1. Home
  2. விவசாயம்

Tag: விவசாயம்

விவசாயம் சுற்றுச்சூழல் உடல்நலன்

விவசாயம்     சுற்றுச்சூழல்     உடல்நலன் பேராசிரியர் கே.ராஜு எழுதிவரும் அறிவியல் கட்டுரைகளின் நான்காவது தொகுப்பு தன்னால் அறிவியல் செய்திகளைப் புரிந்துகொள்ள முடியுமா என்று தயங்குவோரைக்கூட ஆசிரியரின் ஆடம்பரமற்ற எளிய மொழிநடை வாசிக்க வைத்துவிடும். இது இந்நூலின் வெற்றி. – பொருளாதார வல்லுநர்  பேராசிரியர் வெ.பா. ஆத்ரேயா 192 பக்கங்கள்     விலை…

விவசாயம் சுற்றுச்சூழல் உடல் நலன்

நூல் அறிமுகம் விவசாயம் சுற்றுச்சூழல் உடல் நலன் ஆசிரியர்: கே.ராஜூ மதுரை திருமாறன் வெளியீட்டகம், தி.நகர் சென்னை-17 செல்:78717 80923 விலை: ரூ.130/= பேராசிரியர் ராஜூ தமிழகக் கல்லூரி ஆசிரியர்கள் மத்தியில் பிரபலமானவர். முப்பதாண்டு காலம் ஆசிரியர் இயக்கத்தில் தன்னலமின்றி உழைத்தவர். தென்மாவட்டங்களில் கல்லூரி ஆசிரியர்களின் துயர்துடைத்த மூட்டா…

விவசாய தண்ணீர் பற்றாக்குறைக்கு இப்படியும் சுலபமான தீர்வு!

விவசாய தண்ணீர் பற்றாக்குறைக்கு இப்படியும் சுலபமான தீர்வு! வறண்ட பகுதிகளில் அதிகம் மூங்கில் மரங்களை நடும் நண்பர் ஒருவர் இருக்கிறார். நாங்கள் எல்லாரும் அவரை விநோதமாக பார்ப்போம், “ஏங்க குடிக்கிறதுக்கே தண்ணீ இல்லாம, அவனவன் கஷ்டப்படுறான்… நீங்க என்னான்னா… மரமா நட்டுக்கிட்டு இருக்கீங்க… அதுக்கு யாருங்க தண்ணீர் ஊத்துறது….?”…

முதுகுளத்தூர் வட்டாரத்தில் மழை நீடிப்பு விவசாய வேலைகள் மும்முரம்

கமுதி, முதுகுளத்தூர், கடலாடி தாலுகாக்களில் மழை நீடித்து வருகிறது. இதனால் விவசாய வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கமுதி, முதுகுளத்தூர், கடலாடியில் பெய்த மழை அளவு(மி.மீ) விவரம் வருமாறு: கமுதியில் 14-ஆம் தேதி-64.7, 15-ஆம் தேதி-73.6,…

காவிரி குடிநீர் குழாயை சேதப்படுத்தி விவசாயத்திற்கு தண்ணீர் பாய்ச்சல்

முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் அருகே உத்திரகோசமங்கை செல்லும் ரோட்டோரத்தில், காவிரி குடிநீர் குழாயை சேதப்படுத்தி, விவசாய நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்சப்பட்டு வருகிறது. இதனால், இரு கிராம மக்கள் தாகத்தை தீர்க்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். முதுகுளத்தூர் அருகே 600 குடும்பங்கள் வாழும் தாழியரேந்தல், 120 குடும்பங்கள் வாழும் மட்டியரேந்தல் கிராமங்களுக்கு,…

விவசாயக்கடன் பெற ஆர்வமில்லை முதுகுளத்தூர் “லோன் மேளா வெறிச்’

முதுகுளத்தூர் :முதுகுளத்தூர் சுற்றுப்பகுதியில் நடந்த “லோன் மேளா’வில், குறைந்தளவே விவசாயிகள் வந்திருந்தனர்.கடந்த 2012 “மெகா லோன் மேளா’வில், கடன் வழங்கபடும் என, வங்கிகளின் அறிவிப்பு, அதோடு நின்றுபோனது. இந்தாண்டு ஒரு ஏக்கர் நெல் விவசாயத்திற்கு 12 ஆயிரத்து 500, பருத்திக்கு 14 ஆயிரம், மிளகாய்க்கு 12 ஆயிரத்து 200…

பராமரிப்பின்றி அழியும் ஆறு, கண்மாய்கள் கேள்விக்குறியாகும் விவசாயத்தால் கவலை

முதுகுளத்தூர்:முதுகுளத்தூரில் பராமரிப்பின்றி ஆறுகள், கண்மாய்கள் அழிந்து, கேள்விக்குறியாகும் விவசாயத்தால், விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். முதுகுளத்தூர் தாலுகாவில், 267 கிராமங்களில் உள்ள 182 கண்மாய்கள் மூலமாக, 6,046 எக்டேர் விவசாய நிலங்கள் பயன்பெறுகின்றன. இந்த நிலங்களுக்கு பிரதான ரகுநாதகாவிரி ஆறு, 995 மீ., நீளம் கொண்ட முதுகுளத்தூர் பெரிய கண்மாய்,…