துபாயில் இந்திய சமூக நல அமைப்பு கூட்டம்

துபாய் : துபாய் இந்திய கன்சுலேட் ஆதரவுடன் செயல்பட்டு வரும் இந்திய சமூக நல அமைப்பின் ( Indian Community Welfare Committee ) பொதுக்குழுக் கூட்டம் 15.09.2010 புதன்கிழமை மாலை இந்திய கன்சுலேட்டில் நடைபெற்றது. கூட்டத்திற்கு  இந்திய கன்சல் ஜெனரல் திருமிகு சஞ்சய் வர்மா தலைமை வகித்தார். அவர் தனது உரையில் இந்திய சமூக நல அமைப்பின் சேவைகள் குறித்து பெருமிதம் கொண்டார். இத்தகைய பணிகள் தொடர அனைத்து இந்திய அமைப்புகளும் தங்களது நல்லாதரவினைத் தொடர்ந்து […]

Read More

திருமாவளவனின் முஸ்லிம் அரசியல், மாற்றமா ஏமாற்றமா?

ஆண்டாண்டு காலமாக அடிமைகளாகவும், கூலிகளாகவும் கைகட்டி நின்ற சமுதாயத்தை, ‘டை’ கட்ட வைத்தவர் அண்ணல் அம்பேத்கர். ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் அடையாளமாக உதித்த அவர், தமது அறிவாலும், ஆளுமையாலும், தலித் மக்களைத் தலைநிமிரச் செய்தார். சாதியின் பெயரால்… மனுநீதியின் பெயரால்… ஒதுக்கப்பட்டு, வதைக்கப்பட்ட அடித்தட்டு மக்களுக்குச் சமூக நீதியைப் பெற்றுத் தந்தார். இந்துத்துவத்தின் வேருக்கு வெந்நீர் ஊற்றிய அந்தத்தலைவர், தமது இறுதி மூச்சு உள்ளவரை இந்துத்துவ எதிர்ப்பில் தீவிரம் காட்டினார். “இந்துவாகச் சாகமாட்டேன்” என்று சூளுரைத்துச் செயல்படுத்தினார். அந்தப்புரட்சியாளரின் […]

Read More

வெற்றியின் இரகசியம்

வெற்றியின் இரகசியம்   உலகில் எத்தனையோ பேர் தோன்றி மறைகிறார்கள். ஆனால் அதில் சிலர் மட்டுமே வெற்றி பெற்று பிறந்ததன் பெருமையை அடைகிறார்கள்.   நம்மில் பலருக்கு வெற்றியை அடைய வேண்டும் என்று ஆசை கொள்கிறோம். ஆனால் ஏன் நம்மால் மட்டும் அடைய முடியவில்லை? பலமுறை முயன்றும் கூட !   காரணம் நம்மிடம் இருக்கும் தாழ்வு மனப்பான்மை, எப்பொழுது இந்தத் தாழ்வு மனப்பான்மையை தாழ்த்துகிறோமோ ! அப்போது தான் நாம் வெற்றி வாகையைச் சூட முடியும். […]

Read More

சென்னை நகரில் நகரில் உங்கள் கனவு இல்லம் நனவாக….

சென்னை நகரில் நகரில் உங்கள் கனவு இல்லம் நனவாக உதவுகிறது ஜம் ஜம் ரியல் எஸ்டேட். ஜம் ஜம் ரியல் எஸ்டேட் 1974 ஆம் ஆண்டு அய்யம்பேட்டை பதுருத்தீன் ஹாஜியாரால் உருவாக்கப்பட்டது. வெள்ளி விழாவைக் கடந்து இந்நிறுவனம் வெற்றி நடை போட்டு வருகிறது. இந்நிறுவனம் பிராபர்டி மெயிண்டனென்ஸ், சொத்துக்கள் வாங்க மற்றும் விற்க உள்ளிட்ட பல்வேறு சேவைகளைச் செய்து வருகிறது. சென்னை, தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை, சக்கராப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பலரின் […]

