1. Home
  2. வாழ்வியல்

Tag: வாழ்வியல்

திருக்குறளில் வாழ்வியல் சிந்தனைகள் – தேசியப் பயிலரங்கம் -2021

திருக்குறளில் வாழ்வியல் சிந்தனைகள் – தேசியப் பயிலரங்கம் -2021 ஆய்வுக்கட்டுரை வழங்க கடைசி நாள்: 30.07.2021. பேரன்புடையீர், அனைவருக்கும் இனிய அன்பான வணக்கம். Ø மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழியற்புலத் தமிழியல்துறை ஒருங்கிணைப்பின்கீழ் திருக்குறளில் வாழ்வியல் சிந்தனைகள் என்னும் பொருளில் தேசியப் பயிலரங்கம் இணையவழி நடைபெற உள்ளது. திருக்குறளில்…

வாழ்வியல்

  கவிதை           வாழ்வியல்   அன்பின் இருப்பிடம் தாய்மை பண்பின் பிறப்பிடம் பொறுமை நட்பின் இலக்கணம் தூய்மை சொல்லின் இனிமை உண்மை உள்ளத்தில் உயர்வு நற்சிந்தனை உயரத்தில் வைக்கும் உன்னை இரவு விடிந்தால் வெளிச்சம்       இயற்கையே உன்னை காக்கும் அடக்கம் வேண்டும் மனதில் அமைதி என்றும்…

வாழ்வியல் கட்டுரை

குறைச் சொல்லாமலிருந்து; பெருக வாழலாம் வாங்க.. (வாழ்வியல் கட்டுரை) வித்யாசாகர்!   ஒரு அழகிய மாளிகை. அறைகளெங்கும் அலங்காரம். அழகுகொஞ்சும் அதிகாரந் திகட்டாத எழில்கூடம். பொற்காசு குவிந்த மாட மாளிகை. கூடை கோபுரம். கோபுர கலசமெங்கும் மின்னும் தங்கம். காணுமிடமெல்லாம் கண்களைப் பறிக்கும் பவளமும், முத்தும், வைரங்கள் பதிந்த…

உறவின் பெருமை

உறவின் பெருமை (வித்யாசாகர்) வாழ்வியல் கட்டுரை..   கைகளிரண்டும் உடைந்திருக்கையில் பறக்க இரு சிறகு கிடைத்ததற்குச் சமமானது உறவினர்உடனிருப்பது. மேலானதும் போதாதுமாய் இருக்குமந்த உறவுகள்; இருக்கிறார்கள் என்பதே பலம். சிரிக்கையில் சிரிக்கவும் அழுகையில் துடைக்கவும் உடனிருக்கும் உறவுகளின் கைகள் மகத்தானது. கசங்கிப்போன மலர்களின் வாசம்போல உதவிக்கில்லாதபோதும் உறவுகள் இருக்கிறார்கள் என்பது இனிக்கவே செய்கிறது. முரசடிக்கும் கைகள்ஓய்ந்து போனாலும்…

சீரிய பண்பாடே சிறப்பான வாழ்வு -ஓர் வாழ்வியல் கட்டுரை!

(டாக்டர் ஏ.பீ.முகமது அலி, பீ எச்.டி ஐ.பீ.எஸ்.(ஓ) பணம், பதவி, புகழ்  இருந்தால் சுகத்தோடு வாழலாம் என்ற தவறான எண்ணம் நம்மிடையே இருக்கிறது. ஆனால் பணம், புகழ், பதவி இருந்தால் மட்டும் வாழ்க்கைக்குப் போதுமானதல்ல. ஒரு மனிதன் தன் நிலை தவறாது, தனித்தன்மையுடனும், சிந்திக்கும் ஆற்றலுடன் இருந்தால் மட்டுமே சிறப்பாக வாழ முடியும். அதற்கு உதாரணமாக ஒரு பட்டு வியாபாரியும் அவனுடைய…