ஈழமும் பாலஸ்தீனமும்

வந்தவர்களால் வதைபடும் அரபு இனம் சொந்தவர்களால் சூரையாரப்படும் தமிழ் இனம் வேதனைகளின் விலை நிலங்கள் சோதனைகளை தாங்கிடவே அவதரித்தவர்கள் மகனில்லா தந்தை உண்டு தாயுண்டு தந்தையில்லா மகனுண்டு மக்களுண்டு தாயில்லா சிசுக்களும் உண்டு- இனி இழப்பதற்கு உங்களிடம் என்ன உண்டு இதமான அதிகாலைப்பொழுது ஆவும் அதன் சேயும் தரும் சப்தம் வீதியில் காய்கனி விற்போர் குரல் விடியலை உலகிற்கு பறைசாற்ற துடித்து கூக்குரலிடும் சேவல் கோழி பறவையினம் காலைப்பொழுதை வரவேற்கும் சிவப்பு சூரியன் கடற்கடை கடற்காற்று நதி […]

Read More

சிறுநீரகக் கற்கள் எவ்வாறு உருவாகின்றன?

நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமக்கு கிடைக்கிறது. அதிகப்படியான கால்சியம் மாத்திரைகளாகவோ, உணவாகவோ எடுத்துக்கொள்ளும் போது சிறுநீரில் கழிவுப் பொருளாக வெளியேறுகின்றன. இந்த கால்சிய மூலங்கள் ஆக்சலேட் மற்றும் பாஸ்பேட் உடன் சேர்ந்து சிறுநீர் தாரைகளில் படிகங்களாக படிகின்றன. அறிகுறிகள் பின்பக்க விலாவில் வலி, முதுகு வழி, அடிவயிற்றில் வலி குமட்டல், வாந்தி நீர்தாரையில் எரிச்சல் ஏற்படுதல் (நீர் கடுப்பு) குறைவாக சிறுநீர் கழித்தல் சிறுநீரில் இரத்தம் காணப்படுதல் சிகிச்சை முறைகள் சிறுநீரகக் கற்கள் இருப்பதற்கான […]

Read More

உலக பயங்கரவாதமும்-உலக நாடுகள் சபையின் பக்கவாதமும்

(டாக்டர் ஏ.பீ.முகம்மது அலி,பி.எச்.டி, ஐ.பீ.எஸ்(ஓ) 28.2.2010 அன்று தமிழகம் முழுவதும் இந்திய தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் உலக பயங்கரவாத எதிர்ப்பு தினமும்-ரத்ததான முகாமும் நடத்தினார்கள். சென்னையில் வி.எச்.எஸ் மருத்துவ மனையுடன் இணைந்து மண்ணடியில் நடத்திய முகாமில் சகோதரரகள் பாக்கர், லீக் பசீர,; மற்ற முக்கிய பிரமுகர்களுடன் நானும் கலந்து கொண்டேன். பங்கரவாத எதிர்ப்பினுக்கு ஏன் ரத்ததானம் என்று விழா அமைப்பாளர்களைக் கேட்டபோது, இஸ்லாமியர் பயங்கரவாதத்திற்கு எப்போதுமே எதிர்ப்பு தெரிவிப்பவர்கள். ஆனால் இன்றைய உலகில் எந்த வன்முறைக்கும் இஸ்லாமியர்களே […]

Read More

உலக பயங்கரவாதமும்-உலக நாடுகள் சபையின் பக்கவாதமும்

(டாக்டர் ஏ.பீ.முகம்மது அலி,பி.எச்.டி, ஐ.பீ.எஸ்(ஓ) 28.2.2010 அன்று தமிழகம் முழுவதும் இந்திய தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் உலக பயங்கரவாத எதிர்ப்பு தினமும்-ரத்ததான முகாமும் நடத்தினார்கள். சென்னையில் வி.எச்.எஸ் மருத்துவ மனையுடன் இணைந்து மண்ணடியில் நடத்திய முகாமில் சகோதரரகள் பாக்கர், லீக் பசீர,; மற்ற முக்கிய பிரமுகர்களுடன் நானும் கலந்து கொண்டேன். பங்கரவாத எதிர்ப்பினுக்கு ஏன் ரத்ததானம் என்று விழா அமைப்பாளர்களைக் கேட்டபோது, இஸ்லாமியர் பயங்கரவாதத்திற்கு எப்போதுமே எதிர்ப்பு தெரிவிப்பவர்கள். ஆனால் இன்றைய உலகில் எந்த வன்முறைக்கும் இஸ்லாமியர்களே […]

Read More

வாங்காதீர் வரதட்சணை!

கொடுப்பது குற்றம்-இதைவிட வாங்குவது மாபெரும் குற்றம் இதுவே இந்தியாவின் சட்டம்-ஆனால் கொடுக்காதோர் கொடுமைக்கு ஆளாகிறார்கள் கொடுப்போர் விரும்பிக் கொடுப்தில்லை மன வேதனையோடுக் கொடுக்கிறார்கள் இதையறிந்தும் வாங்கி மகிழ்கிறார்கள் ஆண்களில் சில அறிவீனர்கள்! ஆத்திரமடையாதீர் தோழர்களே! அறிவுப்பூர்வாமாக ஆராய்ந்து பாருங்கள் ஆணுக்கு பெருமை சேர்பது பெண்களே! பெண்ணைப் பேதையென நினைப்பது மடமையே! வாங்கியது போதும் வாலிபர்களே! இறைவனுக்குப் பயந்து இம்மை மறுமையை நினைத்து இன்றே இப்பொழுதே வரதட்சணையை கைவிடுவீர்! வெறுக்கக் கூடிய வரதட்சணை பெண்களை வருத்தக்கூடியது வரதட்சணை! வாழப்போவது […]

Read More