உலகத் தமிழ்ச் செம்மொழி ஒரு கண்ணோட்டம்

தமிழக முதலமைச்சராக எங்களது அறிவார்ந்த தலைவர் அண்ணா பதவி வகித்தபோது சென்னையில் இரண்டாவது உலக தமிழ் மாநாட்டினை 1968 ம் ஆண்டு நடத்தினார். மிக பிரமாண்டமாக நடத்தப்பட்ட அந்த மாநாட்டில் உலகம் மற்றும் நாடு முழுவதிலிருந்து லட்சக்கணக்கான தமிழர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். கோலாலம்பூரில் 1966ல் நடந்த முதல் உலக தமிழ் மாநாடு, பாரிஸ் நகரில் 1970ல் நடந்த மூன்றாவது மாநாடு, யாழ்ப்பாணத்தில் 1974ல் நடந்த நான்காவது மாநாடு, மதுரையில் 1981ல் நடந்த ஐந்தாவது மாநாடு, மொரிசியஸில் 1989ல் […]

Read More

சங்கத்தமிழ் அனைத்தும் தா !

1. எங்கள் தமிழ் தங்கத் தமிழ் சங்கைத் தமிழைச் சங்கத் தமிழால் அளக்கவா ? 2. பொங்கும் புகழ் தங்கும் எழில் மங்காதிலங்கும் மங்கைத் தமிழை விளக்கவா ? 3. ஆண்டவன்தன் ஆளுமையை அறிவிக்க வேண்டி 4. மானுடத்தைப் புவியிதனில் படைத்துவிட்டு, மொழிவதற்கு 5. நாமணக்கும் தேமதுரத் தீந்தமிழைத் தோற்றுவித்து 6. மாந்திரினம் மாந்துதற்குப் பொழிந்து உவந்தான் ! 7. இறைமூலமாய் நிறைமூலமாக வந்த தமிழமிழ்தை முதல் மனிதர் மொழிந்து உவந்தார் ! 8. கல் தோன்றி […]

Read More

சங்கத்தமிழ் அனைத்தும் தா !

1. எங்கள் தமிழ் தங்கத் தமிழ் சங்கைத் தமிழைச் சங்கத் தமிழால் அளக்கவா ? 2. பொங்கும் புகழ் தங்கும் எழில் மங்காதிலங்கும் மங்கைத் தமிழை விளக்கவா ? 3. ஆண்டவன்தன் ஆளுமையை அறிவிக்க வேண்டி 4. மானுடத்தைப் புவியிதனில் படைத்துவிட்டு, மொழிவதற்கு 5. நாமணக்கும் தேமதுரத் தீந்தமிழைத் தோற்றுவித்து 6. மாந்திரினம் மாந்துதற்குப் பொழிந்து உவந்தான் ! 7. இறைமூலமாய் நிறைமூலமாக வந்த தமிழமிழ்தை முதல் மனிதர் மொழிந்து உவந்தார் ! 8. கல் தோன்றி […]

Read More

கல்விப் பெருந்தகை ஜமால் முகமது சாகிப்

ஜனாப். ஜமால் முகமது சாகிப் இளமைப் பருவம். சீர்மிகு கல்விப் பணிகள், மக்கள் நலப்பணிகள் பலவற்றை சிறப்பாக செய்த ஜனாப் ஜமால் முகமது அவர்கள், 1882ம் வருடம் ஜனவரி மாதம் இப்பூவுலகில் அவதரித்தார். அவருடைய தந்தையார் ஜமார் முகையதீன் சாகிப் ஆவார்கள். இளமைப்பருவத்தில் திருகுர்ஆனை மனப்பாடம் செய்து ஓதுவதில் ஆர்வம் காட்டினார்கள். ஆரம்பக் கல்வியினை மண்ணடி முத்தியால் பேட் பள்ளியில் ஆர்வமுடன் கற்ற அவர், ஆங்கிலம், கணிதம், பூகோளவியல் ஆகிய பாடங்களில் அதிகம் மதிப்பெண்களைப் பெற்று சிறந்து […]

Read More

கல்விப் பெருந்தகை ஜமால் முகமது சாகிப்

ஜனாப். ஜமால் முகமது சாகிப் இளமைப் பருவம். சீர்மிகு கல்விப் பணிகள், மக்கள் நலப்பணிகள் பலவற்றை சிறப்பாக செய்த ஜனாப் ஜமால் முகமது அவர்கள், 1882ம் வருடம் ஜனவரி மாதம் இப்பூவுலகில் அவதரித்தார். அவருடைய தந்தையார் ஜமார் முகையதீன் சாகிப் ஆவார்கள். இளமைப்பருவத்தில் திருகுர்ஆனை மனப்பாடம் செய்து ஓதுவதில் ஆர்வம் காட்டினார்கள். ஆரம்பக் கல்வியினை மண்ணடி முத்தியால் பேட் பள்ளியில் ஆர்வமுடன் கற்ற அவர், ஆங்கிலம், கணிதம், பூகோளவியல் ஆகிய பாடங்களில் அதிகம் மதிப்பெண்களைப் பெற்று சிறந்து […]

Read More

தீன்குறள் – தத்துவக் கவிஞர் இ. பதுருத்தீன்

நூல் அறிமுகம் :  தீன் குறள் இஸ்லாமியத் தமிழ்க் கவிதை உலகில் முத்திரை பதித்து வரும் தத்துவக்கவிஞர் இ. பத்ருத்தீன் எழுதிய “தீன் குறள்” எனும் நூல் அவரது எழுத்து வன்மைக்கு ஒரு மணி மகுடம் எனச் சாட்சியம் பகரலாம். தமிழின் முதல் எழுத்து “அ”; இறுதி எழுத்து ‘ன்’ “அகர முதல  எழுத்தெல்லாம்…” என்று ஆரம்பித்து, “ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம் கூடி முயங்கப்பெறின்” என முடித்ததன் மூலம் தமிழை முழுவதும் தன்னுள் அடக்கியது திருக்குறள் […]

Read More

தோல்வியல்ல வேள்வி

இமயம் ஏறும் எண்ணமுடையவனே இங்கேயே ஏன் நின்றுவிட்டாய்? மலைப்பாதை களெல்லாம் மலர்ப்பாதை என்றா நினைத்திட்டாய்? ஏகிட தூரம் அதிகம் உண்டு ஏறவே துவங்க வில்லை இடறி ஏன் நிற்கிறாய் எல்லாம் சாதிக்கும் இயல்புடையவனே இளையவனே உந்தன் வரவினை நோக்கி இமயம் ஏங்கி நிற்குதடா அது உன் வழித்தடம் நோக்குதடா இப்பொழுதே விழித் தெழடா வாழ்வதற்காய் வந்தவன் நீ வாயிற் கதவில் ஏன் நிற்கிறாய் வழிதனில் நடந் தேறிடு வரத்தான் செய்யும் துன்பம் வரும் துன்பங்களை வரவிலே வைத்துவிடு […]

Read More