும் செய்தேன்.-இப்படி கடிவாளமில்லாமல் ஓடுகின்ற, கற்பனைக் குதிரைதான் நிழலோ? அதனால்தான் காலைக் கதிரவன், நிழலை காததூரம் காட்டுகின்றானோ? நிஜத்தின் நிகழ்வுக்கு […]

Read More

தமிழ்க்கல்​வி இணையப்பக்க​ம்

http://www.pollachinasan.com/kal/tamil.htm அன்புடையீர் வணக்கம் நலம் தானே. வெளிநாடுகளில் படிக்கும் மழலையர்களுக்கு எந்த வகையிலாவது உதவு வேண்டும் என்ற எண்ணம் தொடர்ந்ததன் விளைவே இந்தத் தமிழ்க் கல்வி இணையப்பக்கம் இதில் உலக அளவில் உள்ள தமிழ்ப்பாடங்கள் மற்றும் கருத்துருக்கள் தொகுக்கப்பட்டு இணைக்கப்படும். ஒவ்வொரு நாட்டிலும் பயன்படுத்துகிற கல்வி முறை, கருவிகள், பாடப்புத்தகக்ஙகள், அனைத்தும் இங்கே தொகுக்கப்படும். தமிழ்ப்பள்ளிகளின் படங்கள் மற்றும் மாணவர்களின் படங்களும் இணைக்கப்படும் பள்ளி நடத்துபவர்கள் தங்களுக்குத் தேவையான தங்கள் பகுதிக்கு உதவுகிற கருத்துருக்கள் மற்றும் பாடமுறைகளை […]

Read More