1. Home
  2. விடுதலை

Tag: விடுதலை

கைலி ஒரு விடுதலை

கைலி ஒரு விடுதலை<<<<<<<<<<<<<<<கைலி கட்டுவதைக் கௌரவமானதாய் ஆக்கியவர்கள் தமிழ்முஸ்லிம்கள். கைலியின் நிறத்தை வெள்ளையாய் ஆக்கியதும் அது கௌரவமான கதர் வேட்டிக்கு சமமாய் ஆனது. ஒரு நாலுமுழ வேட்டி கட்டினால் நடக்கும்போது தொடைவரை தெரியும் என்பதால் வெள்ளைக் கைலிக்குள் வந்தார்கள். ‘லூஜீ’ என்ற பர்மியச் சொற்களுக்கு சுற்றிக் கட்டப்படுவது என்று…

ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்…

ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்… காவல் தடையை உடைத்து அதிர வைத்த தலைமைச் செயலக முற்றுகை அணிவகுப்பு…. மஜக போராட்டத்தில் பங்கேற்ற பல்லாயிரக்கணக்கானோர் கைது… செப் 11, நீண்டகால ஆயுள் சிறைவாசிகளை தமிழக அரசு, அரசியல் சாசன சட்டம் தந்துள்ள 161-வது பிரிவை பயன்படுத்தி பொது மன்னிப்பின் கீழ்…

சங்கரய்யா 100: மக்களின் விடுதலைக்காக ஒளிர்ந்து படரும் சுடர்

https://youtu.be/wHcIC_wd0gk ——————————————————— நன்றி – இந்து நாளிதழ் source  – https://www.hindutamil.in/amp/news/opinion/columns/691937-sankarayya-100.html சங்கரய்யா 100: மக்களின் விடுதலைக்காக ஒளிர்ந்து படரும் சுடர் 11/7/2021 – ஜி.செல்வா குரோம்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் நான் படித்துக்கொண்டிருந்த காலம் அது. ரயிலிலிருந்து இறங்கி வீட்டுக்கு நடந்துசெல்லும் கம்யூனிஸ்ட் தலைவர் என்.சங்கரய்யாவை அடிக்கடி பார்ப்பதற்கான…

இன்று தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர், விடுதலைப் போராட்ட வீரர் கா. மு. ஷெரீப் அவர்களின் நினைவு தினம்

இன்று தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர், விடுதலைப் போராட்ட வீரர் கா. மு. ஷெரீப் அவர்களின் நினைவு தினம். (ஆகஸ்ட் 11, 1914 – ஜூலை 7, 1994) வாழ்க்கைச் சுருக்கம் தொகு கவி கா.மு.ஷெரீப் தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டத்தில் கொரடாச்சேரி அருகில் உள்ள அபிவிருத்தீஸ்வரம் என்ற ஊரில்…

விடுதலை அடிமைகள்!

விடுதலை அடிமைகள்! ஒருவரை ஒருவர் அடிமை யாக்கும் குறுகிய மனமும் தழைக்கிறதே! அருகிடா அன்பை அள்ளி வழங்கும் அழகிய நெஞ்சம் அழிகிறதே! அரவம் வாயில் தவளையின் நிலையாய் அரசியல் வாதியால் ஆனோமே; வரவுக ளெல்லாம் வாய்க்க ரிசியாய் விழுந்தே பிணமாய் ஆனோமே! உறவுக ளெல்லாம் உயிரைப் பிடுங்கும் எமன்க…

புலயருக்கு எப்போது விடுதலை?

புலயருக்கு எப்போது விடுதலை? பொருளாதாரத்தின் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு சட்டம் பற்றிய விவாதங்களில், விளிம்புநிலை சமூகமான புலயர்களின் புலம்பல் நம் காதுகளை எட்டாதிருக்கிறது. தமிழ்நாட்டில் ஒரு சமூகத்தை ‘வாயில்லா பூச்சி’ என துணிந்து சொல்லலாம் என்றால் அவர்கள் பழங்குடி மக்கள் மட்டுமே. நம்மைப்போல் மாடி…

விடுதலைக்குப் பிந்தைய இலக்கிய இதழ்கள்

https://theekkathir.in/2018/11/05/விடுதலைக்குப்-பிந்தைய-இல/ விடுதலைக்குப் பிந்தைய இலக்கிய இதழ்கள் இரா.குமரகுருபரன் சாகித்திய அகாதெமியின் சென்னை கிளையும் அண்ணா பல்கலைக்கழகத்தின் ஊடக அறிவியல் துறையும் இணைந்து “ஊடகமும் இலக்கியமும்” என்ற பொருளில் அக்டோபர்- 24 அன்று உரையரங்கை நடத்தின. பெங்களூரு- சாகித்திய அகாதெமியின் தென்மண்டலச் செயலாளர் பி.மகாலிங்கேஷ்வர் வரவேற்க, சாகித்திய அகாதெமி பொதுக்குழு…

விடுதலைக் களத்தில் முஸ்லிம்கள் – கவிஞர் பாரதன்

விடுதலைக் களத்தில் முஸ்லிம்கள் –  கவிஞர் பாரதன்   விடுதலைக் களத்தில் முஸ்லிம்கள் என்ற நூல் சென்னை நேஷனல் பப்ளிஷர்ஸ் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வெளிவர உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர் மு. அப்துல் சமது உறுதுணையாக இருந்துள்ளார். இதுபோன்ற நூல்கள் வெளிவருவது சமீப…

தமிழுக்கு விடுதலை தா

தமிழுக்கு விடுதலை தா   சி. ஜெயபாரதன், கனடா.   தமிழைச் சங்கச் சிறையில் தள்ளாதே ! தங்கச் சிறை வேண்டாம் ! கை கால்களில் பொன் விலங்கு பூட்டாதே ! விதிகள் இட்டால் விதி விலக்கும் இடு ! தமிழுக்கு வல்லமை தேவை மூச்சு விடட்டும்; முன்னுக்கு…

இந்திய விடுதலை – ஓர் அமானிதம்

இந்திய விடுதலை – ஓர் அமானிதம் இஸ்லாம் ஓர் ஆன்மீக மார்க்கம். அது வணக்க வழிபாடுகளை மட்டுமே பெரிதும் வலியுறுத்துகின்றது என்பதே பெரும்பாலான முஸ்லிம்களின் புரிதலாக இருக்கிறது. இந்தத் தவறான புரிதலே முஸ்லிம்கள் பல விடயங்களுக்குக் கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை கொடுக்கத் தவறுவதன் முக்கியக் காரணமாகவும் விளங்குகின்றது. இஸ்லாமிய…