முயன்றால் வெல்லலாம்.​.!!!

கல்லினை உளியால் நீக்கி             கவின்சிலைப் படைக்கும் சிற்பி சொல்லினைச் சீராய்க் கோர்க்கும்             சொல்வனம்  புலவன்  யாப்பில் நெல்லினை  விதைத்து  ஆவல்             நெருங்கிடக் காக்கும் வேளாண் வில்லென வளைந்து  நெற்றி              வியர்த்திட உழைக்கும் போழ்தும் வல்லமை முயற்சி தந்த            வழிகளின் துணிவு என்போம்                துயரமாம் நோயில் வீழ்ந்துத்             துடித்திடும் எவர்க்கும் மிக்க நயத்தகு வார்தை மூலம்            நலம்பெற வாழ்த்திப் பேசு உயர்ந்திடப் போகும் தூரம்           […]

Read More

அபூபக்கர்(ரலி) ஆட்சியில் எளிமை!

அண்ணல் எம்பெருமானார் (ஸல்) அவர்களின் மறைவு, இறுதி நபித்துவத்தை நிறைவு செய்தது. அது மட்டுமின்றி சஹாபாக்கள், நபித் தோழர்களின் கிலாபத் ஆட்சிக் காலத்தையும் தோற்றுவித்தது.      நபிகள் நாதருக்குப் பின் அபூபக்கர் சித்திக்(ரலி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்கள். அண்ணல் வாழ்ந்து காட்டிய அதே எளிமையில் ஆட்சி முறையை நடத்தினார்கள்.    மதீனாவை ஆண்ட அபூபக்கர்(ரலி) அவர்கள், ஒரு முறை முதுகில் சில துணி மூட்டைகளைச் சுமந்தவர்களாக மதீனாவின் கடை வீதியில் சென்று கொண்டிருந்தார். அதைக் கண்ணுற்ற […]

Read More

மவுனம் களைந்தால்.​……….​…!!!

மா, மா, காய் (அரையடிக்கு) வாய்பாட்டில் அமையும் அறுசீர் விருத்தம்     மொட்டின் மவுனம் வாசனையாம்               மொழியின் மவுனம் வார்த்தையாம் கொட்டித் தீர்க்கும்  மழையுந்தான்               கூடும் முகிலின் மவுனந்தான் தட்டிக் கேட்கும் புரட்சிகூட              தங்கும் மவுன வெளிப்பாடே மட்டில் பேரா பத்துகளும்              மண்ணின் மவுனச் சீற்றமேயாம்         அச்ச மூட்டி இறைவனுந்தான்          அதிகம் மவுனம் காத்தாலும் எச்ச ரிக்கை மீறும் மனிதனுக்கு          எதுவு […]

Read More

தமிழ் நிருபர்

அஸ்ஸலாமு அலைக்கும் இணையத்தில் பல்வேறு வகையில் ஊடகப்பணிகள் சிறப்பாக நடந்து வருகிறது. அந்த வகையில் இணைய ஊடகத்தில் தமிழ் நிருபர் தமிழர்களின் ஆளுமை என்ற வகையில் வீவேகத்துன் வலம் வருகிறது. மறுசீரமைப்புக்கு பின் இணையத்தில் வந்த இரண்டு ஒரு நாட்களில் 50,000 வாசகர்களுக்கு மேல் தன்வசமாக்கி கொண்டது மகிழ்ச்சியான செய்தி. நடுநிலை என்பதை கேள்விக்குறியாக இருந்த ஒரு நிலையை மாற்ற வரும் மருந்து தமிழ் நிருபர். சமுதாய மக்கள் இந்த தளத்தை நம்முடைய பங்கு என்ற அடிப்படையில் […]

Read More

ஊடகத்துறை ஒரு புனிதமான பணி

http://tamilislamicvision.blogspot.com/2011/04/15.html முஸ்லிம் மீடியா போரத்தின் 15ஆவது வருடாந்த மாநாடு கொழும்பு ரண்முத்து ஹோட்டலில் நடைபெற்றது. அதில் பிரதம பேச்சாளராகக் கலந்து கொண்ட ஜாமிஆ நளீமிய்யாவின் பிரதிப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.ஸி. அகார் முஹம்மத் (நளீமி) அவர்களின் உரையின் எழுத்தாக்கத்தை வாசகர்களுக்கு வழங்குகிறோம். உலக அரங்கிலே பல வேகமான மாற்றங்கள் ஏற்பட்டுவருகின்ற ஒரு கால கட்டத்தில் நானும் நீங்களும் இருக்கிறோம். குறிப்பாக அரபுஇஸ்லாமிய உலகிலே எழுச்சி, புரட்சி, கிளர்ச்சி என்ற பெயர்களில் பாரிய பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்ற […]

