ஓ… இஸ்ரேலியனே!

புல்லென்று நினைத்தனையோ பூட்ஸ் காலால் நீ மிதிக்க? கல்லென்று கருதினையோ காலமெல்லாம் நிலங்கிடக்க? பொல்லாத சூழ்ச்சியினால் புனித பூமி அபகரித்த புல்லியனே உனக்கெதற்கு புறாக்களின் சின்னமினி? வல்லமைகள் உண்டென நீ வாய்ச் சவடால் அடித்தபோதும் கல்லெறியும் சிறார் முன்னே கால்தூசாய்ப் பறந்தனையே! வில்லத்தனம் புரியுமுந்தன் வீண்செயலை உலகறியும் நில்லொருநாள் மீண்டு(ம்) வரும் நீணிலமே திரண்டு எழும் அன்றைய நாள் உன்கொட்டம் அடங்கிவிடும் பார்த்திரு நீ வன்முறையின் வல்லரசுன் வலியொடுங்கும் காத்திரு நீ நன்றிகொன்ற உன்செயற்காய் நனிவருந்தப் போகின்றாய் […]

Read More

நட்பின் சுவடுகள் எங்கே???

Thanks To Mr.அ.கார்த்திகேயன்(Karthikeyen) for this kavithai.. ====================================== நட்பின் சுவடுகள் எங்கே இன்று??? மனம் மட்டும் ஆட்சி செய்யும் படிக்கும் காலத்தில் இருந்தது நட்பு என்று வலிசுமக்கும் மனம் பதிலளிக்கையில் பணம் மட்டும் ஆட்சி செய்வதால் தான் சிதறி போனது நட்புக்கால சுவடுகள் என்று சொல்லாமல் சொல்கிறது இன்றைய சூழல்… நண்பர்களையும் நல்ல உள்ளங்களையும் தேடிய காலங்கள் போய் இன்று பணங்களையும் பணத்திற்கான வழிகளையும் தேடி ஓடுகிறது ஒரு கூட்டம்… நேரில் பார்த்து நெடுநேரம் பேசி […]

Read More

எங்கே சமத்துவம்…!

அழகிய நகரம்! அதில்… நவீன முறை குடியிருப்புகள்..! ஆங்காங்கே… வெள்ளிக் கலசம் விண்ணை தொட கோவிலின் கோபுரங்களும்… வானத்தை முட்டி நிற்கும் பள்ளி வாசலின் மினாராக்களும்… சிலுவையை சுமந்த படி கிருத்துவ தேவாலயங்களும்…! சமத்துவ இந்தியாவின் தனித்துவம் சிந்தித்து வியந்து நிற்கையில்… திடீறென கூக்குறலும்.. ஓலங்களும்.. கூடவே வெடிச் சத்தமும்…! ஆரவாரம் கேட்டதில் இறை இல்லங்களினின்றும் பட படத்தபடி வெளிப்பட்டு “ஒன்று கூடி” வானத்தை வட்டமிடும் வென் புறாக்கள்..! மனக்கலவரம் அடைந்த நானும் விசாரிக்கையில் சொன்னார்கள்… ”அங்கே… […]

Read More

வீசுக புயலே!

அவர்கள்… என் விழிகளின் ஒளியினை அபகரித்த பொழுதிலும் நான் மௌனித்திருந்தேன். நரம்பிடைக் குருதியை உறிஞ்சிய போழ்திலும் -நான் தலை கவிழ்ந்தே இருந்தேன். பரம்பரை வீட்டின் கூரை கழற்றி, சுவர்கள் சிதைத்து தோட்டத்தில் வளர்ந்த திராட்சைக் கொடிகளை, ஜைத்தூன் மரங்களை அறுத்தனர் தரித்தனர் பொறுத்தே இருந்தேன். என்றாலும் இனி… மௌனத்தை மௌனித்தும் பொறுமையைப் பொறுத்தும் இருக்குமாறு நான் பணித்துவிட்டேன். கவிழ்ந்த சிரசினை சிலிர்த்து நிமிர்த்தினேன்! தாயே! பலஸ்தீனே! விழியின் ஒளியினும் நரம்பிடைக் குருதியினும் ஐசுவரியங்கள் அனைத்திலும் மேலாய் நீதான் […]

Read More

முல்லையில் விழுந்த முள்!

