வெள்ளையாடை ………….
( முதுவைக் கவிஞர் மௌலவி ஏ. உமர் ஜஹ்பர் மன்பயீ ) வெள்ளையாடை மேனியிலே சுமந்து சென்றீரே ! வேதனையை மனதினிலே சகித்து நின்றீரே ! முல்லை, மல்லி மலர்களாகத் திரும்பி வந்தீரே ! மன்னவனின் அருள்நிறைந்து தினமும் வாழ்வீரே ! ஷைத்தானைக் கல்லெறிந்து துரத்தி…