"கடலும்; படகும்"

இவ்வுல கென்பது இன்பக் கடலானால் எவ்வாறு நீயு  மினிதேக் கரைசேர்வாய்? எச்சரிக்கை யூட்டு மிறைவேத வோடத்தால் அச்சமின்றி செல்லும் பயணம் படகு  சிறிதாய் பழுதாகிப் போனால் கடலில் முழுதும் கவிழ்தலைப் போலவே பாவம் நிரம்பியதால் பாரெங்கும் தண்டனை கோபப்பட் டென்ன பயன்? கடனட்டை யென்னும் கடலில் மூழ்கி உடன்கட்டை வேகவொரு போதும் நினைக்காதே சிக்கன மென்னும் சிறந்த படகேற இக்கணம் தேவை தீர்வு -“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம் 00971-50-8351499

Read More

“கடலும்; படகும்”

இவ்வுல கென்பது இன்பக் கடலானால் எவ்வாறு நீயு  மினிதேக் கரைசேர்வாய்? எச்சரிக்கை யூட்டு மிறைவேத வோடத்தால் அச்சமின்றி செல்லும் பயணம் படகு  சிறிதாய் பழுதாகிப் போனால் கடலில் முழுதும் கவிழ்தலைப் போலவே பாவம் நிரம்பியதால் பாரெங்கும் தண்டனை கோபப்பட் டென்ன பயன்? கடனட்டை யென்னும் கடலில் மூழ்கி உடன்கட்டை வேகவொரு போதும் நினைக்காதே சிக்கன மென்னும் சிறந்த படகேற இக்கணம் தேவை தீர்வு -“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம் 00971-50-8351499

Read More

அய‌ல் நாட்டில் நான்…

இருப்பை எல்லம் விட்டுவிட்டு விருப்பை மட்டும் மூட்டை கட்டி மறுப்பை சொல்ல வழியில்லாமல் பொறுப்பை ஏற்று புறப்பட்டேன் நான்… அன்னை மண்ணில் வேரறுபட்டதும், அன்னிய மண்ணில்- நான் வேர்ப்பட்டதும், விமானம் ஏற‌ தீர்மானம் செய்ததால்… அன்று அரும்பாக இருக்கையிலே ஆகாய பார்வையிலே அலைபாய்ந்த ஆசையிலே அழகாக தோன்றிய‌ ஆகாய ஊர்தியும், அரங்கேறி போகையிலே ஆனந்த்தம் இல்லாத‌ அனுபவம் ஆனது. அதில் அலங்காரம் செய்துதான் ஆகாரம் வந்தது, ஆசைபட்டு தீர்த்திடாமல் அசை போட்டு தீர்த்துவிட்டேன்… இறங்கும் நேரம் வந்து […]

Read More

துபாயில் ஐக்கிய‌ முதுகுள‌த்தூர் முஸ்லிம் ஜ‌மாஅத் சார்பில் த‌மிழ‌க‌ பிர‌முக‌ர்க‌ளுக்கு விருது வ‌ழ‌ங்கும் விழா

துபாயில் ஐக்கிய‌ முதுகுள‌த்தூர் முஸ்லிம் ஜ‌மாஅத் ம‌ற்றும் தேரிருவேலி முஸ்லிம் ஜமாஅத் ஆகிய‌வ‌ற்றின் சார்பில் த‌மிழ‌க‌ பிர‌முக‌ர்க‌ள் ம‌துரை மாவ‌ட்ட‌ இந்திய‌ யூனிய‌ன் முஸ்லிம் லீக் த‌லைவ‌ர் ம‌வ்லானா பி.கே.என். அப்துல் காத‌ர், முதுகுள‌த்தூர் திட‌ல் ப‌ள்ளிவாச‌ல் ஜ‌மாஅத் த‌லைவ‌ர் ம‌வ்ல‌வி ஏ. உம‌ர் ஜ‌ஹ்ப‌ர் ஆலிம் ஆகியோருக்கு விருது வ‌ழ‌ங்கும் விழா, வ‌ர‌வேற்பு நிக‌ழ்ச்சி ம‌ற்றும் த‌கவ‌ல் கையேடு வெளியீடு ஆகிய‌ முப்பெரும் விழா 28.05.2009 வியாழ‌க்கிழ‌மை மாலை துபாய் அஸ்கான் டி பிளாக்கில் ந‌டைபெற்ற‌து. […]

