பிழை பொறுப்பாய் யாஅல்லாஹ்!

மண்ணும் விண்ணும் ஆளும் வல்ல இறைவா மாந்தரெம்மின் பிழைகள் பொறுத்தருள்வாய் இறைவா உன்னருள் வேண்டும் இனிதாய் நலம் வேண்டும் வல்ல நாயனே தூயனே ஏகனே காப்பாயே… பாவமென்னும் கடலில் வீழ்ந்து பல தீங்குகள் எம்மை சூழ்ந்து கலங்கும் நிலை ஆய்ந்து கனிவாய் உன்னருள் ஈந்து வல்ல நாயனே தூயனே ஏகனே காப்பாயே… பொருள் தேடிடும் போதையில் திரிந்தேன் அருள் தேடிடும் பாதையை மறந்தேன் இருளைத் துணைக்கொண்டேன் இழிவின் வழி சென்றேன் வல்ல நாயனே தூயனே ஏகனே காப்பாயே… […]

Read More

நீதிக் கதை

அது பல படுக்கைகள் கொண்ட பெரிய மருத்துவமனை. . அவற்றில் ஒரு அறையில் இரு தீவிர* நோயாளிகள். ஒருவரை இன்னொருவர் பார்த்தது இல்லை. இருவருக்குமிடையே ஒரு தடுப்புச் சுவர். ஒருவர் படுக்கை சன்னல் அருகில். இன்னொருவருக்கு சன்னல் கிடையாது. எப்போதாவது வந்து செல்லும் மருத்துவச் செவிலியைத் தவிர… தனிமை.. தனிமை.. தனிமை..! சன்னல் படுக்கை நோயாளிக்கு புற்றுநோய். இன்னொருவர் கடும் எலும்பு முறிவு நோயாளி. நாளடைவில் நட்பாகிவிட்டனர். ஒருமுறை எலும்பு நோயாளி சன்னல் நோயாளியிடம் சொன்னார்.. “உனக்காவது […]

Read More

தற்கொலைகள்

மரணத்தைக் கண்டு அஞ்சினாலும் கெஞ்சினாலும் மரணம் கட்டித்தழுவாமல் கடப்பதில்லை எந்தநேரத்திலும் மரணிக்கப்போகும் நமக்கு அது எப்போது என்பது மட்டும் திரையிடப்பட்டிருக்கிறது திறந்திருந்தால் மரணபீதியில் ரணமாகும் மனித வாழ்க்கைகள் இயல்பாய் தழுவவேண்டிய மரணத்தை சிலர் இனம் மனம் மதம் நிறம் மொழி பொருள் வறுமை இவைகளுக்காக பொறுமையிழந்து இன்னுயிரை இழப்பதற்கு இசையும் தற்கொலை பிரியர்கள்… தன்னைக்கேட்காமல் தான் பிறந்தபோது தன்னை தான் கொலைச் செய்வது எப்படி பொருந்தும்… உயிரை விட்டு விடுவதால் உறவாய் வந்த பிரச்சனைகள் உலர்ந்து விடுமா…? […]

Read More

உறங்கிடு என் தோழியே!!!

இறைவன் நிலவினில் அழகினை கொடுத்தன் காரணம் தன் துணை  அதைவிட அழகென்று தெரியத்தான்; நட்சத்திரத்தில் ஒளியினை கொடுத்ததன் காரணம் செயற்கைத்துணைக் கொண்டவரை இயற்கையின் வெளிச்சம் காட்டத் தான்; உலகாசை அதிகம் கொண்ட மனிதர்க்கு பாடம் புகட்டத்தான் மேகம் நிலவினை மறைக்கிறது அதன் காரணம் எதுவும் நிலையல்லவே! கனவினில் நிஜங்களை உணர்வதனால் நிஜங்களை கனவாக மாற்ற முடியாது காரணம் இது நிழல்படமில்லாத நிஜப்படம்; உறங்கும் நேரம் மரணத்தை உணர்ந்துகொள் அதன் பயம் உன்னிடமிருந்து குறையும்; இரவுகள் கற்றுக்கொடுக்கும் ஓரே […]

Read More

காதலில் ஓர் பக்குவம்!!!

