ஒலிவடிவில் கவிஞர் மலிக்காவின் கவிதைகள்

என் கவிதை தொகுப்பிலிருந்து  சிலவற்றை http://worldtamilnews.com/  இணைதளத்தில், திரு சாத்தாங்குளம் அப்துல் ஜப்பார் அவர்களில்  கம்பீரக்குரலால்  வாசிக்கப்பட்டு   ஒலிபரப்பாகிக்கொண்டிருக்கிறது. அந்த இணையத்தில் கவிதை கேளுங்கள் லிங்கை கிளிக் செய்தால் கேட்கலாம். எத்தனையோ கவிபடைப்போர்கிடையில் என்னுடைய கவிதைகளையும் தேர்ந்தெடுத்து ஒலிப்பரப்புச்செய்துக்கொண்டிருக்கும் http://worldtamilnews.com/  இணைதளத்திற்க்கும் இதற்க்கு காரணமான திரு.சாத்தாங்குளம் அப்துல் ஜப்பார் அவர்களுக்கும். எங்களின் மனார்ந்த நன்றிகள்.. அன்புடன் மலிக்காஃபாரூக்

Read More

தீர்வைத் தே​டி! ( ஹபீப்ராஜாவி​ன் பிரிக்கப்ப​டாத மடலுக்கு பதில் மடல்)

From: KALATHUR ANBAN <kalathuraan@gmail.com> Date: 2011/3/16 Subject: தீர்வைத்தேடி! ( ஹபீப்ராஜாவின் பிரிக்கப்படாத மடலுக்கு பதில் மடல்) To: vkalathur.com@gmail.com அன்புள்ள ஹபீப்ராஜாவுக்கு…! அஸ்ஸலாமுஅலைக்கும்.   தங்களின் பிரிக்கப்படாத கடிதம் கண்டேன்! ஆனால்… நீங்களே பிரிக்காதநிலையில், நாகரிகம் கருதி அதை நானும் பிரிக்கவில்லை! எனினும் என்னால், யூகிக்க முடிந்தது. அதில் என்ன பதில் இருக்கக்கூடும் என்பதை! ஏனெனில்.. கடந்த 22 வருடங்களாக என் குடும்பத்திலிருந்து எனக்கும் இதுப்போன்ற மடல்கள் வந்துக்கொண்டுதான் இருக்கிறது!   சரி, அதற்கு […]

Read More

இருக்க வேண்டியது !!

இருக்க வேண்டியது !!   இளமையில் என்னிடம் படிப்பு இருந்தது பட்டம் இருந்தது பணம் இருந்தது பதவி இருந்தது வீடு இருந்தது குடும்பம் இருந்தது வீரம் இருந்தது விவேகம் இருந்தது தெம்பு இருந்தது திராணி இருந்தது வசதி இருந்தது வாய்ப்பு இருந்தது இறைவனின் நினைப்பு எப்போதாகிலும் வந்தது! முதுமையில் என்னிடம் வயசு இருக்கிறது அனுபவம் இருக்கிறது முதிர்ச்சி இருக்கிறது முயற்சி இருக்கிறது நோயும் இருக்கிறது நோவும் இருக்கிறது வேதனையும் இருக்கிறது மறதி இருக்கிறது மந்தம் இருக்கிறது இறைவனின் […]

Read More

வாழ்க்கையை விழுங்கும் வளைகுடா

  http://www.vkalathur.com/story.php   பிரிக்கப்படாத கடிதம்   வளைகுடாவில் வாழும் சிலபேர் தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று அறிந்திருந்தாலும்,. தாடிவெலுப்பதும் நாடி தளர்வதும் கூட அறியாதவர்களாகவே பலபேர் தனக்குள்ளே உள்ள மாற்றங்களை கூட அறியாதவராகவே வெளிநாட்டு வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். இரவுவருவது எதற்காக என்று கேட்டால் “ ஓய்வு எடுப்பதற்காகவும்,மறுநாள் காலை பணிக்கு செல்வதற்காகவும்”. என்கிற அளவுக்கு வாழ்ந்து வருவது வருதத்திற்க்கு உரியதாக இருக்கிறது. இதற்கெல்லாம் என்ன காரணம் என்று யோசித்தால்………….     “மகன் […]

Read More

இனி

இனி யுத்தமில்லா உலகம் வேண்டும். இனியோர் சொல்லை ஏற்றிடல் வேண்டும். இனிமையாய் பொழுது விடியல் வேண்டும். இனிதய் ஈந்து மகிழ்ந்திட வேண்டும். இனியெங்கும் சுபிட்சம் அடைய வேண்டும். இனிக்கின்ற இல்லற வாழ்வு வேண்டும். இனிய நண்பர்கள் அமைய வேண்டும். பனியிடத்தில் நல் உலைப்பு வேண்டும். பனிந்து பெற்றோரை பேணிட வேண்டும். பனிக்காற்றில்லா தென்றல் வேண்டும். பினியில்லா நல் ஆறோக்கியம் வேண்டும். புனித்தால் நேர் வழி பெற வேண்டும். மனிதர்க்கு இறை பயம் வேண்டும். மனித நேயம் மலர […]

