இஸ்லாமிக் பயிற்சி மையம்

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) இஸ்லாமிக் பயிற்சி மையம், முதுகுளத்தூர்;   இஸ்லாமிக் பயிற்சி மையத்தில் இந்த ஆண்டு முதல் 11,12 ஆம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கும் இலவச டியூசன் ஆரம்பிக்கப்பட உள்ளது. அதனால் 11,12 ஆம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பெற்றோர். ஆசிரியர் கூட்டம், ஊளுஊ கம்யூட்டர் சென்டரில் 30.06.2010 புதன் கிழமை மாலை 5.30 மணிக்கு நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் 11,12 ஆம் வகுப்பு மாணவ- மாணவிகளும் அவர்களது பெற்றோர்களும் கலந்து கொள்கின்றனர். அவர்களிடம் நமது நோக்கம் மற்றும் இலக்கு எடுத்துரைக்கப்படவுள்ளது.   இக்கூட்டம் […]

Read More

முதுகுளத்தூர் இஸ்லாமிய பயிற்சி மையத்தில் பெற்றோர் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி

முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் இஸ்லாமிய பயிற்சி மையத்தில் பெற்றோர் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி 31.01.2011 திங்கட்கிழமை மாலை 5.00 மணிக்கு பெரிய பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற இருக்கிறது. இந்நிகழ்வில் கீழக்கரை மௌலவி ஜஹாங்கீர் அரூஸி மற்றும் பரமக்குடி கீழ முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் கே.ஏ. ஹிதாயத்துல்லா உள்ளிட்டோர் சிறப்புரை நிகழ்த்துகின்றனர். பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் சிராஜுல் உம்மா மௌலவி எஸ். அஹ்மத் பஷீர் சேட் ஆலிம் மன்பஈ, பெரிய பள்ளிவாசல் ஜமாஅத் தலைவர் சீனி […]

Read More

துபாயில் பிறைமேடை செம்மொழி மாநாட்டுச் சிற‌ப்பித‌ழ் வெளியீடு : ம‌துரை மாவ‌ட்ட‌ முஸ்லிம் லீக் த‌லைவ‌ர் பங்கேற்பு

துபாய் : துபாயில் ஐக்கிய‌ முதுகுள‌த்தூர் முஸ்லிம் ஜ‌மாஅத்தின் சார்பில் க‌ல்வி விழிப்புண‌ர்வு க‌ருத்த‌ர‌ங்க‌ம் வியாழ‌க்கிழ‌மை மாலை ந‌டைபெற்ற‌து. க‌ருத்த‌ர‌ங்கின் துவ‌க்க‌மாக‌ மார்க்க‌ ஆலோச‌க‌ர் மௌல‌வி ஏ. சீனி நைனார் தாவூதி ஆலிம் இறைவ‌ச‌ன‌ங்க‌ளை ஓதினார். ஐக்கிய‌ முதுகுள‌த்தூர் முஸ்லிம் ஜ‌மாஅத் த‌லைவ‌ர் என்.எஸ்.ஏ. நிஜாமுதீன் த‌லைமை வகித்தார். அவ‌ர் த‌ன‌து உரையில் க‌ல்வி ம‌ற்றும் ச‌முதாய‌ மேம்பாட்டுப் ப‌ணிக‌ள் மேற்கொள்ள‌ப்ப‌ட‌ வேண்டிய‌த‌ன் அவ‌சிய‌ம் குறித்து வ‌லியுறுத்தினார். முதுகுள‌த்தூர்.காம் வ‌லைத்த‌ள‌ம் மூல‌ம் ப‌ல்வேறு நாடுக‌ளிலும் வ‌சித்து வ‌ரும் […]

Read More

சர்க்கரை நோய் அபாயத்தை தடுக்க…

சர்க்கரை நோய் அபாயத்தை தடுக்க… சர்க்கரை நோய் என்பது என்ன? இரைப்பைக்கும் முன்சிறுகுடலுக்கும் இடையில் உள்ள கணையம் (Pancreas) என்ற உறுப்புதான் இன்சுலின் என்ற ஹார்மோனைச் சுரக்கிறது. ரத்தத்தில் சர்க்கரையின் (குளுகோஸ்) அளவை கட்டுப்பாட்டுக்குள் வைப்பது இந்த இன்சுலின் தான். ஒருவேளை, இன்சுலின் சுரப்பது குறைந்துபோனாலோ அல்லது நின்றுபோனாலோ சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். இதைத்தான் சர்க்கரை நோய் என்று அழைக்கின்றனர். இதோ அதற்கான வழிமுறைகள்: 1. டயாபடீஸை விரட்டலாம்: அதிக எடை உள்ளவர்களுக்கும், உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கும் உடலில் […]

