1. Home
  2. வாழ்வு

Tag: வாழ்வு

உண்டு வாழ்வு உயர்வு தாழ்வு!

உண்டு வாழ்வு உயர்வு தாழ்வு! 1 கத்தும் குரலில் காற்று வருமோ கடலை மலையை கலக்க வருமோ செத்த பின்பும் மூச்சு விடுமோ சிறுதீ யுடலை தீண்ட விடுமோ மத்தி னிடையே மாக்கட லாமோ வனிதை சொல்லும் வற்கட மாமோ வித்தை மறந்த வீணர் தாமே மேவும் வினையோ…

புத்தம்புது வாழ்வு

புத்தம்புது வாழ்வு  -வி.அன்பரசி கனவே கனவே  கலையாமல் கரைசேர்ந்திடு நினைவே நினைவே நிறைவேறு நிலையாகத் தள்ளாடும் மனம் தடுமாறும் தினம் உணர்வே உணர்வே உன்னத வாழ்வில் நிலை தடுமாறாதே அறிவே அறிவே ஆணவம் கொள்ளாதே அகிலத்தில் அறியாத பல  பொருளுண்டு இடமுண்டு அதையறியத் துணிவுகொண்டு  மனதில் உறுதிகொண்டு தடங்கலை எதிர்கொண்டு புத்தம்புது வாழ்வென நித்தமும்…

தமிழர் வாழ்வுக்கு ஊன்றுகோல் பாரதிதாசன்

தமிழர் வாழ்வுக்கு ஊன்றுகோல் பாரதிதாசன் மூவேந்தன் வளர்த்த முதிர்கனித் தமிழை உண்டு நாவேந்தன் தானாகி நாளெல்லாம் பாட்டெழுதி காவேந்தன் மணமாகி கவிதைகள் பலப்பாடி பாவேந்தன் எனப் பேர்பெற்ற பாரதிதாசன் புதுவையில் உதித்த புதியதோர் விடியல் பூந்தமிழுக்குக் கிடைத்த பொற்குவிப் புதையல் எதுகையில் மோனையில் இசையிடும் தென்றல் ஏழ்மையில் திகந்த…

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் …

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே! திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம் நாங்கள், ஆண்மைச்சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய் முழங்கு சங்கே! சிங்க ளஞ்சேர் தென்னாட்டு…

திருமண வாழ்வை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு

திருமண வாழ்வை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு திருமண வாழ்வை எதிர்நோக்கியிருப்பவர்கள் பதில் காண வேண்டிய கேள்விகளுள் நான்காவது எங்கே? என்ற கேள்வி. திருமண வாழ்வில் நுழைய முன்னர் இந்தக் கேள்வியும் மிகவும் முக்கியமானது. எங்கே என்ற கேள்வி தொடுக்கப்படுவதன் முக்கியத்துவம்,  எமது தெரிவின் போது,  இலட்சியவாதக் கோட்பாடுகளைத் தாண்டி,  அதிகம் பிரக்டிகலாக சிந்திக்க வேண்டும் என்ற புள்ளியிலேயே…

உங்கள் வாழ்வு செழிக்கச் சில அறிவுரைகள்

உங்கள் வாழ்வு செழிக்கச் சில அறிவுரைகள்’ தொகுத்துத் தருபவர்:💎💎💎💎💎💎💎💎 Dr. Gouse MD (Acu) அவர்கள். அவசியம் கடைபிடிக்க வேண்டிய ஆரோக்கிய குறிப்புகள்!! Uswa kbk 🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀 1🕹. பசிக்கும்போது மட்டும் சாப்பிடுங்கள். தாகமெடுத்தால் தண்ணீர் குடியுங்கள். குளிர் பானங்களை தவிர்த்து விடுங்கள். 2🕹. பசிக்கும் போது பயமில்லாமல்…

வாழ்வின் மகத்துவம்

வாழ்வின் மகத்துவம் இரா சத்திக்கண்ணன் ——————————————- உனக்காக காத்திருந்தபோதுதான் இயற்கையை இரசிக்கத் தொடங்கினேன் உனைப்பார்த்த பின்புதான் எனை அலங்கரிக்கத் தொடங்கினேன் உனைப் பின்தொடரத் தொடங்கியபோதுதான் பயணத்தை தொடங்கினேன் உன்னிடம் பேசத்தொடங்கிய பின்புதான் மெல்லினச்சொற்களை மனனம் செய்யத்தொடங்கினேன் உன்னிடம் பழகத்தொடங்கிய பின்புதான் காலத்தைப் போற்றத்தொடங்கினேன் உன்னிடம் அன்புசெய்யத் தொடங்கியபின்புதான் கவிதையைத்…

நம்வாழ்வு விடிந்திடட்டும் !

நம்வாழ்வு விடிந்திடட்டும் ! ( எம். ஜெயராமசர்மா … மெல்பேண் … அவுஸ்திரேலியா ) வெள்ளம்  வடிந்தோட வேதனையும் விரைந்தோட உள்ளமெலாம் உற்சாகம் ஊற்றெடுத்து நின்றிடட்டும் நல்லவைகள் நம்வாழ்வில் நாளும்வர வேண்டுமென்று நாம்பொங்கி மகிழ்ந்திடுவோம் நம்வாழ்வு விடிந்திடட்டும் ! இயற்கை தந்தவிடர்கண்டு ஏக்கமுற்று விழுந்திடாமல் முயற்சியுடன் உதவிநின்றார் முழுமனதை…

வாழ்க்கை வாழ்வதற்கே !

வாழ்க்கை வாழ்வதற்கே ! மவ்லவீ. அல்ஹாஜ். O.M. அப்துல் காதிர் பாகவீ “உமது இறைவன் அவன் விரும்பியவற்றைப் படைக்கிறான். அவன் விரும்பியவாறே வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கிறான். அவர்களுக்கு எந்த அதிகாரமுமில்லை.” (அல்குர்ஆன் 28:68) மனிதன் உலகில் வாழப் பிறந்துள்ளான். அவ்வாறு வாழப் பிறந்துள்ள மனிதர்களுள் பெரும்பாலோர் தங்கள் வாழ்க்கையில்…

கடாலாடிக் கரை சேர்ந்து துறை கண்ட தமிழர் வாழ்வும் மொழியும்

  கடாலாடிக்  கரை சேர்ந்து துறை  கண்ட தமிழர்  வாழ்வும் மொழியும்.     பட்டினம் என்பது என்ன  ? பட்டினம் என்பது நம் தமிழில் கடல் சார்ந்த இடங்களையே பெரிதும் குறிக்கும். நாகைப்பட்டினம், விசாகப்பட்டினம், கொற்கைப்பட்டினம், மருங்கூர்ப்பட்டினம், காவிரிப்பூம்பட்டினம், காயல்பட்டினம், மாதரசன்பட்டினம்,  முத்துப்பட்டினம், என்று இன்னும் பல. நமது தமிழ் இலக்கியமான பட்டினப்பாலை கூறுவதும் விளக்குவதும் அதுதான். “கெட்டும் பட்டினம் சேர்” என்ற பழய…