குங்குமம்

குங்குமம் 229 கச்சேரி ரோடு மயிலாப்பூர் சென்னை 600 004 தொலைபேசி : 2463 1234 தொலைநகல் : 2463 1212 மின்னஞ்சல் : editor@kungumam.in ஆசிரியர் : முகமது இஸ்ரத் முதன்மை ஆசிரியர் : தி. முருகன்

Read More

துக்ளக்

துக்ளக் தபால் பெட்டி எண் 2173 காரியாலயம் : 166 ( பழைய எண் 46 ) கிரீன்வேஸ் சாலை சென்னை – 600 028 Tel : 2493 6914 மின்னஞ்சல் : thuglak@pobox.com ஆசிரியர் : சோ. ராமசாமி சந்தா அனுப்ப : பரதன் பப்ளிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் எண் 47 ஜவஹர்லால் நேரு சாலை ஈக்காடுதாங்கல் சென்னை 600 032 தொலைபேசி : 4343 8888 மின்னஞ்சல் : subscrition@kalkiweekly.com

Read More

ஐயோ பாவம் ஷாருக் கான்…!

என் இளைய மகன் அமெரிக்கா சென்ற போது குடிவரவு – அகல்வு அதிகாரிகள் அவரை சுமார் இரண்டு மணீ நேரம் காக்க வைத்து விட்டு, பிறகு எதுவுமே கேட்காமல் நாட்டுக்குள் செல்ல அனுமதித்திருக்கிறார்கள். இது பசுமையாக நினைவில் இருக்க, வழியனுப்ப சென்னை விமான நிலையம் வந்த மூத்த நகன் ஆசிஃப் மீரான், “வாப்பா உங்களையும் தடுத்து நிறுத்தினால் upset  ஆகாதீர்கள்” என்றான். சென்னையில் இரவு பத்து மணிக்கு புறப்பட்ட விமானம், துபையில் ஒரு ஒன்றரை மணி நேரம் […]

Read More

பன்றிக் காய்ச்சல்: புரிதல் – அணுகுமுறை

டாக்டர் எம்.எம். ஸலாஹுத்தீன் பன்றிக் காய்ச்சல், உலக சுகாதார மையத்தால் கண்டங்களைத் தாண்டிப் பரவும் கொள்ளை நோயாக (டஹய்க்ங்ம்ண்ஸ்ரீ) ஜூன் 11-ம் தேதி அறிவிக்கப்பட்டது. ஆயினும், ஆகஸ்ட் 3-ம் தேதி புனேயில் பன்றிக் காய்ச்சலால் விளைந்த முதல் மரணம் பதிவு செய்யப்பட்ட பின்புதான் இந்தியா பெரும் பரபரப்போடு விழித்துக் கொண்டது. அதனைத் தொடர்ந்து நிகழ்ந்த இருபத்தாறுக்கும் மேற்பட்ட பன்றிக் காய்ச்சல் மரணங்கள் பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளன. ஓரிரு ஆண்டுகளில் உலக மக்கள்தொகையில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு […]

Read More

அரசியல்

கதர்ச் சட்டையால் மறைக்க முடியாத அரசியல் நிர்வாணத்தை இவர்கள் கரை வேட்டியால் மறைக்க முயன்று தோற்று இறுதியில்….. முந்தானையாலும் மூடி மறைக்க முடியாமல் போன சோகம் ஆட்சியின் அவலம். வந்தாரை வாழவைக்கும் தமிழகமே! உடன் பிறவா பாசமும் உடன் பிறப்பு பாசமும் உன்னை உலுக்கும் வேகத்தில் சராசரி மனிதனின் கனவு சமாதி கட்டப்படுகிறது. முத்தமிழ் வளர்த்த மூத்த இனமே! உனக்கு மூன்றாம் தமிழின் மேல் மட்டும் மீளாத மோகம்! இல்லையெனில் நடிப்பவருக்கு மட்டுமே நாடாள அனுமதி கிட்டுமா? […]

Read More

மனசாட்சிக்கோர் கேள்வி?

அடிமையாய் இருந்த இந்தியா ஆங்கிலேயரை விரட்டியடித்த இனிய நாள் ஆகஸ்ட் -15! பிரித்தாண்டவர்கள் வெளியேறிவிட்டார்கள் பிரிவினைகளையும் பிரச்சினைகளையும் விட்டுவிட்டு! பேணப்பட வேண்டியது போற்றப்பட வேண்டியது மதிக்கப்பட வேண்டியது காக்கப்பட வேண்டியது சுதந்திரம்! சுதந்திர இந்தியாவை என்செய்து கொண்டிருக்கின்றோம்-நாம்? இனிய நன்நாளில் நம்மனைவரின் மனசாட்சிக்கும் ஓர் கேள்வி? _இமாம்.கவுஸ் மொய்தீன். அன்புடன், இமாம். http://thamizheamude.blogspot.com/

Read More

நேதாஜியின் விடுதலைப்படையில் தமிழக முஸ்லிம்கள்

1973ம் ஆண்டு தமிழக அரசு புத்தகம் ஒன்றை வெளியிட்டது.அப்பட்டியலில் 25% மேற்பட்ட முஸலி­ம்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களின் விபரம் வருமாறு: பள்ளப்பட்டி மனிமொழி மவ்லானா இராஜகிரி அப்துல்லா இளையான்குடி கரீம் கனி திருப்பத்தூர் அபூபக்கர் திருப்பத்தூர் தாஜிதீன் அத்தியூத்து அபூபக்கர் பக்கரி பாளையம் அனுமன் கான் சென்னை அமீர் ஹம்சா சென்னை ஹமீது செங்குன்றம் கனி வண்ணாரப்பேட்டை ஹயாத்கான் புதுவலசை இபுராஹிம் பார்த்திபனூர் இபுராஹிம் வனரங்குடி இபுராஹிம் இளையான்குடி அப்துல் கபூர் மேலூர் அப்துல் ஹமீது […]

Read More