நுரையீரல் புற்றுநோயைத் தடுக்கும் காய்கறிகள்

காய்கறிகள் என்பது இயற்கை நமக்கு அளித்துள்ள கொடை எனலாம். அந்த வகையில் காய்கறிகளில் நார்ச்சத்து, உடலுக்குத் தேவையான விட்டமின், கனிமச் சத்துகள் உள்ளிட்ட உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான எண்ணற்ற சத்துகள் உள்ளன. அதேநேரத்தில் காய்கறிகளை உண்பதால், உடல் எடை அதிகரிக்காது. காய்கறிகளால் கலோரி அளவும் குறைவாகவே இருக்கும். பச்சை மற்றும் ஆரஞ்சு நிறத்திலான காய்கறிகளை நாம் அதிகம் உண்பதால், தொண்டை புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதில் தப்பிக்கலாம். இந்த வகை காய்கறிகளில் பீட்டா கரோடின், உடலுக்கு விட்டமின் […]

Read More

தொந்தி குறைய எளிய உடற்பயிற்சி முறைகள்

தொந்தி பெரிதாக உள்ளவர்களும் இப்பயிற்சியை ஈஸியாக செய்யலாம் அதே சமயத்தில் தொந்தியை முழுமையாக குறைக்க உதவக்கூடியது. இப்பயிற்சி சரியாக வயிற்றை குறி வைத்து தேவையில்லாத கொழுப்பை குறைக்கும். இந்த பயிற்சியை செய்யும் முன் கவனிக்க வேண்டியவை 1.முதலில் இந்த பயிற்சிகளின் மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்க வேண்டும்.ஏனோ தானோ என்று செய்தால் பலன் கிடைக்காது. 2.விடா முயற்சியோடு பயிற்சிகளை மேற்க் கொள்ளப் பழகிக் கொள்ள வேண்டும். இந்த பயிற்சி சிலருக்கு உடனே பழகிக் கொள்ள முடியாது; கொஞ்ச […]

Read More

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதுகுளத்தூர் (கிளை) உதயத்திற்காய்.. இதய வாழ்த்து !

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதுகுளத்தூர் (கிளை) உதயத்திற்காய்.. இதய வாழ்த்து !     ஐஓபியே … ! உன் வருகையால் எங்கள் மனதோடு மரபு அணுக்களும் மகிழ்வால் துள்ளுகிறது !   இந்தியாவில்.. எங்கெங்கோ .. (1893) கிளைகள் பரப்பிய நீ … இப்போது .. எங்கள் மூதூர் முதுகுளத்தூரிலும்..!   உன் கிளையின் சேவை இந்த வட்டார மக்களுக்கு .. கிழக்கின் வெளிச்சம்போல அமையும் ! கந்து வட்டிக்கும் மீட்டர் வட்டிக்கும் .. நீ […]

Read More

முதுகுளத்தூரில் ஹிம்மத்துல் இஸ்லாம் வாலிபர் சங்க கூட்டம் !

அமீரக ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் நிர்வாகிகளுக்குப் பாராட்டு !! முதுகுளத்தூர் : முதுகுளத்தூரில் ஹிம்மத்துல் இஸ்லாம் வாலிபர் சங்க செய‌ற்குழுக்கூட்ட‌ம் 01.02.2011 செவ்வாய்க்கிழ‌மை மாலை அஸ‌ர் தொழுகைக்குப் பின்ன‌ர் ச‌ங்க‌ அலுவ‌லுக‌த்தில் ந‌டைபெற்ற‌து. கூட்ட‌த்திற்கு ச‌ங்க‌ த‌லைவ‌ர் எஸ். முஹ‌ம்ம‌து இக்பால் த‌லைமை வ‌கித்தார். துவ‌க்க‌மாக‌ இறைவ‌ச‌ன‌ங்க‌ள் ஓத‌ப்பட்ட‌து. பெரிய‌ ப‌ள்ளிவாச‌ல் ஜ‌மாஅத் த‌லைவ‌ர் எம். சீனி முஹ‌ம்ம‌து முன்னிலை வ‌கித்தார். ச‌ங்க‌ நூல‌க‌ம் குறித்த‌ விள‌க்க‌வுரையினை வ‌ழ‌க்க‌றிஞ‌ர் அப்துல் ச‌ம‌து வ‌ழ‌ங்கினார். பெரிய‌ ப‌ள்ளிவாச‌ல் […]

Read More