பலவீனங்களை பலமாக்குவோம். . . . . . . . . .

… ஜப்பானில் பத்து வயதுப் பையன் ஒருவன் இருந்தான். ஜூடோ சாம்பியனாக வேண்டும் என்பது அவனுடைய கனவு. ஆனால் அவனுக்கு இடது கை கிடையாது. கையும் காலும் வலுவாய் இருப்பவர்களுக்கே ஜூடோ சாம்பியன் ஆவது சிம்ம சொப்பனம். கையில்லாத பையன் என்ன செய்வான்? பல மாஸ்டர்களிடம் போனான். எல்லோரும் அவனை பரிதாபமாய்ப் பார்த்துவிட்டு திருப்பி அனுப்பிவிட்டார்கள். கடைசியில் ஒரு குரு அவனுக்கு ஜூடோ கற்று தர ஒப்புக்கொண்டார். பயிற்சி ஆரம்பமானது. குரு ஒரே ஒரு தாக்குதலை மட்டும் […]

Read More

எல்லோரையும் ஈர்த்திட ……….

எல்லோரையும் ஈர்த்திட; வல்லமை வார்த்திட வழிகளைக் கோர்த்திட்​டேன் இப்பாடலில்​…. உடையிலே நேர்த்தியைக் கடைபிடி; எவருமே                உதவியைக் கேட்டால் “ஆமாம்” தடையிலா மறுமொழிக் கூறிடு; உன்னிடம்              தகுதிகள் நிரம்ப உண்டு விடைதரும் பாங்கிலே உன்னிடம் எவருமே             விரைவிலே நட்பு கொள்வர் நடைபெறும் நிகழ்வினை மறைத்திடா உறுதியில்             நம்பிடும் பண்பு வேண்டும்     உன்னிடம் நல்லவை வந்திடும் பொழுதினில்           உளமுடன் பிறர்க்கு நாடு தன்னிடம் வென்றிடும் திறன்களு முண்டெனத்          தகுதியை […]

Read More

ஜாஹிலிய்யத் – J.S.S. அலி பாதுஷா மன்பயீ பாஜில் ரஷாதி

                   பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம்                   ஜாஹிலிய்யத்            J.S.S. அலி பாதுஷா மன்பயீ பாஜில் ரஷாதி   அளவிலா அருளும் நிகரில்லாத அன்பும் நிறைந்த ஏக இறைவன் அல்லாஹ்வின் திருநாமம் போற்றி துவங்குகின்றேன்.   படைப்பினங்களில் மிகச்சிறந்த படைப்பாக மனித இனத்தை இறைவன் படைத்திருக்கின்றான். மனிதர்கள் இவ்வுலகில் பிறப்பு எய்திய நாள்முதல் இவ்வுலகை விட்டுப்பிரியும் வரையிலும் தமது வாழ்க்கை பயணத்தில் சுகம் காணவே விரும்புகின்றான்.   இவ்வுலகிலும் சுகம் மறைவுக்குப்பின் மறுமையிலும் சுகம் பெற வேண்டுமானால் […]

Read More

துபாயில் பெண் கல்வியின் அவசியம் குறித்த கட்டுரைப் போட்டி

துபாய் : துபாயில் அமீரகத் தமிழ் மன்றத்தின் சார்பில் ’பெண் கல்வியின் அவசியம்’ எனும் தலைப்பில் அமீரக வாழ் தமிழர்களுக்காக கட்டுரைப் போட்டியினை பொதுச்செயலாளர் ஜெஸிலா ரியாஸ் அறிவித்துள்ளார். கட்டுரைகள் தமிழ் மொழியில் மட்டுமே எழுதப்படல் வேண்டும். கட்டுரையின் அளவு ஏ4 தாளில் கையால் எழுதினால் 8 பக்கங்களுக்கு மிகாமல், தட்டச்சு செய்திருந்தால் 6 பக்கங்களுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். 15 வயதிற்கு மேற்பட்ட ஆண்- பெண் இருபாலரும் எழுதலாம். கட்டுரை உங்கள் சொந்த படைப்பாக இருத்தல் […]

Read More

உலகக் கோப்பை வென்ற நாம்; ஊழல் குப்பையையு​ம் விரட்டுவோம் !

காந்தியுடை(ய) நாண யத்தை             காற்றிலே விட்ட கட்சி(கள்) காந்தியையும் நாண யத்தில்           கச்சித மாக அச்சில் காந்திமகான் சொல்லிச் செய்துக்            காட்டிய சத்யப் போரில் காந்தியவா(தி) அன்னா பாரீர்           களத்திலே உதவ வாரீர் கண்ணாகப் போற்றும் நாட்டில்                    களவுகள் விரட்ட வேண்டி புண்ணாக வளரும் ஊழல்                   புறப்படு மிடத்தில் தோண்டி மண்ணோடுப் புதைக்கச் சொன்னா(ரே)                   மக்களைத் திரட்டி அன்னா(ஹஸாரே) உண்ணாத அறப்போர் சாட்சி                     உடன்பட வைத்த […]

