இயற்கையும் செயற்கையும்

இயற்கையில் நானறிந்தது இரு வகை ஒன்று தானாகவே அமைந்த இயற்கை மற்றது மனிதன் கற்பனையில் உருவாக்கிய இயற்கை எதிர்மறை குணம் கண்டுபிடித்த செயற்கையான இயற்கை பூனை குறுக்கே செல்வது இயற்கை – அதனால் வீணே காரியம் நிறுத்துவது செயற்கை வீட்டில் பூனை குறுக்கிடும் ஆயிரம் முறை ரோட்டில் ஒருமுறை குறுக்கிட்டாலே அது சறுக்கலாம் எங்கே செல்கிறீர் என கேட்பது இயற்கை – சாவின் சங்கே ஊதியது போல் அஞ்சுவது செயற்கை மனதில் வெள்ளையை போற்றும் மனிதன் உடையில் […]

Read More

தேவர் திருமகனாரும், தமிழக முஸ்லிம்களும்!

– பேராசிரியர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் கட்டுரை http://www.muslimleaguetn.com/news.asp?id=330 பசும்பொன் முத்து ராமலிங்கத் தேவர் அவர்களின் பிறந்த நாள் விழா அக்டோபர் 30-ல் அரசு விழாவாகச் சிறப்பாக அனுசரிக்கப்படுகிறது. தேவர் திருமகனாரின் பிறந்த நாளும் அக்டோபர் 30 – அவர் மறைந்த நாளும் அதுவே! தேவர் அவர்களின் பிறந்த நாளுக்கு தேவர் ஜெயந்தி எனப் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. காந்தி ஜெயந்தி என்பதுபோல, தேவர் ஜெயந்தியும் விழாவாக கொண்டாடப்படுகிறது. முஸ்லிம் சமுதாயத்தவரோ, முஸ்லிம் அரசியல் கட்சித் தலைவர்களோ […]

Read More

நாளை நமதா?

–  ஏ.பி. முஹம்மது அலி ஐ.பி.எஸ். (ஓய்வு) நேற்று, 27.10.09 அன்று எனது முன்னாள் தமிழ் பேராசிரியருமும்-தற்போதைய ‘புதிய வாணிகம்’; ஆசிரியரான ஜனாப். முகம்மது ஹ_சைன் அவர்கள் தன் மகன் அப்துல் ரகீம் திருமணத்திற்கு அழைப்புக் கொடுப்பதிற்காக வந்தவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது, அவர் கொடுத்த செய்தி அதிர்ச்சி தரும்படி இருந்தது. அது என்ன? தனது பத்திரிக்கைக்கு விளம்பரம் வாங்கச் செல்லும் போது 90 சதவீத முஸ்லிம்கள் வியாபாரியாகவே உள்ளனர். சுமார் பத்து சதவீதம் தான் உற்பத்தியாளர்களாகவும், தொழிழ் […]

Read More

தமிழ் இலக்கிய சாதனையாளர்கள்

புறநானூறு பாடிய புலவர்கள் புறநானூறில் பாடிய புலவர்கள் 1. அடைநெடுங்கல்வியார் 2. அண்டர் மகன் குறுவழுதி 3. அரிசில் கிழார் 4. அள்ளூர் நன்முல்லையார். 5. ஆடுதுறை மாசாத்தனார் 6. ஆலங்குடி வங்கனார் 7. ஆலத்தூர் கிழார் 8. ஆலியார் 9. ஆவூர் கிழார் 10. ஆவூர் மூலங்கிழார் 11. இடைக்காடனார் 12. இடைக்குன்றூர் கிழார் 13. இரும்பிடர்தலையார் 14. உலோச்சனார் 15. உறையூர் இளம் பொன்வாணிகனார். 16. உறையுர் ஏணிச்சேரி முடமோசியார் 17. உறையூர் மருத்துவன் […]