Read More

கனவு காணுங்கள்

கற்பனைத் தானே வாழ்வினைக் காட்ட             கருவுடன் எண்ணமாய் வார்க்கும் அற்புதச் செயல்கள் விளைந்திட வைக்கும்            அனைத்திலும் கற்பனைப் பூக்கும் நற்பலன் கிட்ட எதிர்வரும் காலம்            நம்பியேத் துணிவுடன் செல்லும் பற்பல கடமை யாவுமே எண்ணப்            பயனென உறுதியாய்ச் சொல்லும்     கனவெனும் கணவன் மனமெனும் மனைவிக்           கலந்திடும் போழ்தினில் “எண்ணம்” நனவெனும் வாழ்வுத் தொட்டிலில் உதிக்கும்           நல்லதோர் சிசுவினின் வண்ணம் தினமுமே யுண்ணு முணவிலும் நேர்த்தித்          […]

Read More

பெற்றோர்கள் சிந்தனைக்கு … சில துளிகள் !

               வழக்கறிஞர் உதுமான் மைதீன்                     கல்வி   கல்வியின் முக்கியத்துவம் பற்றி அறியாதவர்கள் அகிலத்தில் மிக அரிது. பொதுவாக அனைத்து நாடுகளிலும் கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. இஸ்லாமும் கல்வி கற்பது ஆண் – பெண் ஆகிய இருபாலருக்கும் கட்டாயக் கடமை என்கிறது. தற்போது கல்வியைக் காசு கொடுத்து வாங்கக் கூடிய அளவில் ஒவ்வொரு கல்விக்குமென தனித் தனியான மதிப்பீடுகளை அரசாங்கமும் நிர்ணயித்துள்ளது. அது  போன்றே காசுக்காக பட்டங்கள் வழங்கவும் பல்வேறு பல்கலைக்கழகங்களும் தோன்றியுள்ளன. […]

Read More

அருள் மழை பொழிவாய் ரஹ்மானே !

           ( J.S.S. அலி பாதுஷா மன்பயீ பாஜில் ரஷாதி )   அளவிலா அருளும் நிகரில்லா அன்பும் உடைய அல்லாஹ்வின் திருநாமம் போற்றி துவங்குகிறேன். அவன் அருளாலன் அன்புடையோன், அவன் அனைத்தையும் படைப்பதில், பரிபாலிப்பதில் தனித்தவன். அவ்வாறே அண்ட சராசரங்கள் அனைத்திலுள்ள படைப்பினங்கள் யாவற்றினதும் பரிபாலகன் அல்லாஹ்வே ஆவான். படைத்தல்,பரிபாலித்தல்,போஷித்தல், ஆட்சி செய்தல், உயிர்ப்பித்தல், மரணிக்கச்செய்தல், அருட்கொடைகளை வழங்குதல், சிலதை சிலருக்கு வழங்காது விடல், கண்ணியப்படுத்துதல், சிறுமைப்படுத்துதல் இவையாவும் அல்லாஹ்விற்கு மட்டுமே சொந்தமானவையாகும்.   படைப்பாளனாகிய அல்லாஹ் […]

Read More

மூளையை சுறுசுறுப்பாக்கும் வாழைப்பழம்

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் பல்வேறு உயிர்சத்துக்களையும் கனிமங்களையும் தன்னுள்ளே கொண்டுள்ளது. சுண்ணாம்புச்சத்து அதிக அளவு உள்ளதால் இப்பழம் பல நோய்களை கண்டிக்கும் ஆற்றல் பெற்றுள்ளது. இதில் “ப்ரக் டோஸ், க்ளூக் கோஸ், சக்ரோஸ்’ ஆகிய மூன்று வித சர்க் கரைகள் உள்ளன. ஒரே உணவில் இவை கிடைப்பது மிக அபூர்வமானது. உடலுக்கு அவசிய தேவையான நார்ச்சத்து, புரதச் சத்து போன்ற முக் கியமான சத்துக்களையும் வாழைப்பழம் தன்னுள்ளே கொண்டுள்ளது. மேலும், வைட்ட மின்கள், கனிம சத்துக்கள், பொட்டாஷியம் […]

Read More

உலகின் பல அரிய வரலாற்று தகவல்களை அள்ளித் தரும் இணையம்

உலக அளவில் கிடைப்பதற்கு அறிய பல வரலாற்று பொக்கிஷங்களை தன்னகத்தே கொண்ட ஒரு அரிய தளம் உள்ளது. விக்கிப்பீடியாவில் கிடைக்காத தகவலே இல்லை என்று சொன்னாலும் இதில் கிடைக்காத பல அறிய வரலாற்று தகவல்களை படத்துடன் நம் கண் முன் காட்சிக்கு வைக்கிறது ஒரு தளம்.இத்தளத்தில் பல வகையான வரலாற்று தகவல்களை எளிதாக தேடி கண்டுபிடிக்கலாம். வரலாற்று தகவல்களை வெறும் எழுத்தாக மட்டும் கொடுக்காமல் படத்துடன் கொடுக்கிறது.குழந்தைகள் செய்யும் ஒவ்வொறு சுட்டியான வேடிக்கையான நடவடிக்கைகளை கூட இத்தளத்தில் […]

Read More