பாலஸ்தீன பாலகனே…………‏

பாலஸ்தீன பாலகனே நீ பாலஸ்தீனத்தில் பிறந்தாய். அதனால் நயவஞ்சகர்களின் பீரங்கி தோட்டாக்களை நெஞ்சில் சுமக்கிறாய். நீ ஈடேறி விட்டாய் உயிர் துறந்து எத்துனை வேதனை நீ ஏற்றாயோ என்னாள் குமுற இயலவில்லை உன் நெந்சம் துளைத்த ரவைகள் எம் இதயமும் தொலைத்ததடா காயத்தின் வேதனையில் நீ உயிர் துறந்தாய் காலம் உனக்கு விடை தந்து விட்டது காயம் உனது ஆறி விட்டது இதயமோ எமது? படை பட்டாளங்களுக்கு முன்னால் பாலஸ்தீனனை உன்னால் எறியப்படும் கற்கள் எம்மாத்திரம் என […]

Read More

அன்பு மானிடா!

அன்பு மானிடா! ஆறு பத்தாண்டுகள் அற்ப வாழ்க்கை அந்த வாழ்விலே ஆறு பருவம் அழகிய குழந்தை ஒன்று ஆசை மழலை இரண்டு அன்புச் சிறுவர் மூன்று வன்மிகு வாலிபம் நாலு பன்மிகு வயோதிகம் ஐந்து முற்றும் கடந்த முதுமை ஆறு முதல் நான்கு அறியாமல் கடந்துவிடும் ஆறாம் பருவமதில் குழந்தை மனது திரும்பிவிடும் இடையிருக்கும் இருபருவமதில் நீ இணையற்ற  வாழ்வு வாழவா? அற்பத்திலும் அற்ப உலகில் அற்புதமான வாழ்வைத்தேடி அலைதிரயும் அன்பு மானிடா அமைதியான வாழ்வு அமைதியானப் […]

Read More