Read More

இஸ்லாமியர்களின் இதழியல் பணி

இஸ்லாமிய தமிழ் அறிஞர்களும் வியத்தகு முறையில் இதழியல் பணியாற்றி உள்ளனர். இஸ்லாமிய அறிஞர்கள் தமிழ் அறிஞர்களுக்கு இணையாக தமிழ் இதழியல் முன்னோடிகளாகத் திகழ்ந்தனர் என்பதை கீழ்க்கண்ட இதழ்கள் விவரம் மூலம் தெரிந்துக் கொள்ளலாம். 1873 புதினாலங்காரி – நெயினார் மரைக்காயர்-வாப்பு மரைக்காயர் -கொழும்பு மாதஇதழ். 1879 இஸ்லாம் மித்திரன் – எல்.எம். உதுமான் – இலங்கை. 1882 முஸ்லிம் நேசன் – சித்தி லெப்பை மரைக்காயர் இலங்கை வார இருமுறை. 1887-88 ஞானசூரியன் – ஷேகு மக்தூம் […]

Read More

தாலாட்டு

வேலைக்கு போகும் நெருப்பு நிமிடங்களில் அன்னை ஒருத்தி பாடும் அவசர தாலாட்டு இது. சோலைக்கு பிறந்தவளே! சுத்தமுள்ள தாமரையே! வேலைக்கு போகின்றேன் – வெண்ணிலவே கண்ணுறங்கு! அலுவலகம் விட்டு – அம்மா வரும் வரைக்கும் – கேசட்டில் தாலாட்டு – கேட்டபடி கண்ணுறங்கு! ஒரு மணிக்கு ஒரு பாடல் ஒளிபரப்பும் வானொலியில் விளம்பரங்கள் மத்தியில் – விழி சாத்தி நீயுறங்கு! 9 மணி ஆனால் உன் அப்பா சொந்தமில்லை – 9:30 மணி ஆனால் உன் அம்மா […]

Read More

விடியலுக்கு காத்திருப்போம்!

( வழக்கறிஞர் வெ. ஜீவகிரிதரன் மாநில வழக்கறிஞர் அணி அமைப்பாளர் தமிழ் மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 9444114208 ) கடந்த வெள்ளிக்கிழமை விடியலில் சூரியன் உதித்த போது இந்த பூவுலகம் முழுவதுமே அமைதிப் பூங்காவாக  மாறிப் போனது கண்டு வியந்து போனது. நாடுக ளிடையே எல்லைக் கோடுகள் அழிந்து போயிருந்தன. ராணுவ டாங்கிகள் பொதி சுமக்கும் கழுதைகள் போல பொருட்களை ஏற்றிச் செல்லும் வண்டிகளாக மாறி விட்டது. துப்பாக்கிகளை உருக்கி எடுத்த இரும்பில் பாலங்கள் […]

Read More

மீண்டும் நரகாசுரன்

நேற்று மீண்டும் வந்தான் நரகாசுரன். ஆண்டு முழுவதும் அரும்பாடுபட்டுச் சம்பாதித்த பணத்தையெல்லாம் வெடியாகக் கொளுத்திக் கரித்தான் புகைத்தான். கூரை வேய்ந்திருந்த அந்த ஏழை வீட்டின் ஓலைக் குடிசையையும் வெடியால் கொளுத்திச் சாம்பலாக்கினான். வெடி எனும் ஆயுதம் கொண்டு பலரைக் காயப்படுத்தினான். சிலரைக் கொன்றான். மற்றோரெல்லாம் சீக்கிரம் இறந்திடவே புகையால் சுற்றுச்சூழலை நாசப்படுத்தி மரண வலை விரித்தான். வீதிகளையெல்லாம் குப்பைகளாக்கித் தோட்டிகளுக்கு வேலை கொடுத்தான். கடும் சப்தவெடிகளை இரவில் வெடித்து எங்களின் இரவுத் தூக்கத்தைக் கெடுத்தான்-அவன் மகிழ்ந்தான். மீண்டும் […]

Read More