ஆன்மீகத்தின் அடித்தளத்தில் விசக் கிருமிகள் வேரூன்றியதால்… நுனிக் குருத்திலும் நெரிக்கப் படுகின்றன நீசச் சிலந்திகளின் வலை..! செழித்து வளர்ந்த பாரதச் சொலையில் இன்று… குருத்துப்புழுக்களின் கூட்டமைப்பு..! மீறி…அரும்பும் மொட்டுக்களை அகற்ற வெட்டுக் கிளிகளின் சுற்றுப் பயணம்! தேசவனத்தில் பாயும் கலாசார நீரோடையில்… மதத்தின் பெயரால் மையம் கொண்ட வன்முறை கழிவுகள். நீதி மலர்ந்த வேதப் பயிரில் விசிறப் பட்ட விச விதைகள் வேர் பிடித்தபோது… நச்சுப் பயிரின் ஆக்ரமத்தில் நசுக்கப் படுகிறது மனிதமும் நேயமும்..! மோகங்களின் பிரதியாய் […]

Read More

DRINK WATER ON EMPTY STOMACH – METHOD OF TREATMENT

DRINK WATER ON EMPTY STOMACH It is popular in Japan today to drink water immediately after waking up every morning. Furthermore, scientific tests have proven  its value. We publish below a description of use of water for our readers. For old and serious diseases as well as modern illnesses the water treatment had been found […]

Read More

பெரிய பள்ளிவாசல்

முதுகுளத்தூர் வட்டார ஜமாஅத்கள் மற்றும் பள்ளிகள் முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல், திடல் பள்ளிவாசல், முஸ்தபாநகர் பள்ளிவாசல், பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி, பள்ளிவாசல் தொடக்கப்பள்ளி பள்ளிவாசல் நர்சரி பள்ளி ஹிம்மத்துல் இஸ்லாம் வாலிபர் சங்கம், ஷரிஅத்துல் இஸ்லாம் சன்மார்க்க வாலிபர் சங்கம் அபிராமம் பெரிய பள்ளிவாசல், கீழப்பள்ளிவாசல், உப்பூரணி பள்ளிவாசல், நத்தம் பள்ளிவாசல், முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி தேரிருவேலி ஜும்ஆ பள்ளிவாசல் இராவுத்தர் சாஹிப் உயர்நிலைப்பள்ளி, கமாலியா முஸ்லிம் வாலிபர் சங்கம் கமுதி பெரிய பள்ளிவாசல் ரஹ்மானியா மேல்நிலைப்பள்ளி, கலாவிருத்தி உயர்நிலைப்பள்ளி […]

Read More

முதுகுளத்தூர் திடல் பள்ளிவாசல் நிர்வாகிகள்

முதுகுளத்தூர் திடல் பள்ளிவாசல் நிர்வாகிகள் விபரம் வருமாறு : தலைவர் : மௌலவி ஹாஜி முதுவைக் கவிஞர் A. உமர் ஜஹ்பர் ஆலிம் பாஜில் மன்பயீ உதவித் தலைவர் : ஜனாப் . S. யாக்கூப் உசேன் பொருளாளர் : ஜனாப் M. தாஹிர் உசேன் சேட் கௌரவ ஆலோசகர்கள் : ஜனாப் K.M.C. அயிரை அப்துல் காதர் ஜனாப் A. ஜமால் முஹம்மது நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ஜனாப். S. தில்லாகான், ஜனாப். N. காதர் […]

Read More

அயல்தேசத்து ஏழை

இருப்பவனுக்கோ வந்துவிட ஆசை வந்தவனுக்கோ சென்று விட ஆசை இதோ அயல்தேசத்து ஏழைகளின் .. கண்ணீர் அழைப்பிதழ் ! விசாரிப்புகளோடும் விசா அரிப்புகளோடும் வருகின்ற … கடிதங்களை நினைத்து நினைத்து பரிதாபப்படத்தான் முடிகிறது ! நாங்கள் பூசிக்கொள்ளும் சென்டில் வேண்டுமானால்… வாசனைகள் இருக்கலாம்! ஆனால் வாழ்க்கையில்…? தூக்கம் விற்ற காசில்தான்…. துக்கம் அழிக்கின்றோம்! ஏக்கம் என்ற நிலையிலேயே… இளமை கழிக்கின்றோம்! எங்களின் நிலாக்கால நினைவுகளையெல்லாம்… ®’ரு விமானப்பயணத்தூனூடே விற்றுவிட்டு கனவுகள் புதைந்துவிடுமெனத் தெரிந்தே கடல் தாண்டி வந்திருக்கிறோம் […]

Read More