கருமமே ……..

-(ஷேக் சிந்தா மதார்) அதிகாலை நாலரை மணிக்கு ‘·பஜர்’ தொழுகைக்காக வீட்டிலேயே ‘உளூ’ செய்துகொண்டு, நடுங்கும் குளிரையும் பொருட்படுத்தாமல் பள்ளிக்குப் புறப்பட்டார் முஸ்தபா. தெருவிளக்குகள்  சரியாக எரியாத காரணத்தாலும் சமீபத்தில் பெய்த மழையாலும் ஓரிடத்தில் கால்தவறிச் சேற்றுக்குள்  விழுந்துவிட்டார். உடைகள் முழுக்கச் சேறாகிவிடவே, வீடு திரும்பி அவற்றை  மாற்றிக்கொண்டு மீண்டும் ‘உளூ’ செய்துகொண்டு புறப்பட்டார். அந்த இடத்தை மிகக் கவனமாகக் கடந்துவிட்டபோதிலும், சற்றுத் தள்ளி வேறொரு இடத்தில் அதேமாதிரிக் கால்தவறி  மீண்டும் சேற்றில் விழுந்துவிட்டார். திரும்பவும் வீடு […]

Read More

சிறுநீரக வியாதி உள்ளவர்கள் தங்கள் இதயத்தைக் காக்க 25 சிறந்த வழிகள் இதோ

சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களுக்கு மாரடைப்பு, இதய நோய்கள், மூளை இரத்தக் குழாய் அடைப்பு (வாத நோய்) ஆகிய நோய்கள் வர 20 மடங்கு அதிக வாய்ப்பு உள்ளது. சிறுநீரக வியாதி உள்ளவர்கள் தங்கள் இதயத்தைக் காக்க 25 சிறந்த வழிகள் இதோ. 1. தானியங்கள், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களுக்கு பழங்கள், காய்கறிகள் சாப்பிடுவதில் சில கட்டுப்பாடுகள் இருக்கும். உங்கள் சிறுநீரக மருத்துவரைக் கலந்து கொண்டு செய்யுங்கள். 2. […]

Read More

கலங்காதே கணவனே….

அன்பின் அர்த்தம் சொன்னாய் ஆயுதம் இன்றி எனை வென்றாய் தீராத காதல் சொன்னாய் தினமும் தித்திக்க செய்தாய் இதயத்தை இடம் மாற்றினாய் இரவுகளை இனிதாக்கினாய் உறங்கும் எனை எழுப்பினாய் உள்ளத்தின் உணர்வை உளறினாய் செல்லமாய் செல்லம் என்றாய் சென்று வருவேன் காத்திரு என்றாய் பிரிவின் துயரை புரியவைத்தாய் பிரிந்தே சேர்வோம் என்றாய் கண்ணீரே வேண்டாம் கலங்காதே என்றாய் கண்ணீரை நீ சுமந்து கண்களால் விடை பெற்றாய் தொலைவில் இருந்தும் தொலைபேசியில் அழைக்கிறாய் தொலைந்த இதயத்தை தொட்டுச் செல்கிறாய் […]

Read More

முதுகுள‌த்தூரில் தாசிம் பீவி அப்துல் காத‌ர் ம‌க‌ளிர் க‌ல்லூரி நாட்டு ந‌ல‌ப்ப‌ணித்திட்ட‌ துவ‌க்க‌விழாவில் பொதுச்செய‌லாள‌ர் ப‌ங்கேற்பு

Read More

திட்டமிட்டால் வெற்றி உறுதி

– உயர் நீதிமன்ற வழக்கறிஞர் த. இராமலிங்கம் ஓய்வின்றி உழைப்பதால் மட்டுமே ஒருவர் வாழ்வில் முன்னேறிவிடுவதில்லை. அந்த உழைப்பின் பயன் வெளிப்பட ஓர் அரண் வேண்டும். ‘திட்டமிடல்’ என்பதுதான் அந்த அரண்! ” வாழ்வில் வெற்றி பெற்றவர்களைப் பாருங்கள்! அவர்கள் ஓய்வின்றி உழைத்தவர் களாகவே இருப்பார்கள்”. இப்படி ஒரு கருத்தை நாம் எல்லோருமே கேட்டிருக்கிறோம், இதில் ஏதேனும் மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்புள்ளதா? இல்லை: “உழைப்பவர்களே உயர்ந்தவர்கள்’ என்ற கருத்தில், என்ன வேறுபாடு சொல்லமுடியும்? ஆனால், இந்தச் […]

