புத்தாண்டில் உறுதி மொழி

பூத்திருக்கும் புத்தாண்டில் புத்துணர்வு பூத்திடக் காத்திருக்கும் உங்கள் கடமைகள்- யாத்திருக்கும் பாக்கள் அரங்கேற்றம் பார்த்தல்போல் வெற்றிபெற ஊக்கம் பெறுதல் நலம்.   நலமுடனே வாழ்வை நகர்த்தலுக்குத் தேவை பலமுடனே தேகப் பயிற்சி – விலகிவிடும் நோய்கள் விரைவாக நோக்காய் அடிக்கடிநாம் காய்கனிகள் உண்ணல் சிறப்பு.   சிறப்பான வாழ்வைச் சிறிதாய்ச் சுருக்கிப் பிறப்பால் உயர்ந்த பிறவி – நிறத்தால் இனத்தால் மொழியால்  இழிவாய்ப் பிரியும் மனத்தினை விட்டிடும்  நாள்.   நாளும் மனத்திலே நாட்டம் மிகுந்திட ஆளும் […]

Read More

Launching of new English Website

Launching of new English Website فَلَمَّا جَاءَهُم بِآيَاتِنَا إِذَا هُم مِّنْهَا يَضْحَكُونَ    “Friends on that Day will be enemies one to another, except al-Muttaqoon (i.e. those who have Taqwah).” Qur’an 43:67 Please visit  www.friendswhisper.com Dear brothers & sisters, This is a news portal, but NOT without Dawah… !! The news of islamic world..the affairs […]

Read More

உறுதியான நம்பிக்கையே வெற்றி வாழ்வின் அடித்தளம்

உறுதியான நம்பிக்கையே வெற்றி வாழ்வின் அடித்தளம் (டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி, பிஎச்.டி, ஐ.பீ.எஸ்(ஓ)  ஒரு கட்டிடம் எழுப்ப அடித்தளம் அவசியம். அதே போன்று வாழ்க்கையில் முன்னேற உறுதியான நம்பிக்கையே முக்கியம் என்ற கருத்தினை வலியுறுத்தி இந்தக் கட்டுரை எழுதப்படுகிறது.  இன்றைய நவீன உலகம் போட்டி நிறைந்தது. அதில்; யார் சவால்களை சமாளித்து எதிர்நீச்சல் போடுகிறார்களே அவர்கள் தான் வெற்றிக் கனியினை பறிக்க முடியும். யார் அடுக்கடுக்கான தோல்விகளை சந்தித்து சோர்வடைகிறார்களோ அவர்கள்  வெற்றிப் பாதையினை கடக்க […]

Read More

நானோ தொழில் நுட்பத்தை பயன்படுத்திய மாவீரன் திப்பு ! ( முனைவர் மு. சீனிவாசன் )

  ( கட்டுரையாளர் தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்திலுள்ள இந்திய மருத்துவ உயர் ஆராய்ச்சி மையத்தில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். இன்றைய உலகில் நானோ தொழில்நுட்பம் என்பது பிரபலமடைந்து வரும் சொல்லாகும். அது என்ன நானோ தொழில் நுட்பம் ? அதனை எளிமையான முறையில் விளக்குகிறார் கட்டுரையாளர் )  உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு எனும் வாய்ச்சொல் வார்த்தை களால் தமிழையோ தமிழரையோ வாழ வைக்க இயலாததன் காரணம், நம் மொழியானது கருத்தை பரிமாறும் ஊடகமாக மட்டுமே இருந்து வந்துள்ளது. […]

Read More

இந்தியர் வெளியில் சிந்தும் உழைப்பு

நுனிநாக்கி லாங்கிலம் நுட்பக் கணினி தனியார்வ நோக்கில் தணியாத தாகம் இனியென்ன வேண்டுமிங் கிந்தியர் என்றும் நனிசிறந்தே வாழ்வர் நவில். �  கடின உழைப்பும் கடமை  யுணர்வும்  படியும் குணமும் பலமான போட்டியுறும்  சந்தையில் இன்று சிறப்பான எங்கள்  இந்தியர் என்றே இயம்பு. � காடும் மலையும் கடலுமே தாண்டி வாடும் உடலும்தம் உள்ளமும் வேலையில் ஈடுபட்டுத் தேனீயென் றீட்டிட இந்தியர் பாடு படுவதைப் பாடு! � � சிந்தும் உழைப்பும் சிறந்த தியாகமே இந்தியச் சந்தை […]

Read More