Read More

முதுகுள‌த்தூர் இஸ்லாமிய‌ ப‌யிற்சி மைய‌த்தில் இல‌வ‌ச‌ ப‌யிற்சி வ‌குப்புக‌ள் துவ‌க்க‌ விழா

முதுகுள‌த்தூர் இஸ்லாமிய‌ ப‌யிற்சி மைய‌த்தில் 9 ஆம் வ‌குப்பு முத‌ல் 12 ஆம் வ‌குப்பு வ‌ரை ப‌யிலும் ச‌முதாய‌ மாண‌வ‌ர்க‌ளுக்காக‌ இல‌வ‌ச‌ ப‌யிற்சி வ‌குப்புக‌ள் க‌ட‌ந்த‌ ஐந்து ஆண்டுக‌ளாக‌ ந‌டைபெற்று வ‌ருகிற‌து. 2009 10 ஆம் கல்வி ஆண்டுக்கான‌ இல‌வ‌ச‌ ப‌யிற்சி வ‌குப்புக‌ள் துவ‌க்க‌ விழா 07.06.2009 ஞாயிறு காலை ப‌த்து ம‌ணிக்கு ந‌டைபெற‌ இருக்கிற‌து. இத்துவ‌க்க‌ விழாவில் முதுகுள‌த்தூர் பெரிய‌ ப‌ள்ளிவாச‌ல் த‌லைமை இமாம் ‘சிராஜுல் உம்ம‌த்’ ம‌வ்ல‌வி எஸ். அஹ்ம‌த் ப‌ஷீர் சேட் ஆலிம், […]

Read More

இதயம் காப்போம்

“தமிழ்மாமணி” அல்ஹாஜ் டாக்டர். பீ. ஹாமீது அப்துல்ஹை எம்.பி.பி.எஸ்., டி.ஸி.ஹெச்., – மதுரை. ”நிச்சயமாக நாம் மனிதனை மிக்க அழகான வடிவில் படைத்திருக் கின்றோம்.”    (அல்குர்ஆன் 95:4) படைப்புகளனைத்திலும் சிறந்த படைப்பாக அல்லாஹ்வால் படைக்கப்பட்டுள்ள மனிதன் சிந்திக்கும் ஆற்றல் வழங்கப்பட்டுள்ளான். இதுவே அவனின் சிறப்பாகும். ஏனெனில் தமது சிந்தனா சக்தி மூலம் படைத்தவனின் வல்லமையுணர்ந்து அவனுக்கு முற்றிலும் வழிபடுதலே அதனின் நோக்கமாகும். மனித உடலே ஒரு மாபெரும் விந்தையாகும். ஆகவே அதனை “மாபெரும் உலகம்” (ஆலமும் […]

Read More

”மன நிறைவுடன் தாயகம் திரும்புகிறேன்” ! “முதுவைக் கவிஞர்” நெகிழ்ச்சி அறிக்கை !!

மிகக்குறுகிய காலப் பயணத்தில் துபை வந்திருந்த முதுகுளத்தூர் திடல் பள்ளிவாசல் முஸ்லிம் ஜமாஅத் தலைவரும், முதுகுளத்தூர் & கமுதி வட்டார ஜமாஅத்துல் உலமா சபைச் செயலாளருமான முதுவைக் கவிஞர், மவ்லவி ஹாஜி உமர் ஜஹ்பர் ஆலிம் பாஜில் மன்பயீ அவர்கள் 30.05.2009 சனிக்கிழமை மாலை துபையிலிருந்து தாயகம் புறப்பட்டார். புறப்படும்போது அவர் அளித்த அறிக்கையில் தான் மன நிறைவுடன் தாயகம் திரும்புவதாக குறிப்பிட்டிருக்கிறார். ”14 நாட்கள் குறுகிய காலப் பயணத்தில் இலக்கிய நிகழ்வை ஒட்டி நான் துபை […]

Read More

முதுகுளத்தூர் கல்வி மைய ஆண்டு விழா (15 மார்ச் 2009)

முதுகுளத்தூர் இஸ்லாமிய பயிற்சி மைய ஆண்டு விழா மற்றும் பரிசளிப்பு விழா 15 மார்ச் 2009 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் இஸ்லாமிய பயிற்சி மைய வளாகத்தில் நடைபெற இருக்கிறது. விழாவிற்கு முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் ‘சிராஜுல் உம்மா’ மவ்லவி அல்ஹாஜ் எஸ்.அஹ்மத் பஷீர் சேட் ஆலிம் மன்பஈ தலைமை தாங்குகிறார். ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் செயற்குழு உறுப்பினர்கள் பொறியாளர் ஆர். சாகுல் ஹமீது மற்றும் பி. அப்துல் அஜீஸ் ஆகியோர் முன்னிலை […]

Read More

முதுகுள‌த்தூர் இஸ்லாமிய‌ ப‌யிற்சி மைய‌ மாண‌வி பிள‌ஸ் டூ தேர்வில் முத‌ல் இட‌ம்

முதுகுள‌த்தூர் ப‌ள்ளிவாச‌ல் மேல்நிலைப்ப‌ள்ளியில் ப‌யின்று வ‌ரும் இஸ்லாமிய‌ ப‌யிற்சி மைய‌ மாண‌வி கே. அஜிபா ந‌ஸ்ரின் பாத்திமா த‌/ பெ. எஸ். காஜா முகைதீன் ( ஆசிரிய‌ர் ) பிள‌ஸ் டூ தேர்வில் 1200 க்கு 1153 ம‌திப்பெண்க‌ள் பெற்று ப‌ள்ளியில் முத‌ல் இட‌ம் பெற்றுள்ளார். மேலும் ப‌ர‌ம‌க்குடி ம‌ற்றும் இராம‌நாத‌புர‌ம் கல்வி மாவ‌ட்ட‌த்திலும் சிற‌ப்பிட‌ம் பெற்றுள்ளார். ( விரிவான‌ விப‌ர‌ங்க‌ள் விரைவில் வெளியிட‌ப்ப‌டும் ) ந‌ம‌து ப‌ள்ளிவாச‌ல் மேல்நிலைப்ப‌ள்ளி பிள‌ஸ் டூ தேர்வில் 91 ச‌த‌வீத‌ம் […]

Read More

முதுகுளத்தூர் மாணவி அஜிபா சாதனை

http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Edition-Madurai&artid=60694&SectionID=113&MainSectionID=95&SEO=&Title= முதுகுளத்தூர், மே 14:  முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேனிலைப்பள்ளி மாணவி கே.அஜிபா நஸ்ரின் பாத்திமா, பிளஸ்-2 தேர்வில் பரமக்குடி கல்வி மாவட்டம் அளவில் 2-வது இடமும், ராமநாதபுரம் வருவாய் மாவட்டம் அளவில் 4-வது இடமும் வகித்து சாதனை புரிந்துள்ளார். அஜிபா நஸ்ரின் பாத்திமா பெற்ற மதிப்பெண் விவரம்: தமிழ்-181, ஆங்கிலம்-182, இயற்பியல்-197, வேதியியல்-192, உயிரியியல்-195, கணிதம்-196, மொத்த மதிப்பெண் 1200-க்கு 1153. மாணவியின் பெற்றோர் பெயர் எஸ்.காஜா முகைதீன்-யாஸ்மின் நிஷா. தந்தை அதே பள்ளி வணிகவியல் ஆசிரியராகவும், […]

Read More