தண்ணீர் ! தண்ணீர் !!

தண்ணீர் ! தண்ணீர் !!  – மவ்லவீ அ.சையது அலீ மஸ்லஹி பாஜில் தேவ்பந்தி, வி.கே. புரம், நெல்லை                 ‘’மேலும் நீங்கள் குடிக்கும் தண்ணீரை கவனித்தீர்களா? அதனை மேகத்திலிருந்து நீங்கள் இறக்குகின்றீர்களா? அல்லது நாம் இறக்கி வைக்கின்றோமா? நாம் நாடினால் அதனை (குடிக்க முடியாதவாறு) உப்பாகவும் ஆக்கிவிடுவோம். எனவே இதற்கு நீங்கள் நன்றி செலுத்த வேண்டாமா ?’’ – அல்குர்ஆன் (56: 68,69,70)   “தண்ணீர் வளம் அல்லாஹ்விடமிருந்தே கிடைத்ததாகும். என நபி (ஸல்) அவர்கள் […]

Read More

Frontliners new book—on “Environmental issues ”

Esteemed dignitaries from india     Mr.DR.Karthekeyan.IPS ( former CBI Director  who investigated Sri.Rajiv Ghandhi  murder case)  &  Mr.Gopalswami  (former Chief Election Commissioner )   are  visiting kuwait  to release  Frontliners   PART-15   special  book   on Environment , at a MEGA event  planned in MAY-2011. Taking into consideration of the Current disasters, happening globally, Frontliners  the noted service  organization   […]

Read More

தாய்மை

  ஆணினத்திற்கே கிடைக்காத பாக்கியம் பெண்னினம் மட்டுமே பெற்று வந்த பரிசு ஒரு கவளம் சோற்றை கூட – அதிகமாய் உட்கொள்ளாத வயிறு..!ஒரு உயிரையே உள்ளே வளரச் செய்யும் உலக அதிசயம்..! எவ்வளவுதான் விஞ்ஞான வசதிகள் வந்தாலும் கருவறையை விட பாதுகாப்பான அறையை குழந்தைக்கு தர யாருக்கு முடியும்..? இறைவனின் வல்லமைக்கு இதனை விட சான்று வேண்டுமா..? இது பெண்மையின் மறுபிறவி…! பத்து நிமிடம் சுமந்தால் தோள் கனத்து போகிறது பத்து மாதம் சுமந்தாலும் கருவறை கனப்பதில்லை..! […]

Read More

ஏக்கமாய் ஒரு எதிர்பார்ப்பு..

செல்லாதே எனச் சொல்லத் தெரியாமல் சொல்லாமல் சொல்கின்றாய் சொட்டுகின்ற கண்ணீரால் நீ, கரைகின்ற காரணம் நான்தானென்று நானறிந்தேதான் கட்டியணைக்கின்றேன் கண்ணீரைத் துடைக்கின்றேன் கதறும் மனதினை மேலும் கனக்க வைக்கின்றேன் உதிருகின்ற உன் கண்ணீர்-என் உள்ளத்ததை உருக்கும்போது ஆறுதலாய் அணைப்பதைத் தவிர அன்னமேயெனக்கு வேறு எதுவும் தோன்றவில்லை காதல்பூ வாடி நிற்க கடல் கடக்க துணிகின்றேன் காகிதக்காசை கைப்பற்ற கண்மணியே உனைபிரிந்து கானகம் செல்லப் போகின்றேன் கரையாதே காதல் சகியே! காற்றில் தூது விடுகின்றேன்- அது காதோடு காதல் […]

Read More

இஸ்லாமியப் பொதுஅறிவு

இஸ்லாமியப் பொதுஅறிவு 1 . ஹிஜ்ரத் என்றால் என்ன? வாழும் நாட்டில் கொடுமை பொறுக்க முடியாமல் இறைவனுக்காக நாடு துறந்து அன்னிய நாட்டில் தஞ்சம் புகுவது. 2 . இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் ஸஹாபாக்கள் எந்தநாட்டில் தஞ்சம் புகுந்தார்கள்? ஹபஸா (அபிசீனியா) 3 . ஹிஜ்ரா காலண்டர் எப்படி தொடங்கியது? முஹம்மத்நபி(ஸல்)அவர்கள் மக்கா நகர் துறந்து, மதீனா நகர் நோக்கி ஹிஜ்ரத் சென்ற நிகழ்விலிருந்து. 4 . ஹிஜிரி (அரபி) மாதங்கள் பெயர் என்ன? 1. முதல் […]

