பழங்களும் அதன் பயன்களும்

நம் உடம்பிலுள்ள இரத்த நாளங்களில் கொழுப்பு படிந்து இருதய அடைப்பு ஏற்படுகிறது. இந்த இருதய அடைப்பு மாரடைப்புக்கு வழிவகுத்து இறுதியில் மரணத்தின் பிடியில் கொண்டு போய் சேர்த்துவிடும். இந்த இருதய அடைப்பை உடைக்க முடியாதா? நிச்சயம் முடியும். இயற்கை வழியில் செல்லு…ம் எவரும் இருதய அடைப்பு என்ற அபாயத்திலிருந்து தப்பித்துவிடலாம்.   காரட்: தினமும் காரட்டை அதிக அளவில் சேர்த்துக் கொண்டால் (பச்சையாக) இரத்தத்தின் கொலஸ்ட்ரால் அளவு குறைகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது   முட்டைக்கோசு: […]

Read More

அயோத்தியும் அற்புதத் தீர்ப்பும் – (டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி, ஐ.பீ.எஸ்(ஓ)

அயோத்தி பாபரி மஸ்ஜித் சொத்து வழக்கில் அலகபாத் உயர்நீதி மன்ற மூன்று நீதிபதிகள் கொண்ட பென்ச் 2010ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30ந்தேதி அலாவுதீனும் அற்புத விளக்கும் போல அதிசயத் தீர்ப்பு வழங்கியுள்ளது அனைவரும் அறிந்ததே. அதுவும் மூன்று மும்மூர்த்தி ஜட்ஜ்கள் கூடி கையில் கிடைத்த அயோத்தி என்ற அப்பத்தினை  மூன்று பகுதியாக பிரித்து மூன்று அமைப்புகளுக்கு பகிர்ந்து கொடுத்துள்ளனர். அதில் ஒருவர் இஸ்லாமியர் மற்ற இரு அமைப்பினர் ராமர் பக்தர்கள். ஆகவே அப்பம் இரண்டு பகுதி […]

Read More

திடல் பள்ளிவாசல் புதிய தலைவராக மீண்டும் ’முதுவைக் கவிஞர்’ தேர்வு ! முதுகுளத்தூர்.காம் வாழ்த்து !!

முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் திடல் பள்ளிவாசல் புதிய தலைவராக மீண்டும் ’முதுவைக் கவிஞர்’ மௌலவி உமர் ஜஹ்பர் மன்பயீ தேர்வு செய்யப்பட்டார். அதன் விபரம் வருமாறு : முதுகுளத்தூர் திடல் பள்ளிவாசல் புதிய நிர்வாகிகள் 03.10.2010 ஞாயிற்றுக்கிழமை இரவு தேர்வு செய்யப்பட்டனர். பழைய நிர்வாகக் குழுவினர் புதியவர்களுக்கு வாய்ப்பளியுங்கள் என வேண்டுகோள் விடுத்தும் பழைய நிர்வாகக்குழுவின் சிறப்பான நிர்வாகத்தின் காரணமாக அக்குழுவினரே தொடர்ந்து அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு பதவி வகிக்க தக்பீர் முழங்க தேர்வு செய்யப்பட்டனர். திடல் […]

Read More

பச்சைவண்ண சிட்டுக் குருவியின் மனு

பச்சைவண்ண சிட்டுக் குருவியின் மனு ஹெச்.ஜி.ரசூல் மனுநீதிச் சோழனிடம் நேரிடையாக மனுதரவந்த பச்சைவண்ண சிட்டுக் குருவி பெருந்திரள்கூட்டத்தைப்பார்த்து அதிர்ச்சியுற்றது. பத்துவருட நீளமுள்ள வரிசையில் தன்னிடத்தை தக்கவைத்துக் கொள்ள அலைதலுற்றது. முன் நின்ற செண்பகப்பறவையிடம் கேட்ட போது இருபதாண்டு காத்திருப்பு முடிவுற்றதாகக் கூறி கேவலை பதிலாய் சொன்னது. உதவித்தொகை கேட்டு விண்ணப்பிக்கவந்த பார்வையற்ற வண்ணத்துப் பூச்சி பேரிடர் சுழலில் சிக்கிய கதையை தலைவிரிகோலத்தோடு ஒப்பாரியாய் எழுப்பியது. தன் இருப்பிடம் நிர்மூலமாக்கப்பட்டதன் வலியை ஒரு துளி கண்ணீரால் நனைத்துக் கொண்டது […]

Read More

தமிழ் கம்ப்யூட்டர் மாதமிருமுறை இதழ்

தமிழ் கம்ப்யூட்டர் ( தமிழின் முதல் கணினி மாதமிருமுறை ) எண் 39, திருவள்ளுவர் நகர் முதல் தெரு கோட்டூர் ( கோட்டூர்புரம் ) சென்னை – 600 085 செல் : 96 001 42108 ஆண்டுச் சந்தா : ரூ 450 இரு ஆண்டுகள் : ரூ. 850 மூன்று ஆண்டுகள் : ரூ. 1300

Read More