டைரி 2010

உறக்கமிழந்த அதிகாலையில் உற்சாகம் வந்து தொற்றிக் கொள்ள… ஒருங்கிணைய மறுக்கும் உள் மணசு..! ஒற்றை இரவில் ஏதோ ஒன்று தொலைந்து கிடைத்த குதூகலத்தில் புத்துணர்வு..! சாய்ந்த ஒன்றை நிமிர்த்தி நிலை நாட்ட சபதங்களும் லட்சியங்களுமாய் புதுப்பிக்கப் படும் பதிவான தீர்மாணங்கள்..! பிரிக்கப்பட்ட புது டைரியின் மோகங்களால்… நாட்குறிப்பில் ஏற்றப் படாத எத்தனையோ மலர்ந்த உதிர்ந்த நிகழ்வுகளிருக்க… எழுதப்பட்ட ஐந்தோ ஆறோ பக்கங்களோடு ’பழையன’ என வீசப்படும் சென்ற ஆண்டு டைரிகள்..! பரவசத்தில் துள்ளியோடும் எண்ண அலைகளை தடுத்து […]

Read More

இராம‌ன் வ‌ர‌மாட்டான் ……!

நெல்லை ஆ. க‌ண‌ப‌தி இராம‌ர் கோயில் அவ‌சிய‌மா ? நாட்டின் அமைதி அவ‌சிய‌மா ? பாப‌ர் ம‌சூதி இடித்த‌ பாவ‌மும் ப‌ழியும் நீங்கிட‌ வேண்டாமா ? க‌ல்விதான் க‌ற்க‌ இள‌மையிலும் கைகேயிவ‌ர‌த்தால் வ‌ள‌மையிலும் ப‌ல்வேறு ஆண்டுக‌ள் காடுக‌ளில் ப‌ழ‌கியே வாழ்ந்த‌வ‌ன் இராம‌பிரான் ! கானில் ப‌ட‌கோட்டி குக‌ன் த‌னையே கண்ட‌தும் சோத‌ர‌ர் ஐவ‌ர் என‌ மானிட‌ன் ஆன்வ‌ன் பிற‌ இன‌த்தை ம‌திப்ப‌தே பெருமை என்றுரைத்தான் அயோத்தியில் வாழ்ந்த‌ அர‌ண்ம‌னையும் ஆர‌ண்ய‌ வாழ்வும் ச‌ம‌ம் என்றான் வ‌யோதிக‌ன் த‌ச‌ர‌த‌ன் […]

Read More

சமுதாயம் சிரிக்கிறதே-சாத்தானின் வேத ஓதல் கண்டு!

(டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி, பி.எச்.டி. ஐ.பீ.எஸ்(ஓ) சில மாதங்களுக்கு முன்பு தமிழக பாரதீய ஜனதா கட்சித் தலைவர் திரு. கணேசன் இதய ஆப்ரேசன் செய்து வீட்டுக்கு வந்தவரை முஸ்லிம் லீக் கட்சி பொதுச் செயலாளர் ஜனாப் காதர் முகைதீன் மற்றும் முஸ்லிம் லீக் பிரமுகர்கள் சென்று நலம் விசாரித்ததினை பத்திரிக்கை செய்திகளாக வெளியிட்டிருந்தன. நான் கூட இதுவல்லவோ தமிழ் கலாச்சாரம் போதித்த மனித நேய உணர்வு என்று மகிழ்தேன். என்னைப் போல பல முஸ்லிம்களும் சந்தோசப் […]

Read More

கடன் அட்டையை (Credit Card) பாதுகாப்பாக பயன்படுத்த இருபது ஆலோசனைகள்…

1. கிரெடிட் கார்டு என்பது உங்கள் பர்சை உடனடியாக காலி செய்யாவிட்டாலும், உரியகாலத்தில் அளவுக்கதிகமான கட்டணத்தோடு காலி செய்யும். எனவே உங்கள் கிரெடிட் கார்டை கவனமாக பாதுகாக்க/கையாள வேண்டும். 2. கிரெடிட் கார்டுக்கான விண்ணப்பத்தை நிரப்பும்போது, அதை நீங்களே நிரப்புங்கள். தேவையானபோது மட்டும் விற்பனை பிரதிநிதியின் உதவியை நாடுங்கள். நிரப்பப்பட்ட விண்ணப்பத்தை நகல் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். அதைத்தொடர்ந்து கிரெடிட் கார்டுக்காக தனியே ஒருஃபைல் போட்டு கிரெடிட் கார்டு தொடர்பாக பில்கள் உட்பட அனைத்து கடிதத்தொடர்புகளையும், நீங்கள் கிரெடிட் […]

