ஈயாத பிறவி இருந்ததென்ன லாபம் எட்டிமரம் காய்த்தென்ன பலன்

(டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி. ஐ.பீ.எஸ்(ஓ) சென்ற மார்ச் மாதம(2010); அனைத்துப் ஊடகங்களிலும், எலக்ட்ரானிக் மீடியாக்களிலும் ஒரே பரபரப்பான செய்தி வெளியிட்டன. அந்த செய்தி இந்திய குக்கிராமங்களில் வாழும் அரை வயிற்றுக் கஞ்சி, அரைகுறை ஆடை அணிந்த மக்களிலிருந்து சென்னை-மும்பை-கல்கத்தா போன்ற நகரங்களில் பாதையோரம் சுருண்டு ஓலைப்பாயாய் வாழும் பாதசாரி வரை ‘ஆகா உலக பொருளாதார மலேசியா பெட்ரனாஸ் இரட்டைக் கோபுரம் போன்று உயர்ந்த பொருளாதார நிலையினை அடைந்து விட்டோமே என்று ஆடிப்பாடி மகிழ்ந்தனர’; என்றால் உங்களுக்கு […]

Read More

இஸ்லாமிய‌ இளைஞ‌ர்க‌ளுக்கு ஆட்டோ தொழிற் கூட்டுற‌வு ச‌ங்க‌ங்க‌ள் மூல‌ம் ஆட்டோ வாங்க‌ க‌ட‌ன் வ‌ழ‌ங்கும் திட்ட‌ம்

இத்திட்ட‌த்தின் கீழ் இஸ்லாமிய‌ இளைஞ‌ர்க‌ள் ஆட்டோ பெற்று, சுய‌ தொழில் தொட‌ங்கிட‌ தொழில் கூட்டுற‌வு ச‌ங்க‌ங்க‌ள் மூல‌ம் ஆட்டோ க‌ட‌ன் வ‌ழ‌ங்க‌ப்ப‌டுகிற‌து. இத்திட்ட‌ம் த‌னி ந‌ப‌ர் க‌ட‌ன் வ‌ழ‌ங்க‌ப்ப‌டும் முறைக‌ள் அடிப்ப‌டையில் வ‌ழ‌ங்க‌ப்ப‌டுகின்ற‌ன‌. இத்திட்ட‌ம் ‘தாட்கோ’ வ‌ங்கி மூல‌ம் ந‌டைமுறைப்ப‌டுத்த‌ப்ப‌டுகிற‌து. 1. இத்திட்ட‌த்தில் ப‌ய‌ன்பெறுப‌வ‌ர் இஸ்லாமிய‌ இளைஞ‌ராக இருக்க‌ வேண்டும். 2. ப‌ய‌னாளி ஆட்டோ வாக‌ன‌ம் ஓட்டுவ‌த‌ற்கான‌ உரிம‌ம் பெற்றிருக்க‌ வேண்டும். இவ‌ர‌து குடும்ப‌ ஆண்டு வ‌ருமான‌ம் ந‌க‌ர‌மாயின் ரூ. 54,500/‍ ம‌ற்றும் கிராம‌ப் ப‌குதியாயின் ரூ. […]

Read More

என்னவள் பிறந்தபோது

– சிக்கந்தர் கருமேகங்கள் குடைபிடிக்க கனகத்துக்குயில்கள் கூஉடிக்குயில தென்னங்கீற்றின் ஊடே வீசிய தென்றல் ஒன்று திண்ணையில் வந்தமர தேவர்கள் வந்து தோரணம் கட்ட மங்கள வாத்தியங்கள் இசை முழங்க வானவர்கள் வாழ்ச்தி வழி நடத்த கதிரவன் வந்து சாமரம் வீச ஈரம் சொட்டும் மொட்டுகளெல்லாம் ஊர்வலமாய் வந்து நிற்க ஊர்வன முதல் உறங்குவன வரை ஒரு நொடி வியந்துவியக்கிய அந்த அதிகாலையில் உதித்தவள் என்னவள் மேனிபட்டதும் மெய்சிலிர்த்து பூமித்தாய் புளகாங்கிதமடைய துருவங்கள் இரண்டும் தூரம் போக அந்த […]

