வந்தது ஆஸ்கார்…

வந்தது ஆஸ்கார்… உலகமே வந்ததோ உள்ளே? அலறுகிறது தொலைகாட்சிகள்! புல்லரிக்கிறது ஊடகங்கள்! அருகிலேயே கொத்து கொத்தாய் விழுகின்றன தமிழனின் பிணங்கள்! கேட்பார் யாரோ? கேட்டவன் யாரோ? பிணத்தின் மீது ஆனந்திக்கும் ஆஸ்கார் யாருக்கு வேண்டும்? கொடுங்கள் ஒரு ஆஸ்கார் இலங்கை அதிபருக்கும்! – மயிலை கவியப்பா! mayilai.kaviyappa@gmail.com

Read More

எது இனிது?

மனிதன் தன் வாழ்நாளில் எது இனிது எது இனிது என்று தேடியே காலத்தை கடத்தி விடுகிறான். கவிஞர் மஞ்சை மயிலன், வாழ்க்கையில் இனியது எது என்று, இனிதாக உரைத்துள்ளார். எது இனிது? ஆக்கிவைத்த உணவின் அறு சுவையா இனிது? தேக்கிவைத்த அன்பின் திருவினையே இனிது! படைத்துவைத்த காவியத்தை படித்தலா இனிது? படித்தவற்றை வாழ்வில் கடைபிடித்தலே இனிது! வடித்துவைத்த ஓவியத்தை இரசித்தலா இனிது? வடித்தவனின் கருத்தென்ன – அதைப் பகுத்தறிதலே இனிது! வாழ்ந்து மறைந்தவரை நாளும் வாழ்த்தலா இனிது? […]

Read More

விதை நெல்

வேலிக்கு வேலி வைத்தோம் வீதி எல்லாம் அணைக்கட்டு அமைத்தோம் ஆணியில் ஏர்பிடித்து அடிவானம் பார்த்துவிட்டு ஆடியில் விதைக்க வேணும் விதைப்பதற்கு நெல் வேணும் விளைவதற்கு மழை வேணும் மானதுராச மானாபிமானம் பார்க்கணும் வெள்ளமா மடைதிறந்த மழை இங்கு பெய்யணும் மாதமோ ஆணியசி மழையே இல்லாம போச்சு நேரம் நகர்ந்து நாழி கழிந்தது காலமதுள் கணிந்ததுவே வெண்ணிற வானும் நீளம் பாவ வெள்ளி முளைச்சது இல்லாம போகா காலத்து மேட்டுல நின்ன கதிரேசன் கார்மேக தாய்  – கண்டு […]

Read More

" ஊனம்"

ஊனமுற்றோரை உதாசீனப்படுத்தும் ஞானமற்ற மனிதா…! நீயும் ஒரு நாளில் நிலத்தில் சாயும் வேளையில் உயிரும் போய்விடும்; பெயரும் போய்விடும்..! உடல் முழுதும் செயலற்று கிடக்கும்;”ஊனமுற்ற”நிலையே கிடைக்கும்…. வேதத்தைக் காணாத கண்கள்; ஓதாத நாக்கு;பிடிக்காத கைகள்; உள்ளத்தால் ஊனமுற்றவைகளே.. அகம்பாவம் நிறைந்ததால், அகம்- பாவத்தில் உறைந்ததால்; சுகம் தேடும் உள்ளமே- சுவனத்து சுகம் தேடவேயில்லையே…!! கருவறையே உலகமென்று கருதியே சயனித்திருந்தாய், ஓருலகில் வந்து உதிப்பாயென்று ஒருபோதும் நினைக்காதது போலவே; மறு உலகம் உண்டென்பதை மறந்து விட்டாய் மனமே..! இரணமும்; […]

Read More

” ஊனம்”

ஊனமுற்றோரை உதாசீனப்படுத்தும் ஞானமற்ற மனிதா…! நீயும் ஒரு நாளில் நிலத்தில் சாயும் வேளையில் உயிரும் போய்விடும்; பெயரும் போய்விடும்..! உடல் முழுதும் செயலற்று கிடக்கும்;”ஊனமுற்ற”நிலையே கிடைக்கும்…. வேதத்தைக் காணாத கண்கள்; ஓதாத நாக்கு;பிடிக்காத கைகள்; உள்ளத்தால் ஊனமுற்றவைகளே.. அகம்பாவம் நிறைந்ததால், அகம்- பாவத்தில் உறைந்ததால்; சுகம் தேடும் உள்ளமே- சுவனத்து சுகம் தேடவேயில்லையே…!! கருவறையே உலகமென்று கருதியே சயனித்திருந்தாய், ஓருலகில் வந்து உதிப்பாயென்று ஒருபோதும் நினைக்காதது போலவே; மறு உலகம் உண்டென்பதை மறந்து விட்டாய் மனமே..! இரணமும்; […]

