மாறாத சொந்தம் !

கவிஞர் ஏம்பல் தஜம்முல் முஹம்மது, புதுக்கோட்டை சிந்தனையில் தேன் சுரக்க செந்தமிழின் மேலினிக்க வந்தருளும் நாயகமே வழிபார்க்கும் வையகமே! முன்யாரும் கண்டதுண்டா முஹம்மதரைப் போன்றவரை? பின்னேனும் அவர்போலாம் பேறுடையார் எவருமுண்டா? ஓரழகு! சீரழகு! ஒப்பில்லாப் பேரழகு! யாரழகு முஹம்மதினும் – யாதான போதிலுமே? சொல்லழகு செயலழகு சோர்வறியாத திறமழகு! நல்லழகு மாதிரிபோல் நானிலத்தில் ஏதழகு? பொறுமைக்கோர் இலக்கணமாய், புகழுக்கும் இலக்கியமாய் வறுமையிலும் செம்மையுடன் வழிகாட்டும் வாழ்வழகு! புண்சிரிப்போ முழுநிலவு! பூப்போன்ற மென்மைமுகம்! கண்பார்வை, அருள்வெள்ளம் காண்பவர்கள் தமைவெல்லும்! […]

Read More

கைகள்

ஒ என் தேசத்தவனே உன் கைகளை ஏந்தப் பயன் படுத்தாதே ஊன்றப் பயன் படுத்து ஊன்றப்படும் வித்து தான் விருட்சமாகிறது அழுத்தப் படும் பந்து தான் மேலேழுகிறது இழுக்கப் படும் அம்பு தான் இலக்கு எய்துகிறது ஆகவே என் தேசத்தவனே உன் கைகளை ஏந்தப் பயன் படுத்தாதே உழைக்கப் பயன் படுத்து உழைக்கும் வர்கம் உயர்ந்ததாகத்தான் உலக வரலாறு ஏய்த்தவர்கள் எழுந்ததில்லை உழைத்தவர்களால் தான் உலகம் ஒளிர்கிறது முடிந்தால் உலகத்துக்கு உழை இல்லையேல் நாட்டுக்கு குறைந்தபட்சம் வீட்டுக்காவது […]

Read More

திருப்பராய்த்துறை

சோழநாட்டுக் காவிரித் தென்கரைத்தலம். திருச்சிராப்பள்ளி யிலிருந்து குளித்தலை செல்லும் பேருந்து வழியில் உள்ளது. இத்தலம் இந்திரன், குபேரன், சப்தரிஷிகள் இவர்களால் பூசிக்கப்பெற்றது. அகண்ட காவிரித்துறையில் உள்ளது. இதனை அப்பர் சுவாமிகள் `பரக்குநீர்ப் பொன்னி மன்னுபராய்த் துறை` என்று அருளுவார்கள். இறைவன் பெயர் பராய்த்துறை நாதர். தேவியார் பெயர் மயிலம்மை யார், தீர்த்தம் காவிரி. விருட்சம் பராய். விருட் சத்தால் இத்தலத்திற்குப் பெயராயிற்று. திருச்சி – ஈரோடு இரயில் பாதையில் இரயில் நிலையம் உள்ளது. கல்வெட்டு: மதுரைகொண்ட கோப்பரகேசரி […]

Read More

வையகமும் வழிப்போக்கனும்

நாட்கள் நகர்கின்றன நயமோடு நாள்தோறும் தோன்றி மறைகிறது கதிரவன் இயற்கை மனித குலத்திற்கு தந்த நாட்காட்டி இறைவன் உலகிற் களித்த நன்கொடை உலகே ஒரு நாளிலே விடியுமா ஒரு பொழுதும் விடியாது ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு வேளையில் தான் விடியும் உலகே வியத்தகு விசித்திரம் தான் ஒரே நாளில் தீட்டிவிட முடியுமா வையகத்தையும வானகத்தையும் வாழும் காவியங்களாய் வரைய முடியுமா எழுத்தின் உளி கொண்டு விழி திறந்து எண்ண அலைகளால் அந்த உளியினை ஓயாமல் அடித்தாலும் உலகெனும் […]

Read More

கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்தின் கருத்துரைகள்

வானம் இடிந்து விழலாம்; பூமி வெடிக்கலாம்; ஆனால் –அல்லாஹ்வின்      வாக்குறுதி என்றுமே பொய்யாவதில்லை ! தலைவர் காயிதே மில்லத் அவர்கள் உடல்நலக் குறைவாக இருந்தும் கூட அலிகர் முஸ்லிம்களின் ஆவலை நிறைவேற்று    வதற்காக 5.5.1970ம் தேதி இரவு 11 மணியளவில் டில்லியிலிருந்து கார் மூலம் அலிகர் போய்ச் சேர்ந்தார்கள். கூட்டம் நள்ளிரவு ஒன்றரை மணிவரை நடந்தது தலைவர் அவர்களின் கருத்துச் செறிந்த சொற்பொழிவைக் கேட்ட மக்கள் ஆனந்தக் களிப்போடு “அல்லஹு அக்பர்” என […]

