1. Home
  2. விநியோகம்

Tag: விநியோகம்

முதுகுளத்தூரில் ஃபித்ரா விநியோகம்

முதுகுளத்தூரில் உள்ள மீனாட்சிபுரம், முஸ்தபாபுரம் ஆகிய பகுதிகளில் ஐக்கிய அரபு அமீரக ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் ஃபித்ரா விநியோகம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஜமாஅத் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

முதுகுளத்தூரில் ஃபித்ரா விநியோகம்

முதுகுளத்தூரில் ஃபித்ரா விநியோகம் முதுகுளத்தூர் : முதுகுளத்தூரில் ஐக்கிய அரபு அமீரக ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் உள்ளிட்ட வெளிநாட்டு ஜமாஅத்தினரின் சார்பில் ஃபித்ரா விநியோகம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தேசிய நல்லாசிரியர் ஹாஜி அப்துல் காதர் இல்லத்தில் தலைமை பேஷ் இமாம் ஹாஜி பஷீர் சேட் முன்னிலையில்…

முதுகுளத்தூரில் அதிமுக 4 ஆண்டு சாதனை விளக்க பிரசுரம் விநியோகம்

முதுகுளத்தூரில் அதிமுகவின் நான்கு ஆண்டு சாதனை விளக்க துண்டு பிரசுரங்களை மாவட்ட இளைஞரணியினர் விநியோகித்தனர்.   இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் எம்.ஏ.முனியசாமி தலைமை வகித்தார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.சுந்தர்ராஜன் துவங்கி வைத்தார். மாவட்ட செயலாளர் ஆர்.தர்மர், சட்டப்பேரவை உறுப்பினர் எம்.முருகன், மாவட்ட…

காவிரி குடிநீர் விநியோகத்துக்கு நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

முதுகுளத்தூர் பகுதியில் காவிரி குடிநீர் விநியோகத்துக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒன்றியக்குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் வலியுறுத்தினர். முதுகுளத்தூர் ஒன்றியக்குழுக் கூட்டம் தலைவர் சுதந்திராகாந்தி இருளாண்டி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவர் ஆர்.தர்மர், ஆணையாளர் குருநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வேலுச்சாமி, எம்.சிவக்குமார்,…

முதுகுளத்தூரில் ஃபித்ரா விநியோகம்

முதுகுளத்தூரில் ஃபித்ரா விநியோகம் முதுகுளத்தூரில் இன்று 26.07.2014 சனிக்கிழமை ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் ரஹ்மானியா எத்தீம்கானாவில் ஃபித்ரா விநியோகிக்கப்பட்டது. ஃபித்ரா விநியோகத்திற்கான ஏற்பாடுகளை தேசிய நல்லாசிரியர் எஸ். அப்துல் காதர், பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி எஸ். அஹமது பஷீர் சேட் ஆலிம், ஏ.…

15 நாட்களாக 200 கிராமங்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தம் பொதுமக்கள் அவதி

முதுகுளத்தூர், : முதுகுளத்தூர், கடலாடி பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக காவிரி குடிநீர் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் இந்த கிராமங்களை சேர்ந்த மக்கள் தண்ணீருக்காக காலி குடங்களுடன் அலைகின்றனர். முதுகுளத்தூர், கடலாடி, கமுதி மற்றும் சுற்றுப்புறங்களில் உள்ள மகிண்டி, காக்கூர், காஞ்சிரங்குளம்,…