Read More

பிளாக்பெர்​ரி அலைபேசியில் தமிழ்

பிளாக்பெர்ரி போன் ஒன்னு வாங்கிட்டு, அதில் தமிழ் தெரியலையேனு நொந்து, ஒரு வாரமா, ஏதோதோ ரூபத்தில் தேடியதில், நேற்று இரவு தேடல் வெற்றிகரமாய் முடிந்தது. How to view Tamil – இந்த ஸ்டைலிலியே தேடிய போது எதுவும் சரியாக் கிடைக்கலை. இந்த தளத்தில் Opera Mini ப்ரௌஸரை இன்ஸ்டால் பண்ணச் சொன்னாங்க. அதன் படியே இன்ஸ்டால் ஆகிடுச்சு. ஆனால், அந்த ப்ரௌஸர் திறக்கவே இல்லை. இங்கே துபாயில் எடிசலாட் செட்டிங்கில் என்னவோ செஞ்சு வச்சிருக்காங்க. இது […]

Read More

ஆன்லைன் வாக்காளர் பதிவுப்பட்​டியலில் உங்கள் பெயர் உள்ளதா?

கீழ்கண்ட லிங்கிற்கு சென்று நம் வாக்காளர் பதிவுகளை சரிபார்த்துக் கொள்ள இயலுகிறது! உங்கள் பெயர் பதிவுகளை சரிபார்க்க:— http://www.elections.tn.gov.in/eroll/

Read More

வாழ்க்கை என்னும் ஓடம்-ஜப்பான் ஒரு படிப்பினை!

  (டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி,பிஎச்,டி, ஐ.பீ.எஸ்(ஓ)   10.3.2011 இரவு 8.30 மணிக்கு ஆஸ்திரேலியாவின் தொலைக்காட்சி(ஏ.யு.எஸ்) நிலையம் 22.2.2011 அன்று நியூஜிலாந்து நாட்டின் கிரைட்சர்ச் நகரில் நடந்த நில நடுக்கத்தினைத்தின் தொடர்பாக உலகின் நில அமைப்பு சம்பந்தமான ‘ஹை எர்த் மேட் அஸ்’ அதாவது நம்மை எப்படி நில அமைப்பு வடிவமைத்தது என்ற டாக்குமெண்டரியினை ஒளிபரப்பி அமெரிக்காவில் கலிபோர்னியா-நவேடா-அரிசோனா மாநிலங்களில் உள்ள கொலோரடா நதியும் அதன் தாக்கத்தால் ஏற்பட்ட பாறைகள் அமைப்பான கிரேண்ட் கேன்யன், மெக்ஸிக்கோ […]

Read More

ஜப்பான் பாபப் பலிகடாவா..

நாம் சில சிராய்ப்புகளையே பெரிதென நினைத்து மருந்து தேடிக்கொண்டிருக்கும் வேளையில் சில நகரங்களே சிதைந்து சீர்குலைத்து போனது… ஓரடி..ஈரடி யென நிலத்தகராரறு.. உனக்கா..எனக்காவென நமக்குள்! எனக்குத்தான் என்று அங்கே கடல் எழுந்து வந்து, நாடு நகரங்களையே அபகரித்து போனது..! சுவரைக்கூட விட்டுத்தர மனமில்லை நம்மில், சுவடே தெரியாமல் நாற்பது இலட்சத்திற்கும் மேலான மண்ணின் மைந்தர்களுக்கு அங்கே வீடில்லை.. அலைஅடித்த வேகத்தில் அழிந்து போனது… விக்கலுக்கு தண்ணீர் தேடுவது மனித இயல்பு கப்பலையே தண்ணீர் விழுங்கியதே ஏன்.. ஏன்.. […]

Read More

மீண்டும் ஒரு நாகசாஹி ,ஹிரோஷிமா

( குடந்தை ஹுசைன் )   பத்து  பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு திருச்சியிலிருந்து பேருந்தில் வந்துக்கொண்டிருந்தேன் .60 வயது மதிக்கத்தக்க ஒரு முகமதியரும் 10 வயது உடைய ஒரு சிறுவனும் BHEL பேருந்து நிறுத்த இடத்தில ஏறினர் .முதியவர் தலையில் தொப்பி , முகத்தில் ஒழுங்கு படுத்தப்பட்ட வெண் தாடி ,கட்டம் போட்ட கைலி,வெள்ளை சட்டை அணிந்திருந்தார் .பையனைப் பார்த்தமாத்திரத்திலேயே அவரது பேரன் என்று தெரிந்துவிட்டது .பால் வடியும் வதனம் . வெண்ணிறம் .அளவெடுத்த நாசி .கொவ்வை […]

Read More