சூரியனும் நிலவும் ஒரு நாளில் ஒரு நிமிடம் மட்டும் நேரெதிர் பக்கமாய் சந்திப்பதற்கு காத்திருப்பது போல காதலில் பொறுமை அவசியம்; செடியில் பூப்பதை எல்லாம் தான் விரும்பினாலும் பூக்கலை ரசித்து விரும்புபவர்க்கு செடி விட்டு கொடுப்பது போல காதலில் விட்டு கொடுத்தல் அவசியம்; இறுதியில் காதல் என்பது காமம் திறக்கும் சாவியாகாமல் மனம் திறக்கும் புத்தகமாக இருக்க வேண்டும் அதை படித்து இன்பம் பெறுவதை விட நம் பக்குவம் அதிகமாகும்; – ஷேக் இப்ராஹிம் ஷார்ஜா 00971509210947 […]

Read More

மெளனங்கள்

முட்டைகளை ஒத்திருக்கின்றன மெளனங்கள். வெண்மையாலான ஓடு வெளித்தெரியும் சமாதானமாகவோ… சம்மதமாகவோ…! உள்ளிருப்பு தெரிவதில்லை உடையும் வரை! பொறுமை காத்து பிரசவிக்கச் செய்யலாம் புதிய பிறப்பை! எனினும்.. உடைக்கப்பட்டே உட்கொள்ளப்படுகின்றன பெரும்பாலும்! இன்னமும் உடைக்கப்பட முடியாமலிருக்கும் ஒற்றை முட்டையில் உறைந்திருக்கலாம் ஓர் மகா நிசப்தம். (உயிரோசை மின்னிதழில் வெளியாகியிருக்கிறது). — H.FAKHRUDEEN பஃக்ருத்தீன் (இப்னு ஹம்துன்) +966 050 7891953 www.ezuthovian.blogspot.com www.mypno.blogspot.com

Read More

வெற்றி வேண்டுமா?

எல்லோரும் மற்றவர்களைப் பார்த்து உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன? என்று கேட்கத் துடிப்பார்கள். அது மட்டுமல்ல பலர், வெற்றி பெற்றவர்களைப் பார்த்து, அவரின் வெற்றியின் ரகசியம் என்னவாக இருக்கும்? யாரோ பலே பார்ட்டியின் சப்போர்ட் இருக்கும் போல… இல்லேன்னா எப்படி வெற்றியை இவ்வளவு எளிதில் அடைந்து இருக்க முடியும்’ என்று தலையைப் பிய்த்துக் கொள்வதும் உண்டு. இதோ அந்த ரகசியம் உங்களுக்கு மட்டும்!! ஒரு மகாராஜா தன் அரண்மனையில் மிகச் சிறந்த சேவல் ஓவியத்தை வைக்க நினைத்தார். […]

Read More

நட்பு

ஓவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாய் வானத்தை தீண்டும் மேகமில்லை நட்பு என்றும் ஒரிடம் இருக்கும் நட்சத்திரம் நட்பு; என் உடலில் ஒரு உலகம் உண்டு ஆனால் அதை இன்றுவரை நான் பார்த்தது இல்லை; அது ஒரு கனம் துடிக்க மறந்து விட்டால் நான் ஒரு பிணம் அதுபோல நட்பு மனதிலிருக்கும் இடம் யாருக்கும் தெரியாது; தினம் நான் செல்லும் வழியில் ஒரு ரோஜா புதிதாய் பூத்திருப்பதை கண்டேன் அதனழகு என்னை கவர்ந்திழுத்தது பிரகு பறித்து விடலாமென்று கடந்துவிட்டேன் […]

Read More