உயர்வான வாழ்க்கைக்கு….
உயர்வான வாழ்க்கைக்கு.. ஒரு தடவை ஒரு அப்பாவும் மகனும் ஒரு மலை மேல நடந்து போயிட்டு இருந்தாங்க. அப்போது பையன் கல் தடுக்கிக் கீழே விழுந்து விட்டான். அடிபட்டதுனால, ”ஆ..ஆ..ஆ..ஆ..ஆ” ன்னு கத்துனான். தூரத்துல இதே மாதிரி இவன் கத்துன மாதிரியே ”., ஆ ஆ ஆ ஆ…