1. Home
  2. விபத்து

Tag: விபத்து

வாணியம்பாடி அருகே பள்ளி மாணவன் ஓட்டி சென்ற கார் தடுப்புச் சுவர் மீது மோதி விபத்து; ஒருவர் பலி, 4 பேர் காயம்!

வாணியம்பாடி அருகே பள்ளி மாணவன் ஓட்டி சென்ற கார் தடுப்புச் சுவர் மீது மோதி விபத்து; ஒருவர் பலி, 4 பேர் காயம்! திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே வளையாம்பட்டு ரயில்வே மேம்பாலத்தில் ஆம்பூர் நூருல்லா பேட்டை மற்றும் ஜலால்பேட்டை பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவர்கள் 4…

சென்னை நோக்கி வந்த கோரமெண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மற்றொரு ரயிலுடன் மோதியதில் கோர விபத்து!

சென்னை நோக்கி வந்த கோரமெண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மற்றொரு ரயிலுடன் மோதியதில் கோர விபத்து! மேலும் ஒரு ரயில் உடன் மோதி இருக்கும் என தகவல் மொத்தம் மூன்று ரயில்கள் விபத்தில் சிக்கி உள்ளன என ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு.. கோரமெண்டல் ரயிலில் 800 பேர் வரை முன்…

விபத்து விழிப்புணர்வு கவிதை

மைசூர் இரா.கர்ணன் விபத்து விழிப்புணர்வு கவிதை மனுசப் பிறவி அரிது என்றார் ஔவை பாட்டிடா..! மனசில் கொஞ்சம் நினைத்தும் நீயும் வண்டி ஓட்டடா..! போகும் இடம் சேர வேண்டும் நமது நோக்கமே.. நோகும் வாழ்வை தருவ தொன்றோ கவனக் குறைவேதான்.. வேகம் கொண்டு சாலைப் போகும் விரையும் இளைஞரே..!…

விபத்தினை தடுக்க ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் .டிஎஸ்பி வலியுறுத்தல்

விபத்தினை தடுக்க ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் .டிஎஸ்பி வலியுறுத்தல் முதுகுளத்தூர் விபத்தினை தடுக்க ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என டிஎஸ்பி ராஜேஸ் வலியுறுத்தினார். முதுகுளத்தூர் பகுதியில் 4 பேர் ஹெல்மெட் அணியாததால் இறந்துள்ளனர் . டுவிலர் செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் . பெண்கள்…

முதுகுளத்தூர் அருகே விபத்தில் இளைஞர் சாவு

முதுகுளத்தூர் அருகே செவ்வாய்க்கிழமை இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞர் இறந்தார்.   முதுகுளத்தூர் அருகே கீழச்சிறுபோது கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் மகன் கணேஷ்பாபு (20). இவர், தனது ஊருக்கு நடந்து சென்றபோது அதே ஊரைச் சேர்ந்த வெள்ளி மகன் ஆரலிங்கம் (31) என்பவர் ஓட்டி வந்த இருசக்கர…

ரோடு சேதத்தால் விபத்துகள் அதிகரிப்பு: இரவு நேர போக்குவரத்து துண்டிக்கப்படும் அபாயம்

ரோடு சேதத்தால் விபத்துகள் அதிகரிப்பு: இரவு நேர போக்குவரத்து துண்டிக்கப்படும் அபாயம் முதுகுளத்தூர், மார்ச் 28– முதுகுளத்தூர்–வெங்கல குறிச்சி, மீசல் வழியாக பரமக்குடிக்கு செல்லும் ரோடு சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்களில் சிக்குவது அதிகரித்துள்ளது. முதுகுளத்தூர்– வெங்கல குறிச்சி, பொசுக்குடி, மீசல், பிரபக்களூர், கொளுந்துரை வழியாக பரமக்குடிக்கு…

தானிய களமாக மாறிவிட்ட முதுகுளத்தூர்- கமுதி ரோடு; விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்

முதுகுளத்தூர்- கமுதி செல்லும் ரோடு, தானிய களமாக மாறி இருப்பதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. முதுகுளத்தூர்- கமுதி இடையே உள்ள கரிசல் நிலங்களில் பயிரிடப்பட்ட சோளம், கம்பு, கேழ்வரகு பயிர்களை ரோடுகளில் குவித்து, தானியங்களை பிரித்தெடுக்கும் பணியில் தற்போது விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். அந்த தானிய…

முதுகுளத்தூரில் கட்டிட மாடிகளின் சுவர்களில் மின் இணைப்பு வயர்கள்: விபத்து அபாயத்தில் மக்கள்

முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் பஜார் பகுதியில் உள்ள மின் கம்பங்களிலிருந்து, குருவி கூடுபோல், கடைகள், வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. பஜார் பகுதியில் பல அறைகள் ஒரே கட்டிடத்திற்கு பல மின் இணைப்புகள், அக்கட்டிடத்தின் சுவர் ஓரங்களில் மின் வயர்கள் செல்வதால் மாடிகளில் உள்ள அலுவலகம், கம்ப்யூட்டர் சென்டர்களுக்கு…

விபத்தை ஏற்படுத்தும் முதுகுளத்தூர்-கமுதி தார்ச்சாலை

முதுகுளத்தூர்-கமுதி சாலையில் காஞ்சிரங்குளம் விலக்கு ரோடு விபத்தை ஏற்படுத்தும் சாலையாக இருப்பதை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முதுகுளத்தூரில் இருந்து கமுதி, அருப்புக்கோட்டை செல்லும் நெடுஞ்சாலையில், காஞ்சிரங்குளம் விலக்கு சாலை  குண்டும் குழியுமாக இருப்பதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. சாலையில்  வரும் வாகன ஓட்டுநர்கள் பள்ளத்தை கவனிக்காமல் வருவதால்…

அபிராமம் – முதுகுளத்தூர் இடையே குண்டும், குழியுமான சாலையால் தொடருது விபத்து அபாயம்

கமுதி, : அபிராமம் – முதுகுளத்தூர் இடையிலான சாலை கடந்த 5 ஆண்டுகளாக சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகின்றனர். கமுதி அருகே உள்ள அபிராமத்தில் இருந்து முதுகுளத்தூருக்கு நாள்தோறும் பஸ், லாரிகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்…