Read More

புற்று அபாயத்தை தடுக்கும் கறிவேப்பிலை

புற்று அபாயத்தை தடுக்கும் கறிவேப்பிலை புற்று அபாயத்தை தடுக்கும் கறிவேப்பிலை திங்கட்கிழமை, 06 செப்டம்பர் 2010 06:02  கறிவேப்பிலையில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பது ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. உணவின் வாசனையை அதிகரிக்கத்தான் கறிவேப்பிலை பயன்படுகிறது என்று பலர் கருதுகின்றனர். இதனால்தான் சாப்பிடும்போது உணவில் கிடக்கும் கறிவேப்பிலையை எடுத்து கீழே போட்டு விடுகிறார்கள். இது தவறு. கறிவேப்பிலையின் தாவரப்பெயர் முரையா கோய்னிஜா.   இது ருட்டேசி என்ற தாவரக் குடும்பத்தை சேர்ந்தது. கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, பி, […]

Read More

பலஸ்தீனம் – பயாஸ்கோப்பு…. ( வழக்கறிஞர் வெ. ஜீவகிரிதரன் )

பலஸ்தீனம் – பயாஸ்கோப்பு…. ஈரான் – ஆக்கிரமிப்பு….. – வழக்கறிஞர் வெ. ஜீவகிரிதரன் உலகெங்கும் உள்ள ஊடகங்களில் மிக அதிகமாக கையாளப்பட்ட செய்தி “இஸ்ரேல்-பலஸ்தீன பேச்சு வார்த்தை தான். செப்டம்பர் 2-ம் தேதி அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் இந்த பேச்சுவார்த்தை துவக்கப்பட்டது. அமெரிக்கா, ஐ.நா. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ரஷ்யா ஆகியவை இணைந்து மேற்கொண்ட முடிவின் படி இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹும், பலஸ்தீன தலைவர் மஹ்மூத் அப்பாஸ் -ம் அப்பம் பங்கிட்ட குரங்காக அமெரிக்காவை நடுவராக […]

Read More

சோணை – மீனாள் கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகள் துவக்கம்

சோணை – மீனாள் கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகள் துவக்கம் முதுகுளத்தூர், செப். 5: முதுகுளத்தூர் சோணை – மீனாள் கலை அறிவியல் கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகள் துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது.பி.எஸ்சி (கணிதம்), பி.ஏ. (ஆங்கிலம்) ஆகிய புதிய பாட வகுப்புகள் துவக்க நிகழ்ச்சி, கல்லூரித் தாளாளர் சோ.பா.ரெங்கநாதன் தலைமையில், கல்விக் குழு தலைவர் எஸ்.அசோக்குமார், முதல்வர் எஸ்.கோவிந்தராஜன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. துணை முதல்வர் முத்துகிருஷ்ணன் வரவேற்றார்.  நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் சுலைமான், மகேஸ்வரி மற்றும் […]

Read More

இறை மன்னிப்பு நிறைந்த இனிய ரமளான்

இறை மன்னிப்பு நிறைந்த இனிய ரமளான்                (  J.S.S அலி பாதுஷா மன்பயீ பாஜில் ரஷாதி் )                                புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாகுக ! அவன் அருளாளன், அன்புடையோன். அவன் மனித இனத்தை படைப்பினங்களிலேயே மிகச்சிறந்த உன்னத படைப்பாக படைத்ததுடன் அம்மனிதர்களுக்கு அளப்பரிய அருள்வளங்களை அள்ளி வழங்கியிருக்கிறான். அதில் ஒன்று தான் தன் அடியார்களுக்கு நானே கூலி வழங்குவேன் என்று அல்லாஹ்வே நம்மிடத்தில் நேரிடையாக பேசுகிறானே அப்பேர்ப்பட்ட அருள்வளங்களும், இறைமன்னிப்பும் நிறைந்த புனித […]

Read More