Read More

சிரிப்பு

வந்தவர்: ஏங்க அந்தப் பொடியனை வேலைய விட்டு எடுத்துட்டீங்க? ஹோட்டல் முதலாளி: பின்ன என்னங்க, சாப்பிட வந்தவங்க “டிபன் ரெடியா?”ன்னு கேட்டா “நேத்தே ரெடி”ங்கறான்! ************************************** அந்தக் கல்யாணத்துல ரொம்ப ஈ மொய்க்குது, ஏன் ? ஏன் ? அது ஜhம் ஜhம்னு நடக்கற கல்யாணம் ************************************** எனக்கு தீபாவளிக்கு பருத்திப் புடவையும், வேலைக்காரிக்கு பட்டுப்புடவையும் வாங்கியிருக்கீங்களே .. . ஏன் ? இதோ பாரு கமலா உனக்கு எது கட்டினாலும் எடுப்பா இருக்கும். ஆனா அவளுக்கு […]

Read More

இஸ்லாமிய இளைஞர்களுக்கு ஆட்டோ வாங்குவதற்கு அரசு கடன் உதவி வழங்கி வருகின்றது.

இத்திட்டத்தில் பயன்பெறுபவர் 1- இஸ்லாமிய இளைஞராக இருக்க வேண்டும். ஆட்டோ வாகனம் ஓட்டுவதற்க்கான உரிமம் பெற்றிருக்க வேண்டும். இவரின் குடும்ப ஆண்டு வருமானம் நகரமாயின் ரூ 54,500ம் கிரமப்பகுதியாயின் ரூ34,500க்கு மிகாமல் இருக்க வேண்டும். ஒவ்வொருவரும் ரூ800 தொகையை பங்கு முலதனமாக ஆட்டோ கூட்டறவு தொழிற்சங்கத்திற்க்கு வழங்க வேண்டும். 2-ஆட்டோ ஒட்டுநரின் பினையம் மற்றும் சொத்து ஜாமின் வழங்க வேண்டும். மேற்கண்ட நிபந்தனைகளின் அடிப்படையில் அரசு இஸ்லாமிய இளைஞர்களுக்கு ஆட்டோ வாங்கி தொழில் செய்வதற்கு கடன் உதவி […]

Read More

பெத்த மனசு

சும்மா சும்மா ஊரைச் சுத்திட்டு இரு செக்கு மாடாட்டம். படிப்பும் வேலையும் லேகியம் மாதிரி பாட்டில்ல வராதுடா உருட்டி விழுங்க… ஏழு கழுதை வயசாச்சு பொறுப்பு மட்டும் வரலை பொறுக்கிப் பசங்க சகவாசம் இன்னும் விடலை. அப்பாவின் திட்டுகளில் இல்லாத தன்மானம் சொல்லாமல் எழும்ப வெளியேறும் மகனை கொல்லையில் நிறுத்தி சொல்லுவாள் அன்னை. ‘மத்தியானம் மறக்காம சாப்பிட வந்துடுப்பா’ ஆக்கம்: எஃப்.எச். எம். அம்ஜத் கொழும்பு

Read More

”சிசு” வதைக்கு தீர்வு காண்போம் !

ஆக்கம்:- மெளலவி கீழை ஜஹாங்கீர் அரூஸி நாடு முழுவதும் இன்று பரபரப்பாக பேசப்பட்டு வரும் அதி முக்கிய செய்திகளில் சிசுக் கொலையும் ஒன்றாக இடம் பிடித்து விட்டது. சிசுவதை பற்றிய செய்தி இல்லாத நாளிதழ்கள், வார இதழ்கள், மாத இதழ்களை காண்பது அரிதாகி விட்டது. அந்தளவுக்கு சிசுக்கொலை சர்வ சாதாரணமாகியுள்ளது. இதற்கு தீர்வு தான் என்ன? இந்தப் பழக்கம் இன்று நேற்று ஏற்பட்டதல்ல, 1400 ஆண்டுகளுக்கு முன்பே மக்களுக்கு மத்தியில் இருந்து வந்துள்ளதை கீழ்க்கண்ட இறை வசனத்தின் […]

Read More

தாய்ப்பாசம்

ஆயிரம் கைகள் சேர்ந்து செய்த மெத்தையில் படுத்திருக்கிறேன்… உன் இருகையில் மட்டும்தான் தூங்கி இருக்கிறேன். * அம்மா உனக்கு அவ்வளவு பாரமாய் இருந்தேன் என்றா..? பால் கொடுத்து என்னை வளர்த்தாய்…. நீ தூக்கவே முடியாதளவுக்கு. * வெற்றி பெற்றால் தேடி வந்து வாழ்த்த ஆயிரம் உறவுகள்… தோற்றுப்போனால் தேடி வந்து அணைக்க உன்னைத் தவிர யார் எனக்கு. * ஆயிரம் முறை தலை சீவிய சந்தோசம்… நீ ஒரே ஒரு தடவை தலை கோதிவிடும் போது. * […]

Read More