எய்ட்ஸ் நோயாளி

வெள்ளை உள்ளதோடு  வாழ்ந்த  நான் மஞ்சள் பத்திரிகைகளில் மனதை இழந்தேன்! நீலப் படங்களால் நிலை குலைந்தேன்! பச்சையாய் சொல்வதென்றால் ;சில சிவப்பு  விளக்கு பெண்களிடம் கருப்பு இரவுகளை களித்தேன் ! விளைவு ; வாழ்வின் வண்ணங்களை இழந்து சாவின் எண்ணங்களோடு ! -செங்கிஸ்கான்.

Read More

நோன்புக் கஞ்சி செய்முறை

அஸ்ஸலாமு அலைக்கும் ரமழான் மாதத்தில் அரை நாளுக்கும் கூடுதலாக நோன்பிருக்கிறோம். வருடத்தின் 11 மாதங்களில் தேங்கிய கொழுப்பை மறுசுழற்சி செய்ய நோன்பு மருத்துவரீதியில் உதவுகிறது. நோன்பாளிகள் பசித்திருக்கும்போது உடலில் தேங்கிய சர்க்கரைளவு பகலில் உடலை இயங்க வைப்பதற்காகச் அதிகமாகச் செலவிடப்படுகிறது. மாலையில் இஃப்தார் எனப்படும்  நோன்பு திறக்கும் நேரத்தில் உடலின் நீர்ச்சத்து குறைந்து நாவரட்சி ஏற்பட்டு, உடலின் சர்க்கரை பகல் முழுதும் பயன்படுத்தப்பட்டதால் சிலருக்கு சோர்வு/தலைவலி ஏற்படும். இந்நிலையில் சோர்வுற்ற உடலுக்குத் தேவையான உடனடி புத்துணர்வை வழங்க […]

Read More

கரோனரி ஆஞ்ஜியோகிராம்

மனிதனுக்கு உயிர்வாழ இதயத்துடிப்பு தேவை. இதயம் துடிக்கச் சக்தி தேவை; இந்த சக்தி எங்கிருந்து கிடைக்கிறது? இந்த சக்தி, இதயத் தின் இடது கீழறையிலிருந்து வெளியேறி, அயோட்டா என்ற மகா தமனி மூலம் வெளியேற்றப்படுகிறது. அப்போது, அயோட்டா ஆரம்ப பகுதியிலுள்ள கரோனரி சைனஸ் என்ற பகுதியிலிருந்து ஆரம்பமாகும் மூன்று கரோனரி ரத்தக்குழாய்கள் மூலம் இதயம், வேண்டிய ரத்தத்தை பெறுகிறது. இதயத்துடிப்பு இதயம் துடித்து, அதன் வேலையை செய்ய, அதாவது இடது அறையிலிருந்து ஐந்து லிட்டர் ரத்தம் நிமிடத்திற்கு […]

Read More

உடைந்த மரக்கலம்

( கவிஞர் : சீர்காழி இறையன்பனார் ) நதியின் அலைகள் கரையை மோதும் நாவால் இறையின் நாமம் ஓதும்; உதிரும் பூக்கள் உண்மையைக் கூறும் உலக வாழ்க்கை எத்தனைக் காலம் ? மழையின் துளிகள் முத்துக்களாகும் மனித உள்ளம் சிப்பிகளாகும் ; இழையும் வாய்மை இதயங்களாகும் இரவும் பகலும் உதயங்களாகும் ! மூடிமறைக்கும் மெளனராகம் முன்னுரையில்லா புத்தகமாகும் ; மோதிமருட்டும் இடியின் முழக்கம் முன்னவன் ஆற்றலின் முத்திரையாகும் ! விட்டிலின் தொட்டில் விடிவிளக்காகும் விதியின் பட்டியில் விபத்துக்களாகும் […]

Read More