Read More

முரண்பாடுகள்

–  வைரமுத்து போதிமரம் போதும் புத்தனைப் புதைத்துவிடு கொடிகள் காப்பாற்று தேசத்துக்குத் தீயிடு சின்னங்கள் முக்கியம் சித்தாந்தம் எரித்துவிடு கவிஞனுக்குச் சிலை கவிதைக்குக் கல்லறை உரைபோதும் பிழைப்புக்கு மூலம் கொளுத்திவிடு மன்னனுக்கு மகுடமிடு மக்களுக்கு லாடமடி நீதிமன்றம் சுத்தம்செய் நீதிக்குக் குப்பைக்கூடை கற்றது மற பட்டத்துக்குச் சட்டமிடு பெட்டி தொலைத்துவிடு சாவிபத்திரம் தலைவனைப் பலியிடு பாதுகை வழிபடு அகிம்சை காக்க ஆயுதம் தீட்டு பத்தினிக்கு உதை படத்துக்குப் பூ காதல் கவியெழுத காமம் நாமெழுத கற்பு முக்கியம் […]

Read More

தொப்பை குறைக்க அன்னாசி

ஒரு நாளைக்கு தேவையான மாங்கனீஸ் உப்பைப் பெற ஒரு கப் பழத் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் போதும் அல்லது அரைப்பழம் . பழம் புதிய பழமாக இருக்க வேண்டும்.பொட்டாசியம்,கால்சியம் போல உடல் நலத்திற்குத் தேவையான உப்பு குளுகோஸ் வளர்சிதை மாற்றத்தில் பங்கு வகிக்கிறது. அன்னாசி பித்தக் கோளாறுகளை விரைந்து குணமாக்குகிறது.அன்னாசியில் கொழுப்பு குறைவு, நார்ச்சத்து அதிகம்,அன்னாசியில் புரதம் தாராளமாக இருப்பதால் ஜீரணக் கோளாறு உடலில் வீக்கம் போன்றவை எதிர்ப்படாது. இளம்பெண்கள் உட்பட அனைவரின் தொப்பையும் கரைக்கும் சக்தி […]

Read More

காய்கறி பழங்களின் வியப்பூட்டும் மருத்துவ குணங்கள்

நம் உடம்பிலுள்ள இரத்த நாளங்களில் கொழுப்பு படிந்து இருதய அடைப்பு ஏற்படுகிறது. இந்த இருதய அடைப்பு மாரடைப்புக்கு வழிவகுத்து இறுதியில் மரணத்தின் பிடியில் கொண்டு போய் சேர்த்துவிடும். இந்த இருதய அடைப்பை உடைக்க முடியாதா? நிச்சயம் முடியும். இயற்கை வழியில் செல்லும் எவரும் இருதய அடைப்பு என்ற அபாயத்திலிருந்து தப்பித்துவிடலாம். காரட்: தினமும் காரட்டை அதிக அளவில் சேர்த்துக் கொண்டால் (பச்சையாக) இரத்தத்தின் கொலஸ்ட்ரால் அளவு குறைகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. முட்டைக்கோசு: மாரடைப்பு நோய் […]

Read More

FIRST AID IN ACUPUNCTURE

டாக்டர் A. ஷேக் அலாவுதீன் MD., (CHIN.MED), A.T.C.M (CHINA) மயக்கம் : தவாஃப் செய்யும் பொழுதோ மற்ற நேரங்களிலோ உங்களுக்கு மயக்கம் வருவது போல் தெரிந்தால், உடனே தாமதிக்காமல் மேலுதட்டில் இருக்கும் சிறிய பள்ளத்தில் மூக்கிற்குக் கீழ் ஆட்காட்டி விரலை வைத்து 1 நிமிடம் லேசாக அழுத்தம் கொடுத்து கசக்கி விடுவதன் மூலம் மயக்கத்திலிருந்து உடனடி நிவாரணம் பெறலாம். மயக்கம் வந்து கீழே விழுந்து விட்டால் : உங்கள் கண் முன்னே யாராவது மயக்கம் வந்து […]

Read More