Read More

இறையற்புதம்

தூணின்றி வானத்தை அந்தரத்தில் நின்றிடவேத் தாங்கும் நீதான் *ஆணின்றிக் குழந்தையை உருவாக்கிக் காட்டியதி னாற்றல் நீதான் நாணின்றி அம்பெய்திட முடியாது; உன்னன்பின்(றி) நானு மில்லை ஊணின்றி வாடுகின்றப் பயிரைப்போ லானேனே உன்னை நாடி     பாலையில் வாழுகின்ற ஒட்டகத்தி லுன்னருளைப் பார்த்துக் கொண்டேன் சோலையில் விளைகின்ற பூக்களிலே யுன்னருளைச் சோதித் தேனே காலையில் எழுகின்றச் சூரியனி லுன்னாற்றல் காண லானேன் மாலையில் திரும்புகின்ற பட்சிகளி லுன்னன்பின் மாண்பைக் கண்டேன்     பாதங்கள் மேலேயும் தலைகீ  […]

Read More

Free Acupuncture class part – 1

Part – 1 எல்லாப் புகழும் இறைவனுகே…       இறைவன் அருளால் நான் கற்ற கல்வி என்னோடு மறைந்துவிடாமல் மற்றவர்களுக்கும் பயனளிக்க வேண்டும் என்கிற எண்ணதில் பொது மக்களுக்கு இலவசமாக, மிகவும் எளிமையாக நோய் நீக்கும் சில செயல்முறைகளை கற்றுத்தர இத்தொடரை ஆரம்பிக்கின்றேன்.       15 வருட காலமாக நான் படித்தவைகளிலிருந்தும், அனுபவத்தின் மூலம் கிடைத்தவைகளிலிருந்தும், எனது ஆராய்ச்சி மூலம் அறிந்தவைகளிலிருந்தும் ஒளிவு மறைவு இல்லாமல் உங்களுக்கு கற்றுத்தர இருக்கின்றேன். இதை படிக்கும் நீங்கள்  பயன் பெறுவதோடு […]

Read More

குறட்டையை தடுக்க வழிகள்

source: http://www.maalaimalar.com/2011/01/26125828/medical-uses.html   நாம் உறங்கியபின், நம் சுவாசக்குழாயில் உள்ள தசைகள் சற்றே சாவகாசமாக வேலை செய்ய ஆரம்பிக்கும். இந்த நேரத்தில் நம் தொண்டையானது சுருங்கத் தொடங்கும். சுருங்கும் தொண்டைவழியாக செல்லும் காற்றுக்கு இப்போது உள்சென்று வெளியேற போதிய இடம் இல்லை.   ஆக சுருங்கிய தொண்டை வழியாக செல்லும் காற்றானது அழுத்தத்துக்குட்படுகிறது. அழுத்தம் நிறைந்த காற்று தொண்டையின் பின்புற தசைகளை அதிரச் செய்கின்றன.   இந்த அதிர்வைத் தான் நாம் குறட்டை என்கிறோம் என்கிறார் சென்னை […]

Read More

காரியம் சாதிக்கும் சமூக அமைப்புகளும்-சோரம் போகும் சமுதாய இயக்கங்களும்!

காரியம் சாதிக்கும் சமூக அமைப்புகளும்-சோரம் போகும் சமுதாய இயக்கங்களும்! (டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி, பிஎச்.டி, ஐ.பீ.எஸ்(ஓ)  2011 ஏப்ரல், மே மாத வாக்கில் தமிழ் நாடு சட்ட மன்ற தேர்தலில் முக்கிய இரண்டு அணிகள் உருவாகுவது தெளிவாக தெரிகிறது. ஓன்று ஆளும் கட்சி கூட்டணி மற்றொன்று எதிர்க்கட்சி கூட்டணி. அதனைத் தொடர்ந்து மற்ற சமூக அமைப்புகளும் ஒரளவிற்கு தங்கள் நிலைப்பாட்டினை எடுத்து விட்டன. குறிப்பாக ஆதி திராவிட சமூகத்தினைச் சார்ந்த தொல். திருமாவளவன், ஜெகன் மூர்த்தி […]

Read More