Read More

திட்டமிட்டால் வெற்றி உறுதி

– உயர் நீதிமன்ற வழக்கறிஞர் த. இராமலிங்கம் ஓய்வின்றி உழைப்பதால் மட்டுமே ஒருவர் வாழ்வில் முன்னேறிவிடுவதில்லை. அந்த உழைப்பின் பயன் வெளிப்பட ஓர் அரண் வேண்டும். ‘திட்டமிடல்’ என்பதுதான் அந்த அரண்! ” வாழ்வில் வெற்றி பெற்றவர்களைப் பாருங்கள்! அவர்கள் ஓய்வின்றி உழைத்தவர் களாகவே இருப்பார்கள்”. இப்படி ஒரு கருத்தை நாம் எல்லோருமே கேட்டிருக்கிறோம், இதில் ஏதேனும் மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்புள்ளதா? இல்லை: “உழைப்பவர்களே உயர்ந்தவர்கள்’ என்ற கருத்தில், என்ன வேறுபாடு சொல்லமுடியும்? ஆனால், இந்தச் […]

Read More

ஹிம்மத்துல் இஸ்லாம் வாலிபர் சங்க நிர்வாகிகள்

ஹிம்மத்துல் இஸ்லாம் வாலிபர் சங்கம் நிர்வாகிகள் தலைவர் : எஸ். முஹம்மது இக்பால் பி.இ, செயலாளர் : ஏ. அஷ்ரப் அலி துணைச்செயலாளர் : கே.பி.எஸ்.ஏ. சேட் ஜாஹிர் உசேன் பொருளாளர் : எஸ். சாகுல் ஹமீது ஆடிட்டர் : ஏ. முஹம்மது மூஸா பி.ஏ. பி.எட்., நிர்வாகக்குழு உறுப்பினர்கள் : எம். முஹம்மது யாசின் எம். முஹம்மது ஹனிபா ஏ. முஹம்மது யூனுஸ் ஹாஜி எம்.எஸ். லியாக்கத்தலி எஸ். பக்கீர் முஹம்மது பி.ஏ, எம். சிக்கந்தர் […]

Read More

எழுந்து வா காந்தி

-கமால்- ”நள்ளிரவில் பெற்றோம் – இன்னும் விடியவில்லை” என்றான் கவிஞனொருவன் வெள்ளையர்கள் போய்விட்டார்கள் காந்தி கொள்ளையர்கள் போகவில்லையே எப்போது சாந்தி பாருக்குள்ளே நல்ல நாடு என்றான் பாரதி இன்று நாடு முழுவதும் பார் (டியச) களை திறந்து பாருக்குள்ளே பொல்லா நாடு என்றாக்கிவிட்டார்கள் எங்கள் சாரதி(கள்) இந்திய குடிமக்கள் என்பதை – எம் ஆட்சியாளர்கள் தவறாய்ப் புரிந்து கொண்டு இந்தியர்களை ‘குடி’-மாக்களாக மாற்றிவிட்டார்கள். (ஏ)மாற்றிவிட்டார்கள் பல இனங்களுக்குத் தலைவர்கள் இங்கே மக்களைக் கூறுபோட்டும் – இரத்த ஆறு  […]

Read More

அம்மா

விழுந்தது நான்… வலித்தது உனக்கு! காயம் எனக்கு… ரணம் உனக்கு! வெயில் எனக்கு… வேர்வை உனக்கு! போர்வை எனக்கு… குளிர் உனக்கு! இன்பம் எனக்கு… துன்பம் உனக்கு! ஊதியம்  எனக்கு… உழைப்பு உனக்கு! ‘’அம்மாவின்” மடி எனக்கு மனசு  எனக்கு அன்பு எனக்கு அனைத்தும் எனக்கு இப்படி எனக்கே எனக்கான தாயிற்கு… இவையனைத்தும் இணைந்த  முழுமையாய் இருப்பேன் என்னாளும் நான்  உனக்கு…!!! – சை. சமீர் கரீம்  (8ஆம் வகுப்பு) trichysyed@yahoo.com

Read More