Read More

ஸுன்னாவை அணுகும் முறை அடிப்படைகளும் நியமங்களும்

ஆசிரியர்:  கலாநிதி யூசுப் அல் கர்ளாவி தமிழில்: அஷ்ஷெய்க் பீ.எம்.எம். இர்பான் நூல் மதிப்புரை : அஷ்ஷெய்க் ஏ.பீ.எம். இத்ரீஸ் இஸ்லாத்தின் தோற்றம் முதல் அல்குர்ஆனைப் போல் நபி (ஸல்) அவர்களது ஸுன்னாவை அதிகாரபூர்வமானதோர் அடிப்படை மூலாதாரமாகக் கொள்வது மார்க்கக் கடமையாக மதிக்கப்பட்டு வந்துள்ளது. ஸலபுகளில் எவரும் இவ்விடயத்தில் முரண்பாடான கருத்தைக் கொண்டிருக்கவில்லை. ஆனால், பிற்காலத்தில் ஸுன்னாவின் அதிகாரத் தன்மை குறித்த வாத விவாதங்கள் எழலாயின. கலாநிதி தாஹா ஜாபிர் குறிப்பிடுவது போல குறையறிவு படைத்த சிலர் […]

Read More

பெற்றோரைப் பேண்

பாரில் உன்னை உயிருடன் உதிர்த்து பண்பெனும் பாலூட்டினார் அன்னை.. ஊரில் உன்னை அனைவரும் மதிக்க அறிவெனும் சோறூட்டினார் தந்தை.. நாரில் பூவாய் என்றும்நீ மணக்க நாதாக்கள் ஆற்றிய நற்பணியை நேரில் காணும் நெஞ்சம் துடிக்க நம்கண் உதிர்க்கும் நீர்த்துளியை..! பெரியவன் ஆனதும் பெற்றோர்க்கு பனிசெய்து கிடந்திடு என்றும்நீ பொதிஇவன் என்றுஉன் தந்தையை பழித்து விடாதே ஒருபோதும் கொதித்து எழுவாள் உனதன்னை- உருக் குலைந்து விடுவாய் உடனேநீ..! சிரித்து அவர்களை உபசரித்தால் செழித்திடும் உனது எதிர்காலம்.. கண்ணீர்க் கடலை […]

Read More

ஆயுள் verses ஆயில்

நாய் விற்ற காசு குறைக்காது என்பர் நிஜமான பழமொழிதான் எண்ணெய் விற்ற காசு? எரியும் கொழுந்துவிட்டு எரியும் பற்றி எரியும் நெருப்பை அணைக்காவிட்டால் பக்கம் இருக்குமோரையும் அது அணைத்துக்கொள்ளும் எரியும் நெருப்புக்கு நீதி நியாயம் ஏது எரிந்த உயிருக்கு எல்லாம் விலைதான் ஏது? தொலைவில் தெரிவது அனல் காற்று தொடர்ந்து எரிந்திடும் துயர் காற்று எண்ணெய் ஒரு எரி பொருள் நாம் அறிந்தவரை எண்ணைக்காக எரிக்கப்பட்ட தேசங்கள்? என்னிலே அடங்காதவை அதை நாம் அறிவோமா? நிகழ்கால வரலாறே […]

Read More

வைகறை வெளிச்சம்|| பத்திரிகைக்கு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி. பேட்டி

வைகறை வெளிச்சம்|| பத்திரிகைக்கு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி. பேட்டி http://www.muslimleaguetn.com/news.asp வைகறை : கடந்த ஐந்தாண்டு காலம் பாராளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளீர்கள். உங்கள் பணிகள் உங்களுக்கு திருப்தியைத் தருகிறதா? பேராசிரியர் : என் பணிகளை நான்கு வகையாகப் பிரித்துப் பார்க்கிறேன். என் தொகுதி என் சமுதாயம் என் மாநிலம் என் தேசம் இவற்றுக்கு நான் நினைத்த அளவுக்கு 100 சதவீதம் சேவை செய்திட இயலவில்லை என்றொரு மனக்குறை எனக்குண்டு. என் தொகுதியில் (வேலூரில்) 15 […]

Read More