காதலில் ஓர் பக்குவம்!!!

கவிதைகள் (All)

சூரியனும் நிலவும் ஒரு நாளில் ஒரு நிமிடம்
மட்டும் நேரெதிர் பக்கமாய் சந்திப்பதற்கு
காத்திருப்பது போல காதலில் பொறுமை
அவசியம்;
செடியில் பூப்பதை எல்லாம் தான் விரும்பினாலும்
பூக்கலை ரசித்து விரும்புபவர்க்கு
செடி விட்டு கொடுப்பது போல
காதலில் விட்டு கொடுத்தல் அவசியம்;
இறுதியில்
காதல் என்பது காமம் திறக்கும் சாவியாகாமல்
மனம் திறக்கும் புத்தகமாக இருக்க வேண்டும்
அதை படித்து இன்பம் பெறுவதை விட
நம் பக்குவம் அதிகமாகும்;

– ஷேக் இப்ராஹிம்
ஷார்ஜா
00971509210947
shaikamjath0012@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *