நாகூர் ஹனிபா – அவர் ஒரு சரித்திரம்

வெள்ளி நரை, வெண்கலக் குரல், வேகமான நடை, விவேகமான பேச்சு, வீறுகொண்ட மிடுக்கு இவற்றின் மொத்த உருவம்தான் இசைமுரசு E.M.ஹனீபா. “கம்பீரத்திற்கு அர்த்தம் யாது?” என யாராவது கேட்டால், பேசாமல் இவரது போட்டோவைக் காட்டி ‘அதுதான் இது’, ‘இதுதான் அது’ என்று கூறி தப்பித்துக் கொள்ளலாம். நாகூரில் ஹனீபா என்ற பெயரில் இரண்டு பாடகர்கள் இருந்ததால் மற்றவருக்கு ‘பித்தளை ஹனிபா’வென்று பெயர் வைத்து விட்டார்கள் இந்த வேடிக்கை மனிதர்கள். ஒருத்தர் “ஈயம்” என்றால் மற்றவர் “பித்தளை”தானே? அத்தாவுக்கும் […]

Read More

கணவன் – மனைவி: நகைச்சுவைகள். சிரிக்காமல் தப்பிக்க முடியாது…

Husband-wife jokes – you cannot hold your laughter Wife : Why you lied to your friend that the girl was pretty? Husband: What ! Did he tell the truth when he saw you for me? மனைவி: ஏங்க உங்க நண்பர்கிட்ட பொண்ணு நல்லாருக்குன்னு பொய் சொன்னீங்க? கணவன்: எனக்கு பொண்ணுபார்க்கும்போது மட்டும் உண்மையாச் சொன்னான்!! ———— ——— ——— ——— ——— ——— […]

Read More

என் கண்ணீரையும் சேர்த்து…

ஏற்றம் இறக்கம் இழுக்க முடியா சுமை… கழுத்தில் வலி, காலில் நடுக்கம் எல்லாம் பொறுத்து கடக்க முயலும் நேரத்தில்… சாட்டை எடுத்து முதுகில் பாய்த்து கூட்டல் கழித்தலின் குறிப்புணர்த்தி அதன்நடுவே ஊசிமுனைக் குச்சியால் புள்ளியிட்டு… அப்பப்பா…தாங்கமுடியா துயர்நடுவே பாரத்தின் எல்லையடைந்து திரும்பி வருகையில்… கடன் சொல்லி வாங்கிய தீவனமும் புண்ணாக்கும் பாதி பசியணைக்க… வண்டியுடன் கட்டிவிட்டு வஞ்சியுடன் அவனிருக்க… கால்வயிற்று கஞ்சியுடன் கடுங்குளிரில் நானிருக்க… அடித்து பெய்தமழை ஆறாய் ஓடியது…. என் கண்ணீரையும் சேர்த்து… Balaji youth […]

Read More

சோயாவின் மகிமை, பெருமை !

தற்சமயம் நம் உணவில் இடம் பிடித்துள்ள சோயா அதிகப் புரதச் சத்தும், குறைந்த கொழுப்புச் சத்தும் கொண்டுள்ளது. இதன் மூலம், அதிக புரதத்தைக் குறைந்த செலவில் அடையலாம். சோயா பொருட் களைத் தொடர்ந்து உட்கொண்டு வந்தால் இதய நோய்கள் மற்றும் புற்றுநோயை முழுமையாகக் கட்டுப்படுத்தலாம். மேலே குறிப்பிட்டுள்ள நோய்களைத் தவிர்த்து எழும்புகளை பலப்படுத்து வதுடன் பெண்கள் மற்றும் நீரழிவு நோயாளிகளுக்கு உகந்தது சோயா. உண்மைகளும் நன்மைகளும் : சோயாவிலுள்ள PUFA எனப்படும் Poly Unsaturated Fatty Acids […]

Read More

பிரிவு

வாழ்வின் விடியலை நோக்கி விரைந்திட்ட நாங்கள் இன்று கும்மிருளில் சிக்கி தவித்தபடி… வசந்தத்தின் வருகையை நாடி பறந்திட்ட நாங்கள் இன்று வழியில் நிம்மதியை தொலைத்தபடி… பிரிவின் துக்கத்தில் வேதனையின் விளிம்பில் வீழ்ச்சி என்றறிந்தும் வெற்றியாய் தொடர்கிறது எங்கள் வாழ்க்கைப் பயணம்… நஞ்சென்று நெஞ்சுணர்ந்தும் தீயென்று சுயமறிந்தும் நலமென்று நகர்கின்றோம் நாடோடிக் கும்பலாய்… கரையை எட்டிப்பிடித்துத் தொட்டு விளையாடும் கடலலைகளையும் கடந்து… எம்பி எம்பி எண்ணிய எலக்கை எட்ட இயலாத எங்கள் உணர்வலைகள்… மாக் கோலத்தில் புன்னகைக்கும் மகரந்தம் […]

Read More

கண்ணாய் கல்விகற்றால் கடமைகள் சுலபமாகும்!

-கவிஞர் இக்பால் ராஜா கல்வியைக் கவச மாக்க காலமே உகந்த தம்மா! இல்லையேல் காலா காலம் இழந்தவோர் இகழ்ச்சிக் காக சொல்லால் தூற்று வார்கள் ! சோர்ந்துநீ முடங்கி டாமல் வல்லோன் அருளை யெண்ணி வாய்ப்பினை உணர்க தோழி ! பெண்ணெனப் பிறந்து விட்டாய் ! பெற்றோர் சொல்பேணி வாழ்ந்து கண்ணெனக் கல்விக் கற்றால் கடமைகள் சுலப மாகும் ! அன்பாய் உயர்ந்து வாழ அறிவுதான் கை கொடுக்கும் ! பண்பாய் பழகி வாழ்ந்தால் பாரமே இல்லை […]

Read More