முஸல்லாவே !

முஸல்லாவே ! முழுமனதாய் நானுன்னை மோகிக்கிறேன். யார் சொன்னது நீ வெறும் தொழுகை விரிப்பென்று? நீ சுவனத்திற்கு சுருக்குவழி காட்டும் ரத்தினக் கம்பளம் ! நன்மாராயம் ஈட்டித்தரும் அட்சயப் பாத்திரம் ! உன்னை விரிக்கையில் சொர்க்கத்தின் தூரம் சுருங்கி விடுகிறது ! பூக்கள் .. இதழ்களை விரிக்கையில் பூரிக்கிறது வண்டினம் ! கதிரவன் .. காலைப்பொழுதில் இளங்கீற்றை விரிக்கையில் களிப்படைகிறது பறவையினம் ! உன்னை தரையில் விரிக்கையில் என் ஆன்மாவன்றோ அடைகிறது ஆனந்தம் ! உன் பார்வை […]

Read More

வாங்காதீர் வரதட்சணை!

கொடுப்பது குற்றம்-இதைவிட வாங்குவது மாபெரும் குற்றம் இதுவே இந்தியாவின் சட்டம்-ஆனால் கொடுக்காதோர் கொடுமைக்கு ஆளாகிறார்கள் கொடுப்போர் விரும்பிக் கொடுப்தில்லை மன வேதனையோடுக் கொடுக்கிறார்கள் இதையறிந்தும் வாங்கி மகிழ்கிறார்கள் ஆண்களில் சில அறிவீனர்கள்! ஆத்திரமடையாதீர் தோழர்களே! அறிவுப்பூர்வாமாக ஆராய்ந்து பாருங்கள் ஆணுக்கு பெருமை சேர்பது பெண்களே! பெண்ணைப் பேதையென நினைப்பது மடமையே! வாங்கியது போதும் வாலிபர்களே! இறைவனுக்குப் பயந்து இம்மை மறுமையை நினைத்து இன்றே இப்பொழுதே வரதட்சணையை கைவிடுவீர்! வெறுக்கக் கூடிய வரதட்சணை பெண்களை வருத்தக்கூடியது வரதட்சணை! வாழப்போவது […]

Read More

இனிவரும் நாள்கள்

கனவொன்று காணுகிறேன் கவிதைக் காக.. ….கண்களுக்கு வாய்த்திடுமா காட்சி யாக! இனவாதம் மதவாதம் இறந்து போக ….இதயத்து குணத்தினையே யாரும் நோக்க.. பணத்தாலும் பலத்தாலும் பேசும் போக்கை ….பேருண்மை ஒளிவீசி பொசுக்கித் தீய்க்க.. நனவாகும் நாளெண்ணி பாடி விட்டேன் ….நலமாக இனிவரட்டும் நாள்கள் யாவும்! கடந்துவந்த காலத்தை எண்ணிப் பார்க்க… ….கண்ணீரும் புன்னகையும் கலந்த வாழ்க்கை. நடந்துவரும் நாள்களிலும் நிகழ்வின் கைகள் ….நினைவுகளைத் தூவிவர நெஞ்சம் பொங்கும். தொடர்ந்துவரும் திருநாள்கள் துலங்க வைக்க.. ….தன்னுணர்வில் நுண்ணறிவு விழிக்க […]

Read More

மறதி

நினைத்து நினைத்து நிம்மதி இழக்கவைக்கும் நினைவுகள்… மறதி இல்லையெனில் மனிதனிடம் வாழ்க்கையில்லை மறப்பதால் மனம் மலர்கிறது வாழ்வு சுவைக்கிறது… கொட்டிய வார்த்தைகளும் கொடுத்த பொருள்களும் அவ்வபோது மறந்துவிடுவதினால் ஊறுக்கு ஓரு மயானம் இல்லையெனில் உலகமே மயானம்… நிகழ்வை மறந்துப்போனவர்களை அதை நினைவுப்படுத்தி அதில் நிம்மதி காணும் நிகாதனர்கள்… மறக்கவேண்டியதை நினைப்பதும் நினைவுபடுத்த வேண்டியதை மறப்பதும் மனித குணமல்ல அன்பை மறப்பவன் அனாதை பண்பை மறப்பவன் பாதகன் பாசத்தை மறப்பவன் பாவி நீதியை மறப்பவன் நீசன் தன்னை மறப்பவன் […]