Read More

தம்பி அமைத்த அரங்கத்தில் அண்ணன் நடத்தும் ஓரங்க நாடகம்

  (டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி, பிஎச்.டி, ஐ.பீ.எஸ்(ஓ) 20.3.2011 அன்று காலையில் சரவதேச செய்தியில் கொட்டை எழுத்தில் காட்டப்பட்ட செய்தி அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலியின் கூட்டுப்படையினர் ஐக்கிய நாடுகளின் சபையின் 1973ஆம் தீர்மானத்தின் படி 19.3.2011 இரவு(ஒடிசி டாண்) என்ற பெரிட்ட 110 ஏவுகணைகள் லிபியா தலைநகர் திரிப்போலியில் தாக்குதல் நடத்தின, அதன் விளைவாக அந்த நகரில் அப்பாவி மக்கள் 40 பலியானதாகவும், நூற்றுக்கு மேற்பட்டோர் காயம் பட்டதாகவும் நடுநிலையாளர்களுக்கு அதிர்ச்சியைத் […]

Read More

இறவா நட்பு

  நிலைகுழைந்து நிற்கும்போது நிலைமையறிந்துமறியாமல் நகர்ந்துவிடும் சுயநலத்தைபோல் நகர்ந்துவிடுவதல்ல நட்பு   நம்பிக்கையின் உச்சம் மனவுணர்வுகளின் அதிசயம் நூலிடையின் நுண்ணறிவு இதயத்தின் இங்கிதம் எல்லமீறா நிதானிப்பு   இப்படியான நட்பு இல்லாமையிலும் இயலாமையிலும் இன்பத்திலும் துன்பத்திலும் இன்னலிலும் இடைஞ்சலிலும் எதற்கும் கலங்கவிடாது எள்ளளவும் களங்கிவிடாது என்றென்றும் உயிர்த்திருக்கும் என்றுமே! இறவாமல் நிலைத்திருக்கும்…   அன்புடன் மலிக்கா துபை http://niroodai.blogspot.com

Read More

தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கத்தின் பொதுச்செயலாளர் சே.மு.மு.முஹம்மத் அலி அவர்களுடனான தூதின் சிறப்பு நேர்காணல்!

தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கத்தின் பொதுச்செயலாளரும், இனிய திசைகள் மாத இதழின் ஆசிரியருமான சே.மு.மு.முஹம்மது அலி அவர்கள், தூது ஆன்லைனிற்கு அளித்த சிறப்பு நேர்காணல். கேள்வி:தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம் எப்போது ஆரம்பிக்கப்பட்டது? அதன் நோக்கம் என்ன? அவ்வியக்கத்தின் மூலமாக நீங்கள் ஆற்றும் சமுதாய பணிகள் பற்றி கூற முடியுமா?  பதில்:தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம் 2000ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. இதிலே எல்லோரையும் ஒருங்கிணைத்து எந்தவிதமான நடப்பு அரசியல் கலப்பு இல்லாமல், மக்களுக்கு சரியான படி,  தேவையானவர்களை கண்டறிந்து […]

Read More

வெற்றி படி…!

அப்படி, இப்படி;      அந்தப்படி, இந்தப்படி;               என்றபடிசுற்றியுன்னை  வளைத்தப்படி புதியதாய் ஆதாரம் முளைத்தப்படி மறை கற்று தெளிந்தபடி உன் மூளை மழுங்கும்படி அத படி –  இத படிஎன்றோதும்வழி கேடர்கள்வாதப்படிநம்பி தம்பி!  நீ ஏறிடாதேபாவ படி!   குறை மதியோர்“உணர்வு”களுக்குஇடந்தராதபடிசகாபாக்கள், இமாம்கள், வலிமார்கள்வரலாறு படி! “மத்ஹபின்” அவசியம்படி!  தம்பி! நீஅவசியம் படி! ஈருலக வாழ்வுசிறக்கஅவசியமதைபற்றி பிடி! அந்த வெற்றி படி  உனை கரைசேர்க்கும்ஞான படி! – சொர்க்கத்தின்ஏணி படி! மெய் நிலைகண்ட ஞானியும்பின்பற்றிஏற்றம் கண்ட படி! கண்டபடி, தன் […]

Read More