இறைவா!

இறைவா!  உன்னிடம்… இருகரம் ஏந்துவதும் உன்னிடம் என் இன்னல்களை இயம்புவதும் உன்னிடம்… துன்பத்தில் மிகைத்தாலும் உன்னிடம் நான் இன்பத்தில் திளைத்தாலும் உன்னிடம்… அகிலப் படைப்பும் உன்னிடம் என் ஆத்ம துடிப்பும் உன்னிடம்… அன்பு ஓங்குவதும் உன்னிடம் என் ஆசைகள் வளர்வதும் உன்னிடம்… அபலைகள் அழுவதும் உன்னிடம் என் கவலைகள் கூறுவதும் உன்னிடம்… ஆறுதல் தேடுவதும் உன்னிடம் எனக்கு மாறுதல் கிடைக்கும் உன்னிடம்… ‘’தக்பீர்’’ கட்டுவதும் உன்னிடம்… என் ‘தக்தீரின்’ நிர்ணயம் உன்னிடம்… தலை வணங்குவதும் உன்னிடம் நான் […]

Read More

அன்புக் குழந்தைகளே ! நாங்கள் எதிர்பார்ப்பது ….

-பிரசன்னம் உங்களை உலகிற்குத் தந்த எங்களின் பெருமையையும் கண்ணியத்தையும் பாதுகாக்கும் வண்ணம் நடந்து கொள்ளுங்கள்; பெரியவர்கள் அனுபவசாலிகள். ஆகவே (உங்களது நன்மைக்காகவே) அவர்கள் சில அறிவுரைகளைச் சொல்வார்கள் என்பதை நம்புங்கள். உங்களை நாங்கள் மிகவும் நேசிப்பதை வெளியில் பலரிடமும் காட்டுவதில் எங்களுக்கு மகிழ்ச்சி. அதற்காக நீங்கள் கோபம் கொள்ளாதீர்கள். உங்கள் திறமையை நாங்கள் மதிக்கிறோம். இருந்தாலும் உங்களுக்குச் சிரமம் தர வேண்டாம் என்றுதான் நாங்களே தலையிட்டுச் சில செயல்களைச் செய்துவிடுகிறோம். அது தவறா? பாசத்தின் வெளிப்பாடு என்று […]

Read More

சிகரெட் மற்றும் புகையிலையினால் ஏற்படும் தீமைகள்

*சிகரெட் மற்றும் புகையிலையில் 4,000 வகையான வேதிப்பொருள்கள் உள்ளன * இதில் 400 வகை உயிரை பறிக்கவல்லது. * வாய் துர்நாற்றம் ஏற்படுதல். * பற்களில் காரை மற்றும் கரைகள் ஏற்படுதல். * பற்களில் எனாமல் சிதைவு ஏற்படுவதால் பற்களில் பற்சொத்தைகள் உண்டாகின்றன. * சிகரெட் மற்றும் புகையிலை தொடர்ந்து பிடிப்பதினால் வாயினுள் ஈறு, உதடுகள் மற்றும் கன்னப்பகுதிகளில் வாய் புற்றுநோய்  ஏற்படுகின்றன. * வாய் புற்றுநோயினால் ஏற்படும் விளைவுகள் மிகவும் மோசமானது. * இவைகளினால் நுரையீரல் […]

Read More

இறைவ‌னிட‌ம் சில கேள்விக‌ள் ……..!

( பொற்கிழிக் க‌விஞ‌ர் மு. ச‌ண்முக‌ம், இளையான்குடி ) இறைவாக‌ உண்மையாக‌ உன் பெயரென்ன‌ …? வ‌டிவென்ன‌ ….? உன் விலாச‌ந்தான் என்ன‌….? நீ ஒன்றென்கிறார்க‌ள் ! ப‌ல‌ என்கிறார்க‌ள் ! நீ ஒன்றா..? அத‌ற்கும் மேலா ? இறைவா ….! சுட்ட‌ம‌ண் பாத்திர‌மான‌ ம‌னித‌ உட‌ம்பில் ஒன்ப‌து ஓட்டைக‌ள் ! இந்த‌ ஓட்டைப் பாத்திர‌த்திலும் உயிரூற்றி வைத்திருக்கிறாயே..! இதெப்ப‌டி ….? நீ க‌ட‌வுள் ஆனால் எதைக் க‌ட‌ந்திருக்கிறாய் ? எதில் க‌ல‌ந்திருக்கிறாய் ? நீ உருவ‌மா […]

Read More

இந்திய சுதந்திர போராட்டத்தில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள இஸ்லாமியர்களின் பங்கு – ஓர் ஆய்வு

( டாக்டர் ஏ. அக்பர் ஹுசைன், வரலாற்றுத்துறை விரிவுரையாளர் ) இந்தியாவின் விடுதலைப் போரில் இஸ்லாமியரின் பங்கு மகத்தானது. நாடெங்கிலும் நடந்த ஆங்கிலேயரின் அடக்குமுறையில் ஆயிரக் கணக்கான இஸ்லாமியர்கள் அல்லுற்றனர். காந்தி அடிகளின் அறைகூவலை ஏற்று சுதந்திர வேள்வியில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட இஸ்லாமியர்கள் ஏராளம். 17.08.1920-ல் காந்தியடிகள் மெளலானா சவுகத் அலியுடன் கிலாபத் இயக்கப் பிரச்சாரத்திற்காக இந்நகருக்கு வருகை தந்தார். இம்மாவட்டத்தின் கிலாபத் இயக்கத்தின் செயலாளர் வி.எஸ். முகம்மது இப்ராஹீம் தமிழிலும், டாக்டர் […]

Read More

இந்திய சுதந்திர போராட்டத்தில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள இஸ்லாமியர்களின் பங்கு – ஓர் ஆய்வு

( டாக்டர் ஏ. அக்பர் ஹுசைன், வரலாற்றுத்துறை விரிவுரையாளர் ) இந்தியாவின் விடுதலைப் போரில் இஸ்லாமியரின் பங்கு மகத்தானது. நாடெங்கிலும் நடந்த ஆங்கிலேயரின் அடக்குமுறையில் ஆயிரக் கணக்கான இஸ்லாமியர்கள் அல்லுற்றனர். காந்தி அடிகளின் அறைகூவலை ஏற்று சுதந்திர வேள்வியில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட இஸ்லாமியர்கள் ஏராளம். 17.08.1920-ல் காந்தியடிகள் மெளலானா சவுகத் அலியுடன் கிலாபத் இயக்கப் பிரச்சாரத்திற்காக இந்நகருக்கு வருகை தந்தார். இம்மாவட்டத்தின் கிலாபத் இயக்கத்தின் செயலாளர் வி.எஸ். முகம்மது இப்ராஹீம் தமிழிலும், டாக்டர் […]

Read More