டாக்டர் ஷுஐபு ஆலிமுக்கு ஜனாதிபதி விருது

டாக்டர் ஷுஐபு ஆலிமுக்கு ஜனாதிபதி விருது  கீழக்கரை அறிஞர் தைக்கா ஷுஐபு ஆலிம் அவர்களுக்கு 1993 ஆண்டு ஜனாதிபதி விருது வழங்கப்பட்டுள்ளது. அரபி, பார்ஸி, பாலி, சமஸ்கிருத அறிஞர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இவர்களின் மொழியியல் ஆராய்ச்சிக் கட்டுரைகளுக்காக இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. ‘அரபி, பார்ஸி, உர்தூ மொழிகளின் வளத்திற்குத் தமிழர்களின் பங்களிப்பு’ என்ற மொழி ஆராய்ச்சிப் பெருநூலை எழுதிய கீழக்கரை அறிஞர் டாக்டர் தைக்கா ஷுஐபு ஆலிம் ஜனாதிபதி விருது பெற்றுள்ளார். தமிழக இஸ்லாமிய இலக்கியம் […]

Read More