Read More

வானலை வளர்தமிழ்

2006ஆம் ஆண்டு தொடங்கி அமீரக மண்ணில் அன்னைத் தமிழ் பவனி அழகுற நடந்தேறிவருகிறது.  ஒவ்வொரு மனிதருக்குள் பொதிந்திருக்கும் திறமைதனை வெளிக்கொணர நாங்கள் எடுத்துவரும் இனிய முயற்சி!  மாதந்தோறும் ஒரு தலைப்பு என்கிற வகையில் ஒரே தலைப்பில் ஒவ்வொருவரும் சிந்திக்கும் பேரழகு வெளிப்படுகிறது.  பல்வேறு கருத்துக்களை உள்ளடக்கிய தொகுப்பாக இதழ்கள் வெளியிடப்பட்டு வருகின்றன!    தாயகத்திலும்கூட இதுபோன்ற தொடர் நிகழ்ச்சிகள் சாத்தியமில்லாத நிலையில் அயலகத்தில் வாழ்வுதேடி வந்திருக்கும் தமிழர்கூட்டம் .. தங்கள் திறமைகளுக்கான அங்கீகாரம் கிடைக்க வழிவகைகள் செய்துவருகிறோம்.  […]

Read More

காந்தி

காந்தியுடை(ய) நாண யத்தை             காற்றிலே விட்ட கட்சி(கள்) காந்தியையும் நாண யத்தில்           கச்சித மாக அச்சில் காந்திமகான் சொல்லிச் செய்துக்            காட்டிய சத்யப் போரில் காந்தியவா(தி) அன்னா பாரீர்           களத்திலே உதவ வாரீர் கண்ணாகப் போற்றும் நாட்டில்                    களவுகள் விரட்ட வேண்டி புண்ணாக வளரும் ஊழல்                   புறப்படு மிடத்தில் தோண்டி மண்ணோடுப் புதைக்கச் சொன்னா(ரே)                   மக்களைத் திரட்டி அன்னா(ஹஸாரே) உண்ணாத அறப்போர் சாட்சி                     உடன்பட வைத்த […]

Read More

ஜப்பானில் சுனாமி

மார்ச் 11 2011– ஜப்பானில் சுனாமி April 11, 2011 நிப்பான் (ஜப்பான்) என்றால் சூரியன் உதிக்கும் நாடு என்று பொருள் அன்று மட்டும் ஏனோ அஸ்தமனம் நிகழ்ந்தது   சூரியன் உதிக்கும் நாட்டில் அன்று சுனாமி உதித்தது தேசத்தை சகட்டுமேனிக்கு மிதித்தது.  மார்ச் 11 2011 – ஒரு தேசம் சேதம் ஆனது கண்ணீர் மட்டுமே மீதமானது   கடலில் உப்பு அதிகம் என்பதற்காக இப்படியா உணர்ச்சிவசப்படுவது  எங்கள் தேசத்து ஒரு சில அரசியல்வாதிகள் போல் […]

Read More

அசிடிட்டி' யை குணப்படுத்தும் எளிய வழிகள்

அசிடிட்டி’ யை குணப்படுத்தும் எளிய வழிகள் ‘ அசிடிட்டி’ எனப்படும் வயிற்றில் ஏற்படும் அமில சுரப்பு பிரச்சனையால், அவதியுறுவோர் ஏராளம்! குறிப்பாக மசாலா அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகளை உண்ட பின்னர் இத்தகையோருக்கு நெஞ்செரிச்சல் போன்றவை ஏற்படுவது அதிகம். இவற்றை தடுப்பதற்கும், குணப்படுத்துவதற்கான எளிய வழிகள் இதோ! பாட்டில்களில் அடைக்கப்பட்ட பானங்கள் மற்றும் காஃபின் பொருட்களை அறவே தவிர்த்துவிட்டு, அதற்கு பதிலாக மூலிகை தேனீர் அருந்தலாம். மேலும் தினமும் வெதுவெதுப்பான வெந்நீர் ஒரு டம்ளர் அருந்தலாம். தினசரி உணவில் […]

Read More

ஜப்பான் உறுதியாக ஜெய்ப்பான்

காய்-காய்-காய்-காய்-மா-தேமா வாய்பாட்டில் அமையும் அறுசீர் விருத்தம்   எப்பாடு பட்டாலும் சோதனைகள் வென்றுதானே எழுந்து நிற்பான் தப்பான வழிகளிலேச் செல்லாது உழைப்பினிலே தயங்கா(த) ஜப்பான் கூப்பாடு போட்டவர்கள் புலம்பியவர் அழுகையின் கூவல் இல்லை சாப்பாடு கேட்டவர்கள் வரிசையில் நிற்பதுவே சாந்த எல்லை   எல்லார்க்கும் கிடைத்திடவே தேவைக்கும் அதிகமாக எடுக்கா(த) அன்பு பொல்லாதத் திருட்டுகள் சாலையில் இடைஞ்சல்கள் புரியா(த) பண்பு நில்லாமல் உதவிடவே எந்நேரம் விழிப்புடனே நிற்கும் காவல் சொல்லாலே வடித்திடவே முடியாத மீட்புப் பயிற்சி ஆவல் […]

Read More