Read More

அல்லாஹ்வுக்கு ஓர் அஞ்சல்- அடியானின் கெஞ்சல்

ஆலயத்தைக் காப்பாற்ற ஆனைப் படைமீது கற்களை வீசிட அபாபீல் பறவைகளை அனுப்பி வைத்த அல்லாஹ்வே..! பாலஸ்தீனத்தின் பாலகர்களும் அக்ஸா ஆலயத்தைக் காப்பாற்ற தானே இனவெறியன் இஸ்ரேலர் மீது மன உறுதியுடன் கற்களை வீசியும்; பன்னெடுங்காலமாய் பாதுகாப்பு போரில் தன்னுயிர்,உறவு,உடைமைகள் இழ்ந்துவிட்டனரே………..! இன்னும் ஏன் நீ இஸ்ரேலை அழிக்கவில்லை???????????? தீர்ப்பு நாளின் அதிபதியே..! தீர்ப்பை இவ்வுலகில் தந்து விட்டாலும் தீர்ந்து விடாது உனது தண்டனை இஸ்ரேலர் மீது உன் மீது கேள்வி கேட்க யாருக்கும் உரிமையில்லை தான், உன்மீது […]

Read More

பொங்கல் வாழ்த்து

சோற்றிலே நாம் கை வைத்திட- சேற்றிலே கால் வைத்து; ஏற்றமுடன் ஏர் பிடித்து; ஆற்றலுடன் தான் உழைத்திடும் போற்றுதலுக்குரிய உழவர்களின் உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்க இல்லத்தில் செல்வம் பொங்க இனிவரும் காலமெல்லாம் இனிய கரும்பாய் வாழ்வில் சுவை தங்க சக்கரைப் பொங்கலாய் எக்கணமும் இன்பமே பொங்கட்டும்………………..!!!!!!!!!!!! கவிதைப் பொங்கல் சமைத்து கவியன்பன் கலாம் தருகின்றேன் வாழ்த்து. kavianban kalam, Adirampattinam 00971-50-8351499 shaickkalam@yahoo.com

Read More

உண்மையின் உளறல்

என்னோடு படித்தவள் எனதருமை தோழிகூட ஆண்டிரண்டு செல்லவில்லை மீண்டும் சந்தித்தேன் மீளொனாத் துயரத்தில் ….. அவள் அழகு முகம் மலரவில்லை அவள் அன்பு மனம் குளிரவில்லை அவளில் மங்கலமும் பொங்கவில்லை அவள் மங்கையெனும் நிலையிலில்லை ஈரேழு மாதங்களாம் அவளுக்கு மணமாகி மணவாளனுக்கு மஞ்சல்காமாலையாம் மணவாளன் மாண்டுபோக இவள் மங்கையெனும் நிலையிழந்து மடியிலொரு குழந்தையோடு அறிந்த நானோ அதிர்ந்ததோடு ஆறுதல் சொல்ல வழியில்லாமல் பிற்பாடு சிலபொழுது சிந்தித்து நானவளை மறுமணம் செய்துகொள்ள மனமொப்பி நிற்கையிலே இந்த “நாற்றுச் சமூகம் […]

Read More

என் செய்வேன்?

விலங்கினங்களை சிறைபிடித்து – அதை வேலிகளால் அடைத்து – நாலாபுறமும் வெஞ்சினம் கொண்ட கொல்லிகளால் வாட்டிவதைத்திடின் அவை என்செய்யும் காளை கரவை மாடுகளை எல்லாம் கயிறுகளால் கட்டி வைத்து தார் குச்சிகளால் தினமும் தீண்டினால் அவை என் செய்யும் காண்பவர் வாழாவிருப்பாரோ கண்களை முடிகொள்வாரோ வாயில்லா ஜீவன் அதை வஞ்சிக்கும் மனிதர்களை ஏசிடமாட்டனரோ மிருகம் குஉட கண்ணீர் சிந்துமய்யா மனித மனம் என்ன மிருகத்திலும் கொடியதா – அல்லது மங்கி மழுங்கி விட்டோடா? பாலஸ்தீன மண் மானபங்கப்படுத்தப்பட்டது […]

Read More