Read More

முள்வேலி

கப்பலோட்டியவனின் கதை அறிவீர் கப்பலில் ஓடியவன் காதை இது தண்ணீரிலும் தரைதனிலும் விழ கற்றுவிட்ட தவளைகள்தான் நாங்கள் சொந்த நாட்டின் விருந்தினர் நாங்கள் இந்த நாட்டில் இரண்டாம் குடிமக்கள் இல்லை இல்லை கடைநிலை ஜந்துக்கள் இதயமெல்லாம் நினைவுகளையும் நெந்சமெல்லாம் பணத்தாசையும் சுமந்து நெந்சத்தின் இச்சையெல்லாம் துறந்து நீள நெடுகடல் தாண்டினோம் பணமெனும் மாயனை ஆசையெனும் பேழையினுள் சிறை பிடிக்க துடிக்கிறோம் சேமித்து விட நினைக்கிறோம் அதனை சேர்த்துவிட துடிக்கின்றோம் பணம் பத்தும் செய்யும் அல்லவா? பொழுதுகளோ புலர்ந்திங்கு […]

Read More

சிந்திக்க மறந்த என்னவனே!

ஏ மனிதனே.. என் இனத்தவனே.. சிரிக்கத் தெரிந்த நீ.. ஏன் சிந்திப்பதே இல்லை?! இல்லாத வானத்தை வருணிக்கும் நீ.. இருக்கும் மானத்தை மறந்து விட்டாய்! அழகாய் வளர்ந்து வளர்ந்து மீண்டும் தேயும் நிலவு போல.. உயரே பறந்து பறந்து தரைக்கு இரங்கும் பருந்து போல.. கடலில்.. புரண்டு, எழுந்து, பின் ஒடுங்கி விழும் அலையைப் போல.. மண்ணில்.. பிறந்து வளர்ந்து.. மண்ணோடு மண்ணாவதுதானா மனித இயல்பு??! மனிதா.. உன் செவிகளை கொஞ்சம் என் பக்கம் வை.. நிலவுக்குச் […]

Read More

சாரல்!!

கதிர் தன்னொளி குறைத்திருக்க வானவில் வருகைக்காக மேகத்தை வானம் கரும்புடவையாய் உடுத்திருக்க; ஜில்லென்று மெல்ல வீசிய காற்றில் மண் வாசனையுடன் என் மனதை நனைத்தது மழையிலிருந்து சில துளி சாரல்! – ஷேக் இப்ராஹிம் shaikamjath0012@gmail.com

Read More

யார் நீ..?!

நண்பர்காள்.. உணர்ச்சிவசப்படுவது ஆரோக்கியமல்ல…! இது, சிரிப்பவர் உலகம்.. உன் கண்கள் மட்டும் ஒழுகுவதேன்..? இது, இருப்பவர் உலகம்.. திருவோட்டை நீ இன்னும் தழுவுவதேன்..? நண்பா.. முட்டைக்குள் கருவை வைத்தான்.. கருவுக்கு.. காற்றும் வைத்தான்.. ஆனால் உனக்கு.. ஆறாம் அறிவை வைத்தான்..! உனக்கென்ன.. சிறு பிராயம் விளையாட மட்டும் தானா..? இளமை.. காதல் கேளிக்கைக்கு அர்ப்பணமா..? முதுமை என்ன சம்சார வாழ்க்கைக்கும் சாரயத்திற்கும் தர்ப்பணமா..?? நண்பா.. வாடிக்கொண்டிருப்பது உன் வாழ்க்கைச் செடி.. உரமிட ஊரை அழைப்பது மடமையடா..! கீழே.. […]

Read More

கவனமாகயிரு

-கிளியனூர் இஸ்மத் இளைஞனே… வாழ்க்கையை லட்சியத்தோடு வாழ்ந்து வெற்றி பெறவேண்டிய நீ சிலரது வார்தைகளில் உன்னை இழந்து விடாதே கவனமாகயிரு… மருத்துவனாக கணினியாளனாக கணிதமேதையாக விஞ்ஞானியாக பொறியாளனாக இதில் ஏதோயொன்றாய் நீ சமைந்திடவே உன்னைசமைத்தவர்களின் கனவு அதை கலைப்பவர்களின் கைகளில் சிக்கிவிடாதே கவனமாகயிரு… பள்ளிப் பாடநூல்களை சுமக்கவேண்டிய உன்கரத்தில் கலவரச்செய்திகளையும் மதவாத பிரச்சனைகளையும் சுமந்து வரும் பத்திரிக்கைகள் திணிக்கப்படுதை அனுமதிக்காதே கவனமாகயிரு… கல்லூரி வாயில்களில் சில புல்லுருவிகளின் கோலங்கள் உன் தோழமைக் கண்ணோட்டத்திற்கு அவர்கள் உனக்கு அணியவிக்கப்படுவது […]

Read More