எங்கிருந்து கற்றோம்…!

திலங்கிய மரபுகள் மங்குகிறதே! தெய்வீக கலாசாரம் கசங்குகிறதே! பெண்களே… நாம் எங்கிருந்து கற்றோம்! விழி திறந்தே மதியுறங்கி… வழி தெரிந்தே – புதை குழியிறங்க… கண்களே… நாம் எங்கிருந்துகற்றோம்! கொலுசொலியோ சலசலக்க… உதட்டுச் சாயம் செஞ்சிவக்க… முகங்களெல்லாம் மினுமினுக்க… நகங்கள் கூட பளபளக்க பூமியே கிடுகிடுக்க, பாவியாய் நடக்கின்றோம்! முகப் பூச்சும் நகப் பூச்சும் நமக்கெதற்கு கண்ணியரே… இது தொடர்ந்தால் இறைவனிடம் நாமெல்லாம் அந்நியரே…! மறையை மறந்து திரையில் குதிக்க… மங்கையரே…! நாம் எங்கிருந்து கற்றோம்! காலைக் […]

Read More

மெலிந்த உடல் பருமனாக…….

மெலிந்த உடல் பருமனாக எத்தனையோ மாத்திரைகளையும், பழம், காய்கறிகளையும் சாப்பிடுவோம்.ஆனால் உடல் பருமனாக எளிதான வழி ஒன்று உள்ளது. அதுதான் கொண்டைக் கடலை எனப்படும் மூக்கடலை.பச்சை கொண்டைக் கடலையை இரவில் தண்ணீரில் ஊற வைத்து காலையில் சாப்பிட்டு வர மெலிந்த உடல் பருமனாகும் 10 முதல் 15 கொண்டைக் கடலைகளை இவ்வாறு தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும். You